tag:blogger.com,1999:blog-3896840107766287785.post823173795924641542..comments2024-02-05T14:57:06.510+04:00Comments on நிகழ்வுகளின் நிழல்கள்....: இந்திய வடமாநில சுற்றுலா– 1கிளியனூர் இஸ்மத்http://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-71719927600856975842010-07-26T08:48:21.529+04:002010-07-26T08:48:21.529+04:00நீங்க எழுதறத பாத்தா...ஆக்ரா பயணத்துக்கு எதையெல்லாம...நீங்க எழுதறத பாத்தா...ஆக்ரா பயணத்துக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று பட்டியல் போட வசதியாக இருக்கும் போலே.<br /><br />1. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் போகக்கூடாது. இராஜதானியில்தான் போக வேண்டும். சாப்பாடு டிபன் நொறுக்குத் தீனி - எல்லாமே டிக்கட்டோட சேத்தி. ட்ரையினை விட்டு இறங்கவே வேண்டாம். உடமைகளுக்கும் பசங்களுக்கும் நல்ல பாதுகாப்பு.<br /><br />2. முன்னாடியே ரூம் புக்பண்ணிறனும் - transfer from station to hotel and back - என்று. அவர்களே தாஜ்ம்ஹாலு கூட்டிசென்று விடுவார்கள். <br /><br />ஆனால் பயணக்கட்டுரை சுவாராசியமா இருக்காது, இப்படி பஸ்லே எப்படி போறாங்க.. எருமை மாடுகளின் ஆக்கிரமப்பப்பத்தியெல்லாம் எழுதமுடியாது. Climate change யை எல்லாம் enjoy/experience பண்ண முடியாது.<br /><br />A good traveloge has both positive and negative items to tell us. You are doing that well !<br /><br />Ok..கிளியனூர் எங்கே இருக்கிறது தமிழ்நாட்டில் ? எனக்குத் தமிழ்நாட்டைப்பத்தி சரியாத்தெரியாது. Excuse me!மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-73371481375253618962010-07-26T07:56:28.115+04:002010-07-26T07:56:28.115+04:00நல்ல பயண அனுபவம், தொடருங்கள் ....நல்ல பயண அனுபவம், தொடருங்கள் ....Hakkim Saithttps://www.blogger.com/profile/04960544488878598021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-13283786138944351302010-07-24T11:38:36.218+04:002010-07-24T11:38:36.218+04:00அண்ணே கூடவே வரும் உணர்வு, இந்த பதிவை படித்தால் நாம...அண்ணே கூடவே வரும் உணர்வு, இந்த பதிவை படித்தால் நாம் செல்லும்போது இலகுவாக இருக்கும் என்று நின்னைக்கிறேன். தொடருங்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-18386508430983741202010-07-24T07:29:32.790+04:002010-07-24T07:29:32.790+04:00ராம்ஜி_யாஹூ உங்களுக்காகவேண்டி தென்மாநில சுற்றுலாவ...ராம்ஜி_யாஹூ உங்களுக்காகவேண்டி தென்மாநில சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கிறேன்...<br /><br />வித்யா சுப்ரமணியன்....உங்களைப்போன்றவர்களின் சுற்றுலாவிற்கு முன் இதுவெல்லாம் சாதாரணம் என்றே தோனுகிறது...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />எம்.எம்.அப்துல்லாஹ்...சகோதரரே உங்கள் ஆலோசனைக்கு நன்றி இனி தவிர்த்துக்கொள்கிறேன்...கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-60431461740260464702010-07-23T19:42:20.159+04:002010-07-23T19:42:20.159+04:00பாய், பெண் குழந்தைகளின் படங்களைத் தவிர்க்கலாமே?? இ...பாய், பெண் குழந்தைகளின் படங்களைத் தவிர்க்கலாமே?? இணையத்தில் இருக்கும் சில சைக்கோக்களின் செய்கை மூத்த பதிவரான நீங்கள் அறியாததா???எம்.எம்.அப்துல்லாhttp://www.mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-64080782363399302152010-07-23T18:57:14.729+04:002010-07-23T18:57:14.729+04:00ரயிலில் நாங்களும் உடன் வருவது போலவே இருக்கிறது. ஆ...ரயிலில் நாங்களும் உடன் வருவது போலவே இருக்கிறது. ஆக்ராவின் அவலங்கள் அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.. தொடருங்கள் வருகிறோம்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-61905090344875160392010-07-23T18:47:22.671+04:002010-07-23T18:47:22.671+04:00தமிழ்மணத்தில் இன்னமும் தென் மாநில சுற்றுலா என்று உ...தமிழ்மணத்தில் இன்னமும் தென் மாநில சுற்றுலா என்று உள்ளது, அதனால் தான் ஓடோடி வந்தேன். வட மாநில சுற்றுலா என்றதும் என் படிக்கும் வேகம் குறைந்து, முதல் பாரா, புகைப்படம், கடைசி பார மட்டும் படித்தேன்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-64069440607803784232010-07-23T10:39:04.115+04:002010-07-23T10:39:04.115+04:00நிஜாம் மற்றும் அப்துல்பாஸித் உங்களின் வருகைக்கும் ...நிஜாம் மற்றும் அப்துல்பாஸித் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br /><br />வருகைத்தந்த அமீரகப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...பிழைகளை சரி செய்துக் கொண்டேன்...கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-4753620875457748452010-07-22T22:36:50.854+04:002010-07-22T22:36:50.854+04:00சூப்பரா ஆரம்பிச்சு என்னையும் உங்களோட கூப்பிட்டுக்க...சூப்பரா ஆரம்பிச்சு என்னையும் உங்களோட கூப்பிட்டுக்கிட்டு போறீங்க. சுவையான பயணம்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-71422155694729157122010-07-22T20:50:12.481+04:002010-07-22T20:50:12.481+04:00துவக்கமே களை கட்டுகிறது. தொடருங்கள்.
சத்தேபுர் ச...துவக்கமே களை கட்டுகிறது. தொடருங்கள். <br /><br />சத்தேபுர் சிஹ்ரி - ஃபத்தேபூர் சிக்ரி (Fatehpur Sikri) என நினைக்கிறேன்.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-37427910085119864482010-07-22T20:20:22.910+04:002010-07-22T20:20:22.910+04:00நல்ல படங்கள் அருமையான அனுபவ கட்டுரை
கொடுத்து வைத்...நல்ல படங்கள் அருமையான அனுபவ கட்டுரை <br />கொடுத்து வைத்த பிள்ளைகள். <br />பெண் பிள்ளை இல்லாதவன் வாழ்க்கை வீண் .mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-49584100602432824362010-07-22T20:06:12.490+04:002010-07-22T20:06:12.490+04:00மன்னிக்க...பிழை ஏற்பட்டுவிட்டது....எழுத்துருவையும்...மன்னிக்க...பிழை ஏற்பட்டுவிட்டது....எழுத்துருவையும் மாற்றியாச்சு.........நன்றிகிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-33542679884975725582010-07-22T19:55:21.528+04:002010-07-22T19:55:21.528+04:00அண்ணே...முதல்ல எழுத்துருவின் நிறத்தை மாத்துங்க படி...அண்ணே...முதல்ல எழுத்துருவின் நிறத்தை மாத்துங்க படிக்கிறதுக்குள்ள இருக்குற பார்வையும் போய்டும்போல இருக்கு...வெள்ளைநிறத்தில் எழுத்துருவை மாத்துங்க இன்னொரு வாட்டி படிக்கனும்...<br /><br />அப்புறம் அங்க இணைப்புல தென்மாநில சுற்றுலான்னு கொடூத்துட்டு இங்க வடமாநில சுற்றுலா பதிவை போட்டுருக்கீங்க....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-46225802023280342942010-07-22T19:44:03.797+04:002010-07-22T19:44:03.797+04:00படிக்கும் போது நானும் பயணம் செல்வது போல் இருக்கின்...படிக்கும் போது நானும் பயணம் செல்வது போல் இருக்கின்றது. <br /><br />//முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.//<br /><br />அப்ப இது வெறும் பயனக்கட்டுரையாக மட்டும் இருக்காது என்று நினைக்கின்றேன்.<br /><br />//Anbucr said... <br />தென்மாநில சுற்றுலா or வடமாநில சுற்றுலா ???? //<br /><br />அதே சந்தேகம்தான் எனக்கும்...அப்துல் பாஸித்http://nidurneivasal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-55778865407532212392010-07-22T19:42:56.988+04:002010-07-22T19:42:56.988+04:00வடமாநிலம்....சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றிவடமாநிலம்....சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றிகிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-2042246358445632432010-07-22T19:34:01.529+04:002010-07-22T19:34:01.529+04:00தென்மாநில சுற்றுலா or வடமாநில சுற்றுலா ????தென்மாநில சுற்றுலா or வடமாநில சுற்றுலா ????Anbucrnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-62808573647344579002010-07-22T19:14:56.116+04:002010-07-22T19:14:56.116+04:00ஆரம்பமே ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அறிமுக ஆரம்பம், தொ...ஆரம்பமே ஆர்வத்தைத் தூண்டுகிறது.<br />அறிமுக ஆரம்பம், தொடர்ந்து படிக்க<br />ஆவலுடன் உள்ளேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com