tag:blogger.com,1999:blog-3896840107766287785.post1367155537502248314..comments2024-02-05T14:57:06.510+04:00Comments on நிகழ்வுகளின் நிழல்கள்....: தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்கிளியனூர் இஸ்மத்http://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-47569105790854942722010-06-15T00:11:08.089+04:002010-06-15T00:11:08.089+04:00எனது சின்னத்தா அப்துல் முத்தலீப் அவர்கள் என் சின்ன...எனது சின்னத்தா அப்துல் முத்தலீப் அவர்கள் என் சின்ன வயதில் முதன் முதலாக டேப்ரெகார்டருடன் கிசா கேசட்கள் கொண்டு வந்ததும் எல்லோரும் கூடி கேட்டதும் இதை படித்தபோது நினைவில் அலையாடி மனதை ஈரப்படுத்திற்று. இன்று யோசிக்கும்போது கிசாக்கள் மிகைபடுத்தபட்டவொன்றாக தோன்றுகிறது.<br /><br />ஸலாம் நிஜாமுதீன்akkuraan tamilhttps://www.blogger.com/profile/00993820479606404492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-58977184494587530652010-06-09T10:06:20.006+04:002010-06-09T10:06:20.006+04:00அது ஒரு கனாக் காலம்....எத்தனை தான் விஞ்ஞானம் வளர்ந...அது ஒரு கனாக் காலம்....எத்தனை தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் பழச மறக்கமுடியாது இல்லிங்களா? வருகைக்கு நன்றி!<br /><br />ஜீவன்பென்னி .... சின்ன பசங்க எப்பவும் கணினியில் கதை கேக்குறாங்க...தாத்தா பாட்டியைவிட லேப்டாப்பும் மொபைல் போனும்தான் அதிகம் நெருக்கம்...இதுவும் கடந்து போகும்...வருகைக்கு நன்றி!<br /><br />சகோதரி ஸாதிகா...பழைய நினைவுகளை மறக்க வைப்பதெற்கென்றே புதுமைவாதிகள் புறப்பட்டிருக்கிறார்கள்...ஆனால் கிஸாக்களை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்...நம் காலத்திற்கு பிறகு இதுபோன்ற இலக்கியங்கள் இல்லாமலேயே போய்விடும் நிலை இருக்கிறது.வருகைக்கு நன்றி!கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-74396965047076795672010-06-08T13:04:18.241+04:002010-06-08T13:04:18.241+04:00ஆஹா..ஒரு அருமையான கதை படைத்துவிட்டீர்கள்.//முட்டாள...ஆஹா..ஒரு அருமையான கதை படைத்துவிட்டீர்கள்.//முட்டாள் என்று யாரும் யாரையும் தீர்மானித்துவிட முடியாது.//உண்மை வரிகள்.//நூறுமசாலா, கிஸ்மத்நாச்சியா கிஸா, அய்புப் நபி கிஸா, இப்படி பல தலைப்புகளில் கிஸாக்கள் ஆடியோ கேஸட்டுகளில் வெளிவந்துள்ளன.//வரிகள் என் பால்யபருவத்தை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது.பல வீடுகளில் இப்படிப்பட்ட காஸெட்களும்,வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு மணிக்கணக்கில் பேசி அதனை ரெகார்ட் செய்து அனுப்புவது..இவைஎல்லாம் நினைவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள்.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-8854963653617811192010-06-08T12:46:26.672+04:002010-06-08T12:46:26.672+04:00கதை நல்லாத்தான் இருக்கு. இப்போ சின்ன பசங்களுக்கு ...கதை நல்லாத்தான் இருக்கு. இப்போ சின்ன பசங்களுக்கு கேக்குறதுக்கு நேரம்தான் இல்ல.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-85972653746744710142010-06-08T11:49:50.910+04:002010-06-08T11:49:50.910+04:00காலங் கார்த்தால .... ஆஹா .... நல்ல பதிவு, குழந்தை...காலங் கார்த்தால .... ஆஹா .... நல்ல பதிவு, குழந்தைகளுக்கு நம்முடைய நேரம் தான் வேண்டும், நேரத்தை செலவிடுவதற்கு கதை எப்போதுமே நல்ல காரணி, அம்மாவின் ( கதை சொல்லும் ) ஞாபகத்தை வரவைத்து விட்டீர்கள் , நன்றி.அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.com