tag:blogger.com,1999:blog-3896840107766287785.post4190196668575211980..comments2024-02-05T14:57:06.510+04:00Comments on நிகழ்வுகளின் நிழல்கள்....: சின்னவிருது நம்மைச் சிறைப்படுத்துகிறதா...?கிளியனூர் இஸ்மத்http://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-43280429077958960682009-10-18T14:02:36.814+04:002009-10-18T14:02:36.814+04:00வாங்கிய விருதிற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
//இப்...வாங்கிய விருதிற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.<br /><br />//இப்படி சின்ன சின்ன விருதுகள் நம்மை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது .அது சிறையா.? அல்லது சுதந்திரமா.? என்று பட்டிமன்றம் நடத்துவதைவிட அது சந்தோசப்படுத்துகிறது என்பதால் பல பதிவர்களை நாம் சந்தோசப்படுத்தலாம்தானே…வாங்க சந்தோசப்படுத்துவோம்.! //<br /><br />வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.<br /><br />பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-13768776503280373642009-10-15T23:14:12.537+04:002009-10-15T23:14:12.537+04:00இஸ்மத் அண்ணே.. உங்கள் பயணக்கட்டுரைகளை ரசித்து படித...இஸ்மத் அண்ணே.. உங்கள் பயணக்கட்டுரைகளை ரசித்து படித்தவர்களுள் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். அதற்கு இது போல சின்ன சின்ன ஊக்குவிப்புகள் உதவும் :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-41532686331896629352009-10-15T16:30:00.140+04:002009-10-15T16:30:00.140+04:00அன்பு சகோதரர் பராரி உங்கள் வருகைக்கு நன்றி....கருத...அன்பு சகோதரர் பராரி உங்கள் வருகைக்கு நன்றி....கருத்துவேறுபாடு என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம்...இது அவரவர்களின் நம்பிக்கையிலும் புரிதலிலும் தெளிதலிலும் இருக்கிறது....அதையெல்லாம் ஒரங்கட்டி பயணக்கட்டுரையை படித்து வாழ்த்துச்சொன்ன நீங்கள் நல்ல மனிதர்...வாழ்த்துக்கள்.கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-50233354348614336762009-10-15T15:39:20.200+04:002009-10-15T15:39:20.200+04:00sakotharar ismath neengal nambi kondirukkum maarkk...sakotharar ismath neengal nambi kondirukkum maarkka visayangalil naan mutrilum matru karuththu kondavan.aanaal ungal payana katturaikalai vehuvaaka rasikkiren.payana katturaikalukkaaka nitchayam ungalukku viruthu vazangalaam.vazthukal.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-74926697015739050872009-10-15T15:03:25.335+04:002009-10-15T15:03:25.335+04:00இஸ்மத் அண்ணே... நான் தவறாகத்தான் புரிந்துக்கொண்டே...இஸ்மத் அண்ணே... நான் தவறாகத்தான் புரிந்துக்கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன்... மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவை வாசித்தபோது உங்கள் கருத்து புரிந்தது. மன்னிக்கவும்.. மேன் மேலும் இதுபோன்ற விருதுகளைப்பெற வாழ்த்துக்கள்.<br /> <br />ஒரு பதிவருக்கு பின்னூட்டம் கிடைத்தாலே அது பெரியவிசயம். அதிலும் யாராவது அவார்டு கொடுக்கும்போது கொடுப்பது யாராக இருந்தாலும் அவார்டு மிகச்சின்னதாக இருந்தாலும் அது கண்டிப்பாக சந்தோசத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். கண்டிப்பாக நாம் தகுதியுள்ளவர்களுக்கு இந்த மாதிரி சிறிய அவார்டுகளை கொடுத்து உற்சாகப்படுத்தவேண்டும்.<br /><br />நான் ஏதாவது தவறாக பின்னூட்டமிட்டிருந்தால் மன்னிக்கவும்.<br /> <br />அடுத்த பதிவு எந்தநாடு? எப்போ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-83228848835152880212009-10-15T15:02:12.709+04:002009-10-15T15:02:12.709+04:00நாஞ்சில் அவர்களுக்கு ,
நான் ஏதும் தவறா எழுதியிருப்...நாஞ்சில் அவர்களுக்கு ,<br />நான் ஏதும் தவறா எழுதியிருப்பதாக எண்ணுகிறீர்களா...? இதுபோன்ற விருதுகளை கொடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே எழுதி உள்ளேன்.....இதுமாதிரி விருதுகள் சந்தோசத்தை கொடுப்பதாகத்தானே எழுதிஉள்ளேன்....நீங்க தவறாக விளங்கிக்கொண்டிர்களா...? விபரம்<br /><br />//இஸ்மத் அண்ணே... நான் தவறாகத்தான் புரிந்துக்கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன்... மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவை வாசித்தபோது உங்கள் கருத்து புரிந்தது. மன்னிக்கவும்.. மேன் மேலும் இதுபோன்ற விருதுகளைப்பெற வாழ்த்துக்கள்.<br /> <br />ஒரு பதிவருக்கு பின்னூட்டம் கிடைத்தாலே அது பெரியவிசயம். அதிலும் யாராவது அவார்டு கொடுக்கும்போது கொடுப்பது யாராக இருந்தாலும் அவார்டு மிகச்சின்னதாக இருந்தாலும் அது கண்டிப்பாக சந்தோசத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். கண்டிப்பாக நாம் தகுதியுள்ளவர்களுக்கு இந்த மாதிரி சிறிய அவார்டுகளை கொடுத்து உற்சாகப்படுத்தவேண்டும்.<br /><br />நான் ஏதாவது தவறாக பின்னூட்டமிட்டிருந்தால் மன்னிக்கவும்.<br /> <br />அடுத்த பதிவு எந்தநாடு? எப்போ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-58277415517490339922009-10-15T14:53:18.673+04:002009-10-15T14:53:18.673+04:00வாழ்த்துக்கள் இஸ்மத்ஜி! உங்களுடைய எழுத்துக்களின் ம...வாழ்த்துக்கள் இஸ்மத்ஜி! உங்களுடைய எழுத்துக்களின் மூலம் நாங்கள் நீங்கள் கண்டு ரசித்த இடங்களின் சிறப்பை படித்து மகிழ்கிறோம். நிச்சயம் இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரே!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-72883252759950608352009-10-15T14:45:01.166+04:002009-10-15T14:45:01.166+04:00ரொம்ப நல்லா இருக்கு சார் . உங்கள் பயணக் கட்டுரை எல...ரொம்ப நல்லா இருக்கு சார் . உங்கள் பயணக் கட்டுரை எல்லாமே, ... எனக்கும் நான் பார்த்த இடங்களை எழுதுவது ரொம்ப பிடிக்கும் , தனியாக போவதை விட நண்பர்களை கூட்டிக் கொண்டு போவது இன்னும் பிடிக்கும் ... எழுதுங்க சார், எழுதுவதற்காக நிறைய இடங்களை பாருங்க சார்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-80376036054476851702009-10-15T14:41:26.396+04:002009-10-15T14:41:26.396+04:00இஸ்மத் அண்ணே...
முதலில் ஒரு விசயம், எனக்கு இப்படி...இஸ்மத் அண்ணே...<br /><br />முதலில் ஒரு விசயம், எனக்கு இப்படி புதுபுது இடங்களுக்கு செல்வதும் மிகவும் பிடித்த விசயம். போகாவிட்டால் போனவர்களின் அனுபவத்தைக்கேட்பது, அதைப்பற்றி எழுதியதை படிப்பதில் ஆர்வம் உண்டு.<br />நான் உங்கள் எல்லா சுற்றுலா பதிவுகளையும் படித்திருக்கிறேன். அதிகமாக யாரும் பின்னூட்டம் இடாததையும் கவனித்திருக்கிறேன்.<br /><br /> இதனால் ஒரு வேளை நீங்கள் உற்காசம் இழந்து எதிர்காலத்தில் இதுபோன்ற அனுபவங்களை பகிராமல் போய்விடுவீர்களோ என்றுதான் ஒரு விருதை நான் தந்தேன். அது உங்களை இந்த அளவிற்கு யோசிக்கவைக்கும் என்று நினைக்கவில்லை. அந்த விருதை உங்களுடன் வைத்திருப்பதும், தூக்கி எறிவதும் உங்கள் விருப்பமே...எதுவும் கட்டாயம் கிடையாது.<br />தவறிருந்தால் மன்னிக்கவும்.<br /><br />உங்கள் அடுத்து சுற்றுலா பதிவை எதிர்பார்க்கும் ஒரு சகபதிவன்.<br />நாஞ்சில் பிரதாப்Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com