<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785</id><updated>2012-02-17T05:07:33.167+04:00</updated><category term='நகைச்சுவை'/><category term='தொழில் நுட்பம்'/><category term='இந்தியா'/><category term='குறும்படம்'/><category term='பங்கு சந்தை'/><category term='ஆன்மீகம்'/><category term='தமிழ்மணம்'/><category term='வலைச்சரம்'/><category term='பதிவர்கள்'/><category term='சூனியம்'/><category term='மலேசியா'/><category term='விருது'/><category term='சிங்கப்பூர்'/><category term='அமீரகம் (துபாய்)'/><category term='துருக்கி'/><category term='கட்டுரைகள்'/><category term='பயணங்கள்'/><category term='அரசியல்'/><category term='சிறுகதைகள்'/><category term='மருத்துவம்'/><category term='நூல் வெளியீடு'/><category term='பொருளாதாரம்'/><category term='இலக்கியம்'/><category term='ஓமான்'/><title type='text'>நிகழ்வுகளின் நிழல்கள்....</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>136</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-3983304435173676760</id><published>2012-01-31T12:28:00.000+04:00</published><updated>2012-01-31T12:28:38.178+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>விருது பெற்ற தீரன் திப்புசுல்தான்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த மாதத்தை கௌரவிக்கும்முகமாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹான மௌலிது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறப்புமிகு மவ்லிது மஜ்லிஸில் நேற்றைய தினம் (30/01/2012) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கண்ணியமிக்க சகோதரர் டாக்டர் காவியத்திலம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு சையதுஅலி மௌலானாவும் ஜாஹித் அலி மௌலானாவும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zs4zIL7K5Do/Tyejr5v8p0I/AAAAAAAAN3Q/FKqrcAHYvvA/s1600/jin%2B048.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://1.bp.blogspot.com/-zs4zIL7K5Do/Tyejr5v8p0I/AAAAAAAAN3Q/FKqrcAHYvvA/s320/jin%2B048.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இவர்களைப் பற்றி ஏற்கனவே &lt;a href="http://kismath.blogspot.com/2011/04/blog-post_17.html"&gt;பதிவிட்டுள்ளேன் &lt;/a&gt;என்றாலும்&lt;br /&gt;சாதனையளர்களை ஒவ்வொரு சாதனையின் போது எழுதுவதில் எழுதக்கூடியவர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பதே உண்மை. அதனாலே என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;இருபதுக்கும் அதிகமான தமிழ் நூல்களை எழுதியவர் அதில் எட்டு காவியங்களை படைத்திருப்பவர். குறிப்பாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் சரிதையை “திருநபி காவியம்” என்ற பெயரில் எழுதி அமீரகத்தில் வெளியிட்டார்கள். &lt;br /&gt;அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாக்களை எழுதும் ஆற்றலைப் பெற்றவர்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-k23-yGEYCa0/Tyekh1iEAnI/AAAAAAAAN3o/tPMFbSHxPLs/s1600/jin%2B051.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://1.bp.blogspot.com/-k23-yGEYCa0/Tyekh1iEAnI/AAAAAAAAN3o/tPMFbSHxPLs/s320/jin%2B051.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழ்மீது கொண்ட ஆர்வத்தினால் மருத்துவ சேவையும் அத்துடன் தமிழ் இலக்கிய சேவையும் செய்பவர். தற்போது மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழ் இலக்கிய சேவையை மட்டும் தொடர்ந்து செய்துக் கொண்டு வருபவர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையமும் நீர்கொழும்பு இந்து மாமன்றமும் மன்னாரு தமிழ் சங்கமும் இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் கடந்த மனிதநேயமிக்க மனிதராக திகழக்கூடிய இவர் பண்டாரவன்னியன் காவியத்தையும் படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சுதந்திர வீரர் தீரன் திப்புச்சுல்தானைப் பற்றி எழுதிய காவியத்திற்காக சென்ற ஆண்டு “அரச இலக்கிய விருது” இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. (இது இந்தியாவில் வழங்கப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு சமமானது).&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kjjTsxdeR4U/TyekS5fNS3I/AAAAAAAAN3c/DwXw06JM8Pc/s1600/Mail0003.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-kjjTsxdeR4U/TyekS5fNS3I/AAAAAAAAN3c/DwXw06JM8Pc/s320/Mail0003.JPG" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இனி அடுத்து மூஸா நபி அவர்களைப் பற்றிய காவியத்தை எழுதி முடித்துள்ளார்கள். விரைவில் இந்த காவியம் நூல் வடிவம் பெறும். கிடைக்கும் ஒய்வு நேரத்தில் பல காவியங்களை படைத்துக் கொண்டிருக்கும் காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் ஒரு மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகில் ஒன்பது காவியங்களை படைக்கும் ஆற்றலை எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு வழங்கியுள்ளான் எல்லா புகழும் இறைவனுக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளுக்கு பரிச்சயம் பெற்ற இவர்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் என்ற அமைப்பை அமீரகத்தில் அமைப்பதற்கு காரணமாக இருந்து அந்த அமைப்பின் அங்குரார்பணராக இன்று வரை இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியும், அடக்கமும், இனிமையும் எளிமையும் இவரின் சொத்துக்களாக வைத்திருப்பவர்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-euLhDlZU8Ag/Tyek9N4c6eI/AAAAAAAAN30/MQK0TExAGh4/s1600/jin%2B035.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://2.bp.blogspot.com/-euLhDlZU8Ag/Tyek9N4c6eI/AAAAAAAAN30/MQK0TExAGh4/s320/jin%2B035.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இவரின் எழுத்துப் பணி தமிழ் உலகிற்கு என்றென்றும் தேவைக் கொண்டதாகவே இருக்கிறது. இன்னும் இன்னும் காவியங்களை தந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்திக்கிறேன்…! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-3983304435173676760?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/3983304435173676760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2012/01/blog-post_31.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/3983304435173676760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/3983304435173676760'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2012/01/blog-post_31.html' title='விருது பெற்ற தீரன் திப்புசுல்தான்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-zs4zIL7K5Do/Tyejr5v8p0I/AAAAAAAAN3Q/FKqrcAHYvvA/s72-c/jin%2B048.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-7802483084192827449</id><published>2012-01-19T12:33:00.002+04:00</published><updated>2012-01-19T17:53:18.039+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமீரகம் (துபாய்)'/><title type='text'>தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zsgcM96FnVg/TxggHJIypNI/AAAAAAAAN08/4wIrFvNcChY/s1600/396154_2699691165590_1055992356_32254055_372583831_n.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="211" src="http://1.bp.blogspot.com/-zsgcM96FnVg/TxggHJIypNI/AAAAAAAAN08/4wIrFvNcChY/s320/396154_2699691165590_1055992356_32254055_372583831_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அமீரகத்தில் நான்கு தினங்கள் சுற்றுப் பயணமாக ஊடகத்துறையை தங்களுக்கென அமைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகைப் புரிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பாக அவருக்கு துபாய் கராமாவில் உள்ள சுவிஸ்ட் ஸ்டார்பவனில் 18/1/2012 அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்சிக்கு நண்பர் குத்தாலம் அசரப்அலி அவர்களுடன் சென்றிருந்தேன். தொல்.திருமாவளவனுடைய சொற்பொழிவை அதிகம் நான் கேட்டதில்லை. தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக சட்டம், சமூகம், அரசியல் என பாடுபடக்கூடிய செயல் வீரர் என்பதை அறிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல அமைப்புகளிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கம் ஏழு மணி என்று அழைப்பு கொடுத்திருந்தனர்; ஆனால் ஏழு மணிக்கு பலர் வரவில்லை சொன்ன நேரத்திற்கு திருமாவளவன் வந்துள்ளார்; ஆனால் ஆட்கள் வராததினால் அரை மணி நேரத்திற்குள் மற்றொரு வேலையை முடித்து விட்டு வந்துவிட்டார் திருமா.&lt;br /&gt;நேரத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பேணுதலை அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போன்று மேடையில் அமரும்போது தனது கட்சிக்காரர்களை மட்டும் அமரச் செய்யாமல் தன்னுடன் குத்தாலம் அசரப்அலியையும் அமர வைத்து இஸ்லாமிய சகோதரர்களுடன் நாங்கள் சமத்துவமாக சகோதரத்துமாக நட்புத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை அவர் வாய்வழி சொல்லாமல் நிலைநாட்டினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;தொல்.திருமாவளவனின் உரை மனம் திறந்த மடலாகவே இருந்தது. வளைகுடாவில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகள் மற்றும் நலனுக்காக எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோருடன் பேசி இருப்பதாக கூறினார். சவூதி அரேபியா ஜித்தாவில் பாதிக்கப்பட்ட 200 க்கும் அதிகமான தமிழர்களை மீட்பதற்கு முயற்சி எடுத்து மீட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-DV2GVxYhymk/TxfUpIel0lI/AAAAAAAAN0k/PJSzNc05JcY/s1600/1%2B%25284%2529.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://3.bp.blogspot.com/-DV2GVxYhymk/TxfUpIel0lI/AAAAAAAAN0k/PJSzNc05JcY/s400/1%2B%25284%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt; என்னோடு S.M.பாரூக் மற்றும் ஹனீபா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஊடகங்கள் எங்கள் கட்சிகளின் நலப் பணிகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல மறுக்கிறது காரணம் நாங்கள் தலீத் என்பதற்காகவா? தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம் ஊர்களில் நான்கு தினங்கள் முகாமிட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, நேரடியாக பாதிப்புகளை கண்டு உரிய நிவாரணங்கள் பெறுவதற்கு போராடி இருக்கிறோம் இதை எந்த ஊடகம் செய்தியில் வெளியிட்டது? ஒரு பண்டிகையின் காலத்திலும் கூட வாழ்த்துச் செய்தியை பத்திரிக்கைகாரர்களை அழைத்து சொல்லும்போதும் கூட அனைவரும் அந்த செய்தியை வெளியிடுவதில்லை இருட்டடிப்பு செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூர் செல்லும் வழியில் ஒரு பத்து நிமிடங்கள் காரை நிறுத்தி காரிலிருந்தவாறு புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் கை அசைத்த தலைவரின் காட்சியை நாள் முழுவதும் அவர்களின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வந்த கட்சிகளின் செய்திகளை முதல் பக்கத்தில் முதல் வரியில் போடக்கூடிய ஊடகங்கள் அவர்களுக்கு முன்பிருந்தே இயங்கக் கூடிய எங்கள் கட்சி செய்திகளை இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? (ஒரு சீனியாரிட்டி கிடையாதா?)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என பல முறை கலைஞரிடம் மனு கொடுத்துள்ளேன் ஆனால் இன்று வரையில் அதை நிறைவேற்ற வில்லை ஆனால் எங்கள் விடுதலை சிறுத்தை அமைப்பு சார்பாக நான்கு ஆண்டுகளாக கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் நோன்புக் காலங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு பல கட்சிக்காரர்களை அழைப்பார்கள் ஆனால் நாள் முழுவதும் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று இஸ்லாமியர்களுடன் தங்களுக்கு இருக்கும் இணக்கத்தை சொல்லிக் காண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை; முல்லை பெரியார் விசயத்தில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர்களிடம் உள்ள ஒற்றுமை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர்களிடம் இல்லை. முல்லை பெரியார் விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த கருத்தை பிரதமரிடம் வலியுறுத்துவதற்கு தனித்தனியே செல்கிறார்கள் எல்லா கட்சிகளும் ஒன்றாக செல்லலாம் என அழைத்தால் யாரும் முன்வரவில்லை என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையைப் பற்றி கேட்டபோது நாங்கள் அணு சக்திக்கு எதிரானவர்கள் ஆனால் மின் சக்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலையை 2020 க்குள் மூடப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏன் மூடவேண்டும்? அணு உலையின் கழிவுவை 15ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டுமாம். இல்லையெனில் மிகப்பெரிய ஆபத்துகள் மனித இனத்திற்கு இருக்கிறது. இன்று நாம் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்கா வரக்கூடிய புதிய முறையினருக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுத்துவிட்டு போக வேண்டுமா? மின் சக்தி தயாரிப்பதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கிறது காற்றாலை, சூரிய வெப்பத்திலிருந்தும் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலையின் மூலம் கிடைக்கக் கூடிய பலன் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே? அணு உலையின் மூலம் அணு குண்டகள் தயாரிப்பதற்காக அணு உலைகளை அரசுகள் பயன்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் அரசு செயல்படுத்தும். இந்த அணு மின் நிலையத்தை முதலில் கேரளா கொச்சியில் போடுவதற்கு இடமெல்லாம் தேர்வு செய்து முடிவானது ஆனால் கேரள மக்கள் அதை எதிர்க்கவே தமிழகத்தில் கூடங்குளத்தை தேர்வு செய்தார்கள். அப்போது அதை பத்து பேர்கள் கொண்ட ஒரு குழு மட்டுமே எதிர்த்தார்கள். வேறு யாரும் எதிர்க்கவில்லை. இன்று பலரும் எதிர்பதற்கு காரணம் அதில் அரசியலும் இருக்கிறது வியாபாரமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யாவுடன் உள்ள அணுமின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இத்தாலியுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. என்று வெளிப்படையாக பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களின் கேள்விகளும் கேட்டார்கள். தமிழ் மற்றும் தமிழ் தேசியம் இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவுப் படுத்தினார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Gr0Lvq5y75E/TxfVBFANN3I/AAAAAAAAN0w/aWK78U_Y6TA/s1600/1%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://3.bp.blogspot.com/-Gr0Lvq5y75E/TxfVBFANN3I/AAAAAAAAN0w/aWK78U_Y6TA/s400/1%2B%25281%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;குத்தாலம் அசரப்அலி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சியின் இறுதியில் குத்தாலம் அசரப்அலி பேசுகையில் கேரளர்களிடம் ஒற்றுமை இருந்ததினால் அணுமின் நிலையம் அங்குவரவில்லை தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததினால் கூடங்குளம் இன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசியல் தலைவரை பார்த்த திருப்பதியை விட ஒரு மனித நேயமிக்க மனிதரை சந்தித்த திருப்தியுடன் நன்றியுரையைக் கேட்களாளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-7802483084192827449?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/7802483084192827449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/7802483084192827449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/7802483084192827449'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2012/01/blog-post.html' title='தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-zsgcM96FnVg/TxggHJIypNI/AAAAAAAAN08/4wIrFvNcChY/s72-c/396154_2699691165590_1055992356_32254055_372583831_n.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-4652822023307138685</id><published>2011-12-03T21:47:00.005+04:00</published><updated>2011-12-06T13:05:51.900+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பங்கு சந்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமீரகம் (துபாய்)'/><title type='text'>பங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு</title><content type='html'>இந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற  ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் இருந்தாலும் அவைகள் தங்கள் ஆண்டு விழாக்களுக்கு சினிமா சம்பந்தப்பட்டவர்களையும் இலக்கிய சம்பந்தபட்டவர்களையும் மட்டுமே அழைத்து வந்து அமீரக தமிழ் மக்களுக்கு கேளிக்கைகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு நம் மக்களிடையே அதிகமாக இல்லை என்றக் கண்ணோட்டத்தில் எனது பார்வை..!&lt;br /&gt;&lt;br /&gt;சில தினங்களுக்கு முன் திருவாரூர் நண்பர் பிரோஸா எனக்கு தொலைபேசி செய்தார்.. இன்ன தேதியில் நான் துபாய் வருகிறேன் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பேன் தாங்கள் என்னை எப்படி பயன்படுத்திக் கொள்ளமுடியுமோ அப்படி செய்துக் கொள்ளுங்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் பிரோஸாவைப் பற்றிய ஒரு அறிமுகம்&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iCqQAbK1ofA/TtpDz3oNniI/AAAAAAAANkE/v9pZTyN0I0I/s1600/ferosha%2B050.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-iCqQAbK1ofA/TtpDz3oNniI/AAAAAAAANkE/v9pZTyN0I0I/s200/ferosha%2B050.JPG" width="164" /&gt;&lt;/a&gt;37 வயது நிரம்பிய இளைஞர் எம்.காம் படித்தவர் திருவாரூர் ராபியத்து அம்மாள் கல்லூரியின் டிரஸ்ட் மெம்பர் … &lt;br /&gt;&lt;br /&gt;2002 ல் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர் பல நஷ்டங்களை சந்தித்தவர் அந்த நஷ்டமே தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்ற ரீதியில் இழந்ததைப் போன்று பல மடங்கு பங்கு சந்தையில் சம்பாதித்தவர். அதன் ருசி கண்டதினால் தன் சம்பாத்திய இலக்கை அதன் பக்கமே சார்ந்து இருக்க வேண்டும் எனக்கருதி இந்திய பங்கு சந்தை புரோக்கர்களில் முன்னனில் இயங்கும் மோத்திலால் ஓசூல் செக்யூரிட்டி நிறுவனத்தில் சப்புரோக்கராக தன்னை இணைத்துக் கொண்டு திருவாரூர், சென்னை, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் அலுவலகம் அமைத்து பங்கு சந்தை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாண்டுகளுக்கு முன் நான் தாயகம் சென்றிருந்தபோது திருவாரூரில் பங்கு சந்தை விழிப்புணர்வு மாநாடு நடத்தியவர் இவ்விழாவிற்கு பங்கு சந்தை நிபுணர் சோம.வள்ளியப்பன் வந்திருந்தார். திருவாரூரை சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள் 1000 திற்கும் அதிகமானவர்கள் அதில் கலந்து பயனடைந்தார்கள். இன்னும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடையே&amp;nbsp; விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆண்டுதோறும் திருவாரூரில் பொருளாதார நிபுணர்களை வைத்து நிகழ்ச்சிகளை அமைதியான முறையில் செய்துவருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;2007 லில் எனக்கு அறிமுகமான இவரிடம் பங்கு சந்தையைப் பற்றிய பல தகவல்களை பெற்றிருக்கிறேன். பங்குசந்தைப் பற்றிய என்னிடம் நிறைந்திருக்கும் ஆர்வத்திற்கு முழுக் காரணம் இவர்தான் என்று இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் அடைகிறேன். அதேபோல் சில நண்பர்களையும் குறிப்பாக அமீரகத்தில் நீண்ட வருடங்களாக DEWA என்றழைக்கப்படும் துபாய் மின்சார வாரியத்தில் கணக்கு அதிகாரியாக பணிப்புரியும் எஸ்.எம்.பாரூக் போன்றவர்களை அறிமுகம் செய்துவைத்திருக்கிறேன் இன்னும் பலரையும் அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆர்வமும் நிறைந்திருக்கிறது. இது உள்நோக்கம் கருதி அல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மீண்டும் அமீரகத்திற்கு வருவோம்…பிரோஸாவின் அமீரக வருகை உறுதியானவுடன் நண்பர் எஸ்.எம்.பாரூக்கிடம் கலந்து ஆலோசித்து பலரும் பயனடைய வேண்டும் என்ற பொது நோக்கில் சில தமிழ் அமைப்புகளுக்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-lSpv6XKHDnw/TtpDUIrfykI/AAAAAAAANjg/4-AT8iSCwr8/s1600/ferosha%2B062.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-lSpv6XKHDnw/TtpDUIrfykI/AAAAAAAANjg/4-AT8iSCwr8/s400/ferosha%2B062.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-NJwsIfxo0Ew/TtpDUe1zLII/AAAAAAAANjo/sVqir-BXUec/s1600/ferosha%2B065.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-NJwsIfxo0Ew/TtpDUe1zLII/AAAAAAAANjo/sVqir-BXUec/s400/ferosha%2B065.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;யாரும் சரியான பதிலை தராததினால் இறுதியாக துபாயில் வாரந்தோறும் இயங்கும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் தலைவர் முஹம்மது மஹ்ஃரூப் அவர்களிடம் விசயத்தைக்கூற தாரளமாக இங்கு வைத்து நடத்துங்கள் ஆனால் கூட்டத்தை நீங்கள்தான் கூட்ட வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சிக்கிறேன் என பல அமைப்பினருக்கும் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்தேன்… முயற்சி என்பது நம்மிடம் இருக்கும் வரையில் அதன் பலன் கூடலாம் குறையலாம் என்றும் கிடைக்காமல் போவதில்லை… அப்படித்தான் ஒரு பெரிய கூட்டமில்லை என்றாலும் மனம் நிறைவானக் கூட்டம் இருந்தது…&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு சந்தை என்றால் என்ன? இதில் இறங்கியவர்கள் லாபம் அல்லது நஷ்டம் அடைகிறார்களா? இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஷரிஅத் அடைப்படையிலான பங்குகளை வாங்குவது எப்படி? அப்படிப்பட்ட நிறுவனங்களை நாம் எப்படி தேர்வு செய்வது? அதன் அளவு கோல் என்ன? எதிர்காலத்தில் பங்கு சந்தையின் போக்கு எப்படி இருக்கும் இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை அளித்தார் பிரோஸா.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2sgzXg3_s2o/TtpDUkASaiI/AAAAAAAANj4/j2IHScObKeQ/s1600/ferosha%2B070.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-2sgzXg3_s2o/TtpDUkASaiI/AAAAAAAANj4/j2IHScObKeQ/s400/ferosha%2B070.JPG" width="400" /&gt;&lt;/a&gt;இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலருக்கு பல சந்தேகங்கள் தெளிவாகின என்பதை நிகழ்ச்சி முடிந்து பலரும் பிரோஸாவை சூழ்ந்துக் கொண்டு தங்களின் நன்றியை கூறிக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை அப்துல்காதிர் (சீனாதானா&lt;br /&gt;)அபுதாஹிர்&amp;nbsp; மற்றும் குத்தாலம் அசரப்அலி, கொல்லாபுரம் முனாப், திருச்சி சையது இன்னும் பல நண்பர்களும் கலந்துக் கொண்டனர்.&lt;br /&gt;இவர் அமீரகத்திற்கு வியாபார நோக்கில் வந்துள்ளாரே தவிர இங்கு செமினார் செய்து பணம் செய்ய வரவில்லை என்பதை நிருபித்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சிக்குப் பின் அமீரகத்தில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை காலையில் பிரோஸாவின் நிகழ்ச்சி நடைபெற்றது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Zl2buJq87-c/TtpDTQKF46I/AAAAAAAANjI/G_dpHq7qQTE/s1600/burda%2B004.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-Zl2buJq87-c/TtpDTQKF46I/AAAAAAAANjI/G_dpHq7qQTE/s400/burda%2B004.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZOecInasKzQ/TtpjtFObW7I/AAAAAAAANmI/x_qhBtOmWg8/s1600/burda%2B021.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="400" src="http://4.bp.blogspot.com/-ZOecInasKzQ/TtpjtFObW7I/AAAAAAAANmI/x_qhBtOmWg8/s400/burda%2B021.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gDYlUb0kYps/Ttpjs6adS6I/AAAAAAAANl8/ej-TbxjRQqM/s1600/burda%2B006.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="400" src="http://1.bp.blogspot.com/-gDYlUb0kYps/Ttpjs6adS6I/AAAAAAAANl8/ej-TbxjRQqM/s400/burda%2B006.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதற்கிடையில் நண்பர் நாசர் மற்றும் எஹ்சானுல்லா இவர்களுடன் வியாபார கருத்து பரிமாற்றங்களும் இன்னும் தொழிலதிபர்களுடன் நடந்த இரவு விருந்தில் இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு நீண்ட உரையடலும் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி அமீரகத்தில் பிரபலமான ஹலோ எப்எம்மில் பிரோஸாவிடமிருந்து பேட்டி எடுத்தும் ஒலிப்பரப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் கேட்டேன் பலரை சந்தித்தீர்கள் ஏன் அவர்களை எல்லாம் உங்கள் வாடிக்கையாளராக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை?என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு சந்தையைப் பற்றிய விபரங்களை தெரிந்துக் கொண்டால் அவர்களுடைய சேமிப்பும் அதன் வளர்ச்சியும் எதிர் காலத்தில் அவர்களுக்கு பெரிய நன்மையாக இருக்கும் அதை தெளிப்படுத்துவதுதான் என் நோக்கம்…எனக்கு வாடிக்கையாளரை ஏற்படுத்துவதற்கா வேண்டி விழிப்புணர்வுக் கூட்டம் இங்கும் சரி திருவாரூரிலும் செய்யவில்லை என்றார்.&lt;br /&gt;இவருடைய உயரிய பொது நோக்கை எண்ணி மனதார வாழ்த்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று ஆனால் அந்த சேமிப்பின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட வருடங்களில் நம் தன்னிறைவை அளிக்க வேண்டும்.. அப்படிபட்ட சேமிப்பைப் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்பதே உண்மை…&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sYEpb-tmrmA/TtpkqHspdjI/AAAAAAAANm4/w1jPz4IOfzo/s1600/uae%2Bsangam%2B001.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="400" src="http://2.bp.blogspot.com/-sYEpb-tmrmA/TtpkqHspdjI/AAAAAAAANm4/w1jPz4IOfzo/s400/uae%2Bsangam%2B001.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சமீபகாலமாக ரியல் எஸ்டேடின் வளர்ச்சி அபரிவிதமாக பலருக்கு இருந்திருக்கிறது… ஆனால் அதில் எல்லோருமே பயனடையவில்லை காரணம் தங்களின் பொருளாதார சூழ்நிலை மற்றும் சரியான சேமிப்பு திட்டமிடல் இல்லாமை…&lt;br /&gt;&lt;br /&gt;எனது தந்தை 1985-ல் எல்ஐசி பாலிசியில் சேமிப்பதற்கு வழிகாட்டனார் ஆண்டுதோறும் அன்று 4885 செலுத்தினேன். 20 ஆண்டுகள் கழித்து என்னிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் எல்ஐசி கொடுத்தது… அந்த தொகையை வைத்து சென்னையில் அரைகிவுண்ட் நிலம் வாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே 1985-ல் விப்ரோ என்ற சாப்ட் வேர் கம்பெனியில் ஒரே தவணையில் 5000 ரூபாய்கு அந்த நிறுவனத்தின் பங்கை வாங்கிருந்தால் 2005-ல் பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கலாம் என்பதை எல்லாம் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர்களுக்கு தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு சந்தை லாபம் மட்டுமே தருவதில்லை நஷ்டமும்தான் பங்கு சந்தை என்பது வியாபாரம்… அதனால் சேமிப்பை அதிகரிப்போம் நன்கு அதேநேரத்தில் பாதுகாப்பான சேமிப்பாக நம் உழைப்பின் ஊதியங்களை சேகரிப்போம்…&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிபட்ட சேமிப்பு விபரங்களை பிரோஸாவிடமிருந்து திரட்ட முடிந்தது… அவருடம் சென்ற நான்கு நாட்கள் அலாதியான சேமிப்பான நாட்கள்… &lt;br /&gt;&lt;br /&gt;துபாயை சுற்றிக்காட்ட அவருடம் எஸ்.எம்.பாரூக் நியாஸ் மற்றும் சங்கர் நான் சுற்றி காண்பித்தோம்…&lt;br /&gt;&lt;br /&gt;துபாய் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு அந் நாட்டு மன்னரை மனதார வாழ்த்தினார்… இத்தனை பெரிய பொருளாதார வீழ்ச்சியிலும் இந்தநாடு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்றால் அந்த வீழ்ச்சி&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-myfoW0IAWE0/TtpkVjWrVlI/AAAAAAAANmw/ejKqe5O0Mao/s1600/burda%2B051.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="400" width="225" src="http://2.bp.blogspot.com/-myfoW0IAWE0/TtpkVjWrVlI/AAAAAAAANmw/ejKqe5O0Mao/s400/burda%2B051.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-JtH66ZPa4Zc/TtpkVNk0IAI/AAAAAAAANmU/P_gdKyP8Iq4/s1600/ferosha%2B075.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="400" src="http://1.bp.blogspot.com/-JtH66ZPa4Zc/TtpkVNk0IAI/AAAAAAAANmU/P_gdKyP8Iq4/s400/ferosha%2B075.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8qPVh8fa88I/TtpkVRcN7rI/AAAAAAAANmc/tYwhxKvZzwg/s1600/burda%2B032.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="400" width="225" src="http://3.bp.blogspot.com/-8qPVh8fa88I/TtpkVRcN7rI/AAAAAAAANmc/tYwhxKvZzwg/s400/burda%2B032.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இல்லாதிருந்தால் துபாயின் வளர்ச்சி மிக அதிதமாக இருந்திருக்கும்…&lt;br /&gt;&lt;br /&gt;துபாய் வளர்ந்ததைபோல நம் மக்களும் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வளர்ந்து வரவேண்டும் என்ற பிரார்தனையுடன் விடைபெற்றார் பொருளாதார நிபுணர் பிரோஸா…..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-4652822023307138685?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/4652822023307138685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/4652822023307138685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/4652822023307138685'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/12/blog-post.html' title='பங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iCqQAbK1ofA/TtpDz3oNniI/AAAAAAAANkE/v9pZTyN0I0I/s72-c/ferosha%2B050.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-8218565273939999206</id><published>2011-11-15T15:22:00.005+04:00</published><updated>2011-12-01T16:45:30.721+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓமான்'/><title type='text'>அமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பசுமை நிறைந்த மஸ்கட் பயணம்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-QaZRe1N6Kvo/TsIiVkKswdI/AAAAAAAANLY/ky10KofoS1I/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B012.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-QaZRe1N6Kvo/TsIiVkKswdI/AAAAAAAANLY/ky10KofoS1I/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B012.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்போன்ற பலருக்கு சுற்றுவதில் ஆர்வமிருக்கிறது.அந்த ஆர்வமே இந்த பாலைவழி சாலையில் ஒரு பயணத்தை தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்பெருநாள் விடுமுறைக்கு இந்த ஆண்டு கொஞ்சம் தூரமாக சென்று வரலாம் என தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தின் நேச நாடான ஓமான் அதன் தலைநகரம் மஸ்கட்டிற்கு செல்ல திட்டம் தயாரானது. எனது நண்பர் தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீனை தொடர்புக் கொண்டு மஸ்கட்டில் நமக்கு தெரிந்த நண்பர்கள் யாரும் இருக்கிறார்களா? என்றுகேட்டதற்கு கூத்தாநல்லூரைச் சேர்ந்த நண்பர் ஷரீப் சுப்ரி அவர்களின் தொலைபேசி எண்னை தந்தார்.அவரிடம் தொடர்புக் கொண்டு அங்கு தங்வதற்கு விடுதியை முன்பதிவு செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக என் குடும்பம் மட்டும் செல்வதைவிட நட்பு குடும்பங்களுடன் கலகலப்பாக செல்லாம் என சில நண்பர்களிடம் தொடர்புக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கொல்லாபுரம் முனாப் கை தூக்கினார். இரண்டு குடும்பம் இரண்டு கார்களில் ஈத் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு காலை விருந்து உபசரிப்புகளையும் வழங்கிவிட்டு 11 மணிக்கு புறப்பட நேரம் நிர்ணயித்தும் நேரம் தவறாமையை கடைபிடிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7n_vWkZDIX8/TsIiV7iUs_I/AAAAAAAANLk/zfTT1ceDHCw/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B018.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-7n_vWkZDIX8/TsIiV7iUs_I/AAAAAAAANLk/zfTT1ceDHCw/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B018.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பகல் 12 மணிக்கு துபாயிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள ஹத்தா (HATTA BARDER) எல்லையை நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.புறப்படுமுன் மஸ்கட் நண்பர் ஷரீப் சுப்ரி அவர்களுக்கு நாங்கள் புறப்படும் செய்தியை கூறிவிட்டு புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புறப்படும்போதே முனாப் கூறினார் 100 கி.மீ வேகத்திற்குள்ளாகவே செல்ல வேண்டும் என்று கட்டளை இட்டார். அவருடைய 2011 மாடல் நிஸான் சன்னி 0 மைலேஜிலிருந்து புறப்படுவதால் முதல் 1000 கிமீ வரையில் 100 கிமீ வேகத்திற்குள்ளாகதான் செல்ல வேண்டும் என்பது மோட்டார் வாகனவிதி அதை கடைபித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹத்தா எல்லையை தொடுவதற்கு முன் இரு இடங்களில் சோதனைச்சாவடி இயங்குகிறது. அங்கு துபாயிலிருந்து வரக்கூடிய அனைவரிடமும் ஐடியை சோதிக்கிறார்கள். ஆதலால் ஹத்தவிற்கு செல்லக்கூடியவர்கள் ஐடி அல்லது பாஸ்போர்ட் அவசியம் கையில் எடுத்துச் செல்லவும். நாங்கள் ஹத்தா எல்லைக்கு வந்தபோது மணி பகல் இரண்டு. பார்டரில் கூட்டம் அதிகம் இருக்கும் என சிலர் கூறியிருந்தார்கள் ஆனால் நாங்கள் சென்ற நேரத்தில் யாருமே இல்லை. ஐந்து நிமிடங்களுக்குள் பாஸ்போர்ட்டில் எக்ஸிட் ஸ்டாம்ப் பதிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து ஓமான் பார்டர் 2 கிமீ தூரத்தில் இருக்கிறது அங்கும் ஒரு சிலரை தவிர அதிக கூட்டம் இல்லை. துபாயிலிருந்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு ஓமான் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் அங்கேயே 100 திரஹம் கொடுத்து இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kyva-QKiXjE/TsIiWBTc0II/AAAAAAAANLw/auGJHEyrPwc/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B019.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-kyva-QKiXjE/TsIiWBTc0II/AAAAAAAANLw/auGJHEyrPwc/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B019.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;ஓமான் பார்டர்&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-_UBR6h7iZWs/TsIjGkYz0mI/AAAAAAAANL8/gaVKzLW55Lg/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B023.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-_UBR6h7iZWs/TsIjGkYz0mI/AAAAAAAANL8/gaVKzLW55Lg/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B023.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BG3N0gRNWjA/TsIjGxVrcbI/AAAAAAAANME/b45YDgBeTdg/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B029.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-BG3N0gRNWjA/TsIjGxVrcbI/AAAAAAAANME/b45YDgBeTdg/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B029.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஓமான் பார்டரைக் கடந்ததும் எங்க வேலையை ஆரம்பித்துவிட்டோம் ஆமாங்க மதிய உணவு&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HvfobWMew_g/TsIjGwkK3pI/AAAAAAAANMY/t2Q7gWsHCQs/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B031.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-HvfobWMew_g/TsIjGwkK3pI/AAAAAAAANMY/t2Q7gWsHCQs/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B031.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வெரிச்சோடி கிடக்கும் சாலை&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WfHtlm7STrI/TsIjH8Igg1I/AAAAAAAANMg/ayjk5B5oPg8/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B032.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-WfHtlm7STrI/TsIjH8Igg1I/AAAAAAAANMg/ayjk5B5oPg8/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B032.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எங்களை வரவேற்க சூழ்ந்துக் கொண்ட மேகங்கள்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-aFgEF2Lbu7Y/TsIjIMGTQRI/AAAAAAAANMs/2Lzha2eYMZc/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B035.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-aFgEF2Lbu7Y/TsIjIMGTQRI/AAAAAAAANMs/2Lzha2eYMZc/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B035.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒவ்வொரு கிராமங்களிலும் ரவுண்டாணா அதற்குள் அழகிய வேலைபாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நபருக்கு ஓமான் விசா 100 திரஹம். குழந்தைகளுக்கு அதாவது 18 வயது வரை உள்ளவர்களுக்கு விசா இலவசம். &lt;br /&gt;(பார்டரில் ஓமான் ரியால்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை கடன் அட்டையும் கொடுக்கலாம் திரஹத்தை ஓமான் பார்டரிலிருந்து மஸ்கட் வரையில் எங்கும் கொடுக்கலாம் வாங்கி கொள்வார்கள்) &lt;br /&gt;&lt;br /&gt;ஓமான் பார்டர் ஓப்பனைகளை முடித்துக் கொண்டு நாங்கள் கிளம்பி மதிய உணவை பாலை-சாலையில் அருந்திவிட்டு புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3IzjMustcHE/TsIkpBD1FQI/AAAAAAAANM4/FvLQh9DmqJ4/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B039.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-3IzjMustcHE/TsIkpBD1FQI/AAAAAAAANM4/FvLQh9DmqJ4/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B039.JPG" width="225" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-NxG-nJRMgtk/TsIkpO6uHkI/AAAAAAAANNI/HyE7JJBipdo/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B045.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-NxG-nJRMgtk/TsIkpO6uHkI/AAAAAAAANNI/HyE7JJBipdo/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B045.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சாலையோர பசுமை எங்களை மிகவும் கவர்ந்து.செல்லும் வழிகளில் குட்டிகுட்டி கிராமங்கள் இரசிக்க வைத்தன. சாலையோர பலகைகளில் வாடி (VADI)என்ற ஆங்கில வார்த்தையில் வாசகம் எழுதப்பட்டிருந்தன. அந்த இடங்களில் சாலை தாழ்வாக போடப்பட்டிருந்தன. அது மழை நீர் கடக்கும் பாதை. நாங்கள் செல்லும் சமயம் ஒரு இடத்தில் மட்டும் மடைத் திறந்த வெள்ளம் போல் தண்ணீர் வேகமாக வாடியைக் கடந்தது. வாகனங்கள் நிறுத்தப்பட்டு மெதுவாக ஊர்ந்தது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ltm8SSrnSG0/TsIkpyz7onI/AAAAAAAANNQ/S76VWVjzU80/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B046.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-Ltm8SSrnSG0/TsIkpyz7onI/AAAAAAAANNQ/S76VWVjzU80/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B046.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-otYFvUG6zIE/TsIkqpyFU8I/AAAAAAAANNo/fWNYSwLyNW8/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B053.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-otYFvUG6zIE/TsIkqpyFU8I/AAAAAAAANNo/fWNYSwLyNW8/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B053.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மிதமான வேகத்தில் பயணம் செய்ததால் நேரம் எங்களை விழுங்க்கிக் கொண்டிருந்தது. மாலை இறைவணக்கத்திற்காக நிறுத்தினோம். மஸ்கட் நண்பர் தொலைபேசி செய்து எங்கு இருக்கிறீர்கள்? எத்தனை மணிக்கு ரூவி வந்தடைவீர்கள்? மாலை ஏழு மணிக்கு இஸ்லாமிய தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம் இருக்கிறது அவசியம் அதில் நீங்களும் கலந்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்வத்துடன் கூறினார். அருகில் இருந்த கடைக்காரரிடம் நாங்கள் இருக்கும் இடத்தின் பெயர்கேட்டு கூறி இரவு எட்டு மணிக்குள் ரூவி வந்தடைவோம் என்று கூறிவிட்டு புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-D_xAxKqZmbY/TsIkqFnX_jI/AAAAAAAANNg/wn-JyloaaIo/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B050.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-D_xAxKqZmbY/TsIkqFnX_jI/AAAAAAAANNg/wn-JyloaaIo/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B050.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மஸ்கட் விமான நிலையம் வந்தடைந்தோம் அதையும் தாண்டி ரூவி செல்லவேண்டும் என்று வழிகாட்டு பலகையில் குறிப்பு கண்டு பயணித்த போது சில பாலங்களில் நானும் நண்பர் முனாப்பும் வழிமாறினோம். அவர் வழி மாறிச்சென்றது எனக்கு தெரியாத நிலையில் பின் தொடரும் வாகனங்கள் எல்லாம் விளக்கு ஒளியில் ஒரே மாதிரியாக இருந்ததினால் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு அவர்வரும் வரையில் காத்திருந்தேன் பத்து நிமிடங்களில் எப்படியோ வந்து சேர்ந்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HPINpQzZhak/TsImE6pg0MI/AAAAAAAANN0/351aWdp5-_s/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B056.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-HPINpQzZhak/TsImE6pg0MI/AAAAAAAANN0/351aWdp5-_s/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B056.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மீண்டும் பயணித்தோம் நகருக்குள் பல சாலைகள் பல வழிகளாக பிரிந்தாலும் நாங்கள் வழிகாட்டு பலகைகளை பார்த்துக் கொண்டே இரவு நேரம் என்பதால் மெதுவாக வாகனத்தை ஓட்டினோம். எங்களை பின்தொடர்ந்த வாகனங்களுக்கு எரிச்சலூட்டிருக்கும் ஹாரன் அடித்தார்கள். அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை எங்கள் இலக்கு ரூவி அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மஸ்கட் நண்பருக்கு போன் செய்து ரூவி ரவுண்டானா பக்கத்தில் சரவணபவன் ரெஸ்டாரண்டிற்கு வந்துவிட்டோம் என்றதும் அங்கேயே இருங்கள் என்றுகூறி விட்டு பத்து நிமிடங்களில் ஒரு காரில் வந்துவிட்டார். என்னை தொடருங்கள் என்றதும் அவருடைய வாகனத்தை பின் தொடரந்தோம். விடுதிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு இஸ்லாமிய தமிழ் சங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாவின் ஹாலுக்குள் அழைத்து வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறம் என தனித்தனியே அமர்ந்துக்கொண்டு அங்கு நடந்துக் கொண்டிருந்த பட்டிமன்றத்தை இரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைப்பின் தலைவர் நண்பர் முனாப்பிற்கு பழக்கப்பட்ட நண்பர் என்பது அங்குதான் எங்களுக்கு தெரிந்தது. அவர் எங்களை நல்லமுறையில் வரவேற்று இடம் அமர்த்தினார். சில நிமிடங்களில் நடந்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றத்துடன் நான் கலந்து இரசிக்கலானேன்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-q_gZ330g0qI/TsImE8J3vpI/AAAAAAAANOA/raBh9BmasRo/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B068.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-q_gZ330g0qI/TsImE8J3vpI/AAAAAAAANOA/raBh9BmasRo/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B068.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பேராசிரியர் அப்துல்சமது அவர்கள் நடுவராக வீற்றிருக்க பேச்சாளர்கள் தங்களின் வாதத்தை நகைச்சுவையாக வாதாடிக் கொண்டிருந்தார்கள். வந்த களைப்பெல்லாம் கலைந்தது எனக்கு ஆனால் என்குழந்தைகளுக்கு விடுதிக்கு செல்ல வேண்டும் என்று என்னை அழைக்க நாங்கள் அங்கிருந்து விடுதிக்கு சென்றோம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-x7YCp8nXs3M/TsImFhToJwI/AAAAAAAANOM/aTJ0dXtUcJ4/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B098.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-x7YCp8nXs3M/TsImFhToJwI/AAAAAAAANOM/aTJ0dXtUcJ4/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B098.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--Ed-fVgWz5g/TsImF6sPTTI/AAAAAAAANOY/tzC3x0ZiEgA/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B106.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/--Ed-fVgWz5g/TsImF6sPTTI/AAAAAAAANOY/tzC3x0ZiEgA/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B106.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;ஜாஸ்மின் அப்பார்ட்மெண்டின் ஊழியர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தார்கள் அங்கு மதுரை செட்டிநாடு உணவகமும் இருந்து. குடும்பத்தார்களை விடுதியில் தங்க வைத்துவிட்டு நாங்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துச் சென்றோம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;மறுதினம் நாங்கள் சென்று சுற்றி இடங்களின் புகைப்படங்கள் &lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-dQHSwxtjcVQ/TsImGUV8QlI/AAAAAAAANOk/5JSLc8bNRds/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B108.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-dQHSwxtjcVQ/TsImGUV8QlI/AAAAAAAANOk/5JSLc8bNRds/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B108.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மஸ்கட் ரூவியின் மணிகுண்டு&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-mhhgn9ZSvtk/TsInUELem4I/AAAAAAAANO0/sT3HcRIv6Kg/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B109.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-mhhgn9ZSvtk/TsInUELem4I/AAAAAAAANO0/sT3HcRIv6Kg/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B109.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ரூவி ரவுண்டானா இங்குதான் விடுமுறை நாட்களில் அனைவரும் ஒன்றுக்கூடும் இடமாக இருக்கிறது&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-V-mR-hFzKt4/TsInUJqhCaI/AAAAAAAANPE/q5k1TZ5XCso/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B119.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-V-mR-hFzKt4/TsInUJqhCaI/AAAAAAAANPE/q5k1TZ5XCso/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B119.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எங்களை நோக்கும் கேமராவிற்கு பின் பகுதியில் சரவணாபவன் உணவகம் இருக்கிறது &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2rP7niIuyjk/TsInUhe730I/AAAAAAAANPM/N-oWjdSOZe8/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B128.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-2rP7niIuyjk/TsInUhe730I/AAAAAAAANPM/N-oWjdSOZe8/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B128.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ரூவி நகரத்தின் மற்றுமொரு ரவுண்டானாவின் மீன்களின் மீது ஓமானிகள் கொண்டிருக்கும் காதல் சிலையாக...&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZNTMVI3EX80/TsInU4yg90I/AAAAAAAANPc/JeLqzJLrsfY/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B130.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-ZNTMVI3EX80/TsInU4yg90I/AAAAAAAANPc/JeLqzJLrsfY/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B130.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HcmxXhGBlFQ/TsInVYhIY1I/AAAAAAAANPk/_L2BtZDJjHY/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B144.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-HcmxXhGBlFQ/TsInVYhIY1I/AAAAAAAANPk/_L2BtZDJjHY/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B144.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மஸ்கட்டின் ஆர்பார் &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ju6rn_Vx83s/TsIpyn9Q8GI/AAAAAAAANP0/YduBqqECFPo/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B152.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-ju6rn_Vx83s/TsIpyn9Q8GI/AAAAAAAANP0/YduBqqECFPo/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B152.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மஸ்கட் கோட்டை&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZjckrpXR0rI/TsIpymnX7_I/AAAAAAAANQA/5e1VpZMjauk/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B156.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-ZjckrpXR0rI/TsIpymnX7_I/AAAAAAAANQA/5e1VpZMjauk/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B156.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மஸ்கட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் இந்த மார்கெட்டில் இங்கு வந்துபோனதின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை வாங்கி செல்வது வழக்கமாம்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mDMESiDFVj4/TsIpzJYs6WI/AAAAAAAANQM/XN5JbEzZG8c/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B165.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-mDMESiDFVj4/TsIpzJYs6WI/AAAAAAAANQM/XN5JbEzZG8c/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B165.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஓமான் எப்படி இருந்தது என்பதை இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் சாட்சி சொல்கிறது. (நாங்கள் சென்றபோது விடுமுறை.)&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XU_3H2Q7Vaw/TsIpzulWlJI/AAAAAAAANQU/AC1TBigQEi0/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B180.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-XU_3H2Q7Vaw/TsIpzulWlJI/AAAAAAAANQU/AC1TBigQEi0/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B180.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ரூவி நகருக்குள் அழகிய வடிவில் பூங்காக்கள் அமைத்திருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-uSGJCiXEcXk/TsIpzxSuLgI/AAAAAAAANQk/Th9shIrx_6E/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B183.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-uSGJCiXEcXk/TsIpzxSuLgI/AAAAAAAANQk/Th9shIrx_6E/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B183.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-amrOBEDsd-4/TsIuGgxcKUI/AAAAAAAANQw/sEpjHMjnLQw/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B184.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-amrOBEDsd-4/TsIuGgxcKUI/AAAAAAAANQw/sEpjHMjnLQw/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B184.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மஸ்கட் மீயூசியத்திற்குள் செல்லும் பாதை&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-oQ4b5xBLfCY/TsIuG2Aui2I/AAAAAAAANQ8/L7Zk6IJasO0/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B185.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-oQ4b5xBLfCY/TsIuG2Aui2I/AAAAAAAANQ8/L7Zk6IJasO0/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B185.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஓமான் மன்னரின் மாளிகை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BScsEcWdsT4/TsIuHdYUCiI/AAAAAAAANRI/wHHtbYhU-iE/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B220.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-BScsEcWdsT4/TsIuHdYUCiI/AAAAAAAANRI/wHHtbYhU-iE/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B220.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மலையின் உச்சியிலிருந்து&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ogsJnUbH26o/TsIuH-0d5MI/AAAAAAAANRU/sX073_uTlEY/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B228.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-ogsJnUbH26o/TsIuH-0d5MI/AAAAAAAANRU/sX073_uTlEY/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B228.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மலைச் சாலையிலிருந்து இறங்கும் பாதை&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-oAdmdyl6tME/TsIuIUwdWsI/AAAAAAAANRk/gXU2Ma-WLhU/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B235.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-oAdmdyl6tME/TsIuIUwdWsI/AAAAAAAANRk/gXU2Ma-WLhU/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B235.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;Barr Al Jissah Resort மலையின் மேல் கட்டப்பட்டிருக்கும் அழகான ரிஸோர்ட் தங்கும் அறையிலிருந்து கடலையும் ஒரு பக்கம் மலையையும் கண்டு ரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YtqzQkJHRVg/TsI2M5p-HkI/AAAAAAAANRw/g1_ivWBkMDk/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B236.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-YtqzQkJHRVg/TsI2M5p-HkI/AAAAAAAANRw/g1_ivWBkMDk/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B236.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-NG_kidAiKmo/TsI2NAhGM8I/AAAAAAAANR4/xouKhez0wok/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B240.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/-NG_kidAiKmo/TsI2NAhGM8I/AAAAAAAANR4/xouKhez0wok/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B240.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-LEOcjgQ6PGg/TsI2NJgoxEI/AAAAAAAANSM/2fb6K7kj9f4/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B248.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-LEOcjgQ6PGg/TsI2NJgoxEI/AAAAAAAANSM/2fb6K7kj9f4/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B248.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;Qantab Beach இது ஓப்பன் பீச் பலர் விடுமுறை நாட்களை இங்கு தான் கழிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-RJ8j1QlWvjw/TsI2Nh8jyNI/AAAAAAAANSU/n3UD-pDeyeo/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B249.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-RJ8j1QlWvjw/TsI2Nh8jyNI/AAAAAAAANSU/n3UD-pDeyeo/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B249.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அந்த பீச்சில் போட் சவாரி இருக்கிறது. நல்ல வேகத்தில் ஒரு கி.மீ தூரம் வரையில் சென்று திரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-atRyi5Wmeqo/TsI2N6fBrxI/AAAAAAAANSc/IAp_dj7PHVs/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B252.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-atRyi5Wmeqo/TsI2N6fBrxI/AAAAAAAANSc/IAp_dj7PHVs/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B252.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-J4FEJ-86p58/TsJAELgEe2I/AAAAAAAANSs/EAY2ELRH97M/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B261.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-J4FEJ-86p58/TsJAELgEe2I/AAAAAAAANSs/EAY2ELRH97M/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B261.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மலைகளும் கடலும் ஒன்றோடொன்று சங்கமிக்கும் காட்சி&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WkANVlO5hGY/TsJAEX2-kdI/AAAAAAAANS4/6s0KsV3wMCg/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B262.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-WkANVlO5hGY/TsJAEX2-kdI/AAAAAAAANS4/6s0KsV3wMCg/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B262.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-E0V8eMe97OQ/TsJAE8EEI6I/AAAAAAAANTE/bbiDUUnnMW0/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B277.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-E0V8eMe97OQ/TsJAE8EEI6I/AAAAAAAANTE/bbiDUUnnMW0/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B277.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;Grand Mosque&amp;nbsp; இது மஸ்கட் ரூவியின் பெரிய பள்ளிவாசல் மிக அழகிய வேலைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-yN4A6KuniSc/TsJAFLKIwII/AAAAAAAANTQ/9O_uar3V3bY/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B283.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-yN4A6KuniSc/TsJAFLKIwII/AAAAAAAANTQ/9O_uar3V3bY/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B283.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-XMFTQ9MoWmA/TsJAFm6_dYI/AAAAAAAANTc/oQuYlPP_3EA/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B288.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-XMFTQ9MoWmA/TsJAFm6_dYI/AAAAAAAANTc/oQuYlPP_3EA/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B288.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;மஸ்கட் நண்பர் கூத்தாநல்லூர் ஷரீப் சுப்ரி, கொல்லாபுரம் முனாப், அவர்களுடன் நானும்&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-JVxap-8D_J4/TsJA7cnnsQI/AAAAAAAANTo/IIYRkxl0JP4/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B319.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-JVxap-8D_J4/TsJA7cnnsQI/AAAAAAAANTo/IIYRkxl0JP4/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B319.JPG" width="225" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனது சின்ன மகள் எடுத்த புகைப்படம்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-EVonXSvZ3Z4/TsJA7uKLQcI/AAAAAAAANT0/GXwStZHUFMM/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B330.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-EVonXSvZ3Z4/TsJA7uKLQcI/AAAAAAAANT0/GXwStZHUFMM/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B330.JPG" width="225" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பள்ளிவாசலை சுற்றிலும் அழகான செடி கொடிகள் இது ஒரு நந்தவனமாகவே காட்சியளிக்கிறது. இந்த பள்ளிவாசலை காண்பதற்கு எல்லோருக்கும் அனுமதி உண்டு.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ZC1R5oRTjVM/TsJA8Hv2qSI/AAAAAAAANUA/iUK_cy9xlPo/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B333.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-ZC1R5oRTjVM/TsJA8Hv2qSI/AAAAAAAANUA/iUK_cy9xlPo/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B333.JPG" width="225" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-M3lCnvuyzhU/TsJA8ijiMoI/AAAAAAAANUM/PGAM20QfZFQ/s1600/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B336.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-M3lCnvuyzhU/TsJA8ijiMoI/AAAAAAAANUM/PGAM20QfZFQ/s400/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B336.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இரவு ஏழு மணி தொழுகையை முடித்துக் கொண்டு துபாய் பறப்பட ஆயத்தமானோம். நீண்ட நாட்கள் பழகிய நட்பைபோல் சகோதரர் ஷரீப் சுப்ரியின் பழக்கம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது. முன் பின் அறிமுகம் இல்லை என்றாலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி மெய்யன்போடு உள்ளத்தில் பதிந்தவர் அவருக்கு கூறி விடைபெற்றோம் .&lt;br /&gt;நாங்கள் புறப்படும் நேரம் வானம் இருண்டு மின்னலுடன் மழையை எதிர்நோக்கி எங்கள் பயணம். எப்படியும் மழையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் பயணிக்கையில் மழையைில் நனைந்தது எங்கள் வாகனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நேரம் என்பதால் எல்லோரும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் உற்சாகத்துடன் காரை ஓட்டிவந்தேன்.&lt;br /&gt;நாங்கள் துபாய் வந்து சேரும்போது அதிகாலை மூன்று மணி.&lt;br /&gt;&amp;nbsp;எங்களின் பயணம் இனிதே சிறப்பாக அமைந்தது இறைவனுக்கு நன்றி கூறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-8218565273939999206?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/8218565273939999206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8218565273939999206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8218565273939999206'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/11/blog-post.html' title='அமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QaZRe1N6Kvo/TsIiVkKswdI/AAAAAAAANLY/ky10KofoS1I/s72-c/eid%2Bal%2Badtha%2Bmuscat%2B012.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-873631090490371582</id><published>2011-10-06T22:56:00.010+04:00</published><updated>2011-12-01T16:29:21.222+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><title type='text'>கல்லூரி மாணவிகளோடு கிஸ்கிந்தா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tvIqfpC5STM/To7WqKKcUVI/AAAAAAAAM0Y/_LMNsYL_fa8/s1600/DSC03820.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5660697801422295378" src="http://1.bp.blogspot.com/-tvIqfpC5STM/To7WqKKcUVI/AAAAAAAAM0Y/_LMNsYL_fa8/s400/DSC03820.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு...&lt;br /&gt;&lt;br /&gt;தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர் எழுதி, அதை தொடர முடியாமல் படர்ந்து விட்டேன். இந்த சோர்வு எல்லோருக்கும் வரலாம், ஆனால் இந்த நாட்களை வீணாக்கி விடவில்லை வீணையாக்கி விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுவது ஒரு கலை நம்மருகில் பதில் பேசாத நண்பனை அமரவைத்து, நம் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது போல, எண்ணத்திற்கும், எழுத்திற்கும் மத்தியில் எது வேண்டுமானாலும் சிந்திக்கலாம், எழுதலாம், எழுதியதை சிதறாமல் திருத்தலாம் திருந்தலாம் எழுத்து மனித வாழ்க்கையின் வடிகால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;அந்தக் கால்கள் எங்கெல்லாம் நடந்ததோ, நலிந்ததோ, ஒடிந்ததோ, மடிந்ததோ அவைகள் அனைத்தும் பலருடைய வரலாறாக வீருகொண்டு எழுந்து பலருக்கு அது படிப்பினையாக இன்றும், என்றும் விளங்கிக் கொண்டிருப்பது நம் பாரதத்தில் மட்டுமல்ல பறந்த உலகெங்கிலும்…&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்னதான் சொல்ல வறீங்க என்று நீங்கள் கேட்பதை உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினம், தினம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நிறைய சொல்லலாம், நிறையச் சொல்லி உங்களை மறைய வைப்பதை விட, குறையச் சொல்லி உங்களுடன் நானும் விரைய வருகிறேன்… இதை முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் தலைப்பின் தொடர்ச்சியாக எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை விடுமுறையில் தாயகம் சென்றிருந்தபோது என் குழந்தைகளுடன் “தீம்பார்க்” செல்ல தீர்மானித்தோம்.&lt;br /&gt;இன்னும் கிராம புறங்களில் “தீம்பார்க்” உருவாக வில்லை. தொலைக்காட்சி விளம்பரங்களில் அதை பார்த்துக் கொண்டிருக்கும் கிராமவாசிகள் இன்னும் அதைப் பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் குட்டையில், குளத்தில் குளிக்கும் சுகம் இந்த பார்க்குகளில் கிடைக்குமா? சில பெருசுகள் விட்ட பெருமூச்சு… (குட்டையில் குளத்தில் இப்போ தண்ணீர் இல்லையே) சில ஆண்டுகளில் கிராம புறங்களிலும் “தீம்பார்க்” உருவாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;துபாய் செல்ல என்னை வழியனுப்பும்போது இரு தினங்களுக்கு முன்பாகவே சென்னைக்குச் சென்று "தீம்பார்க்" போக முடிவெடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு ரதிமீனா சொகுசு பேருந்தில் செல்ல வேண்டுமென்பது அம்மணியின் நீண்டநாள் விருப்பம். அது நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திங்கள் காலையில் "பாஸ்ட் டிரேக்" நிறுவனத்தின் காரை அமர்த்திக் கொண்டு எங்கள் குழு புறப்பட்டது அதில் எனது சகலை பையனும் (கல்லூரி மாணவர்) நான் செல்லாத இடமான “குயின்லேண்ட்” செல்ல தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என்று ஓட்டுனருக்கு உத்தரவிட தாம்பரத்தில் வங்கிப்பணியை முடித்துக் கொண்டு பத்து மணிக்கு புறப்பட்டு பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று சேரும்போது 11 மணியை தாண்டி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற காரில் ஏசி இல்லாததினால் ஜஶலையிலும் அக்னி நட்சத்திரம் போல சென்னையின் தட்பவெட்பம் எங்களை வறுத்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குயிண்லேண்டை கண்டதும் எனது குட்டீஸ்களுக்கு மித்த சந்தோசம் காரில் அமர்ந்துக் கொண்டே நீச்சலடித்தார்கள். காரைவிட்டு இறங்கி கவுண்டருக்கு சென்றால் அங்கு பெரிய பலகை தொங்கியது இன்று விடுமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்டதும் கடும் கோபம் எனக்கு. அங்கு நின்ற காவலரிடம் முன் அறிவிப்பு இல்லாமல் இப்படி விடுமுறைன்னு போட்டிருக்கீங்களே எவ்வளவு தூரத்திலிருந்து எவ்வளவு சிலவு செய்துக் கொண்டு வந்திருக்கிறோம். என்ன சார் இது? என்ற கேட்டபோது மூன்று மாதமாக திங்கள்கிழமை விடுமுறைன்னு அறிவிச்சிருக்கிறோம் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரிக்காமல் வந்தது நம் தவறு அல்லது இணைய தளத்திலாவது பார்த்திருக்க வேண்டும் தவறை உணர்ந்து உடனே காரை தாம்பரம் கிஸ்கிந்தாவிற்கு திருப்பச் சொன்னேன். அங்கு செல்லுமுன் கிஸ்கிந்தாவிற்கு தொலைபேசி செய்து உறுதி செய்த பின்னரே அங்கு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முதலிலேயே செய்திருக்கலாமே குயிண்லேண்ட்டை விட பல்லாவரம் பக்கத்தில் உள்ள கிஸ்கிந்தா போயிருந்திருக்கலாம். இன்னும் சென்னையிலுள்ள தீம்பார்க் எதையும் குட்டீஸ்கள் பார்த்ததில்லை..ஆனால் உங்க ஆசைக்கு தான் குயிண்லேண்ட் முடிவு செஞ்சீங்க இப்ப பாருங்கன்னு... அம்மணி அப்படியே உண்மைய சொல்ல அசடு வழியாமல் சிரிக்க முயன்று தோற்றுப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் புழங்கக்கூடிய பொழுதுபோக்கு இடங்களில் என்று விடுமுறை என்பதை டெக்ஸி ஆட்டோ நிர்வாகம் தெரிந்து வைத்து பொதுமக்களுக்கு உதவி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என்பதை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.(எப்பவும் நமக்குன்னு வரும்போது இப்படி யெல்லாம் யோசிப்போம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wKOCqxy4th4/To7WqCEPMSI/AAAAAAAAM0Q/d_15IbkkiP8/s1600/DSC03816.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5660697799248785698" src="http://4.bp.blogspot.com/-wKOCqxy4th4/To7WqCEPMSI/AAAAAAAAM0Q/d_15IbkkiP8/s400/DSC03816.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பகல் ஒரு மணிக்கு கிஸ்கிந்தா உள்ளே நுழைந்தோம் பொதுவிடுமுறை நாள் இல்லை என்பதால் கூட்டம் மிகக்குறைவு.. இந்த நாட்களை தேர்வு செய்து ஒரு கல்லூரி பட்டாளம் இளஞ்ஞிகள் கூட்டமாக வருகைத் தந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களெல்லாம் காலேஜில படிக்கிற புள்ளைங்கதானேன்னு அம்மணி கேட்க ஆமா சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு திங்கள்கிழமை காலேஜி இருக்குமே அவங்க போகலையா? துணைவியார் கேட்க;வேணும்னா அவங்களிடம் கேட்டுச் சொல்லவா என்று நான் கேட்பதற்குள் எனது சகலையின் மகனார் பதில் கூறினார் காலேஜி கட் அடித்திட்டு வந்திருக்காங்க என்றார்.&lt;br /&gt;என்னப்பா அனுபவம் பேசுதோ என்றேன். அவரும் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்றக் கனவில் மிகையாக சிலவு செய்து படிக்க வைக்கிறார்கள் ஆனால் பிள்ளைகள் கல்லூரி வாழ்க்கையில் கிடைக்கும் புதிய நட்பில் சிலர் தங்களின் பெற்றோர்களின் கனவை மறந்து விடுகிறார்கள். குழுவாக வந்திருந்த அந்த மாணவிகளைப் பார்த்ததும் ஒரு கிளிக் எடுக்க தோன்றியது. அம்மணி அவர்களை விசாரித்த வகையில் அந்தக் குழுவில் யாருக்கோ பிறந்தநாளாம் அதற்கு ட்ரீட்...அதன் மதிப்பு ஒருநாள் படிப்பு அது இழப்பு... இந்த இழப்புகளின் வலிகள் இவர்களுக்கு இப்போது தெரிவதில்லை இது தாங்கும் வயது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-w210cN2km-Y/To7WqVOX88I/AAAAAAAAM0g/bmn42hpvbiM/s1600/DSC03822.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5660697804391576514" src="http://1.bp.blogspot.com/-w210cN2km-Y/To7WqVOX88I/AAAAAAAAM0g/bmn42hpvbiM/s400/DSC03822.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த வயதில்தான் இவர்களால் இப்படி இருக்க முடியும் இந்த வயதுக்காரர்கள் தங்களின் முடிவே சரியானதாக தீர்மானிக்கக் கூடியவர்கள். பெற்றோர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை அவர்கள் அந்தக் காலத்து மனுசிகள் என்ற எண்ணத்தை வைத்திருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சிந்தனை அவர்களை சுற்ற ஆரம்பித்துவிட்டது... சுற்றியது போதும் எனக்கு திரை இட்டுக் கொண்டேன். இந்த வயதில் நானும் அப்படித்தான் ஆனால் இனம்தான் வேறு.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6zlPq8Q5jbU/To7WqiSBGLI/AAAAAAAAM0o/ygCQF8ZhiVk/s1600/DSC03855.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5660697807896516786" src="http://4.bp.blogspot.com/-6zlPq8Q5jbU/To7WqiSBGLI/AAAAAAAAM0o/ygCQF8ZhiVk/s400/DSC03855.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிஸ்கிந்தாவிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன் வந்துள்ளேன் ஆனால் இப்போது பல மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.சென்னை குற்றாலத்தில் குளிக்கும்போது அதே உணர்வு ஏற்பட்டது தண்ணீரின் வேகம் குற்றாலத்தை நினைவூட்டியது. இப்போது சுனாமி என்ற பேரலையை அமைத்திருக்கிறார்கள். அனைவரையும் கரையோரம் அமரவைத்து அந்த பேரலை நம்மீது வேகமாக அடிக்கும்போது ஒருகனம் பிரமிப்பு மற்றும் திகைப்பு ஏற்படுகிறது அதற்கு சைடீஸாக பறவைகளின் சப்தம் காற்றின் ஒலி என ஒலிபெருக்கியில்... த்திரில்லாக இருந்தது... எனது குட்டீஸ்கள் நன்றாக தண்ணீரில் விளையாடினார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VvqGCgnpEZg/To7Wqh05gHI/AAAAAAAAM0w/24PeN531v7M/s1600/DSC03823.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5660697807774384242" src="http://4.bp.blogspot.com/-VvqGCgnpEZg/To7Wqh05gHI/AAAAAAAAM0w/24PeN531v7M/s400/DSC03823.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாலை நாங்கள் அனைவரும் கலைத்து யோயிருந்தோம் மெரினா போகலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தது "அடடா மழைடா அட மழைடா" பாட்டை இரசித்ததுபோல மழையுடன் விடுதியை நோக்கி நாங்கள்...!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-873631090490371582?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/873631090490371582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/873631090490371582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/873631090490371582'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/10/blog-post.html' title='கல்லூரி மாணவிகளோடு கிஸ்கிந்தா'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tvIqfpC5STM/To7WqKKcUVI/AAAAAAAAM0Y/_LMNsYL_fa8/s72-c/DSC03820.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-2006681783043597785</id><published>2011-08-11T12:01:00.007+04:00</published><updated>2011-12-03T22:26:09.886+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பங்கு சந்தை'/><title type='text'>தாறுமாறாக தாவுகிறது தங்கம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-LGnA2eVSaZw/TkOOHeNtBKI/AAAAAAAAMK4/lPnhZYl6A_U/s1600/2CAZ7BVY9CAFLS0FXCAAHTXKFCASC5GOWCAJM0SGRCA287Q9YCAE4KUGICALG41Q3CAPYDLKXCAJ2B9P2CAQ0CXT7CA12J90VCA9X2D4ZCAG3NP9XCAQ8PA70CAIWP9T7CAHX0Z29CAP01NMZCA64Z34R.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5639507417418761378" src="http://4.bp.blogspot.com/-LGnA2eVSaZw/TkOOHeNtBKI/AAAAAAAAMK4/lPnhZYl6A_U/s400/2CAZ7BVY9CAFLS0FXCAAHTXKFCASC5GOWCAJM0SGRCA287Q9YCAE4KUGICALG41Q3CAPYDLKXCAJ2B9P2CAQ0CXT7CA12J90VCA9X2D4ZCAG3NP9XCAQ8PA70CAIWP9T7CAHX0Z29CAP01NMZCA64Z34R.jpg" style="display: block; height: 185px; margin: 0px auto 10px; text-align: center; width: 272px;" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது. தங்கத்தைப் பற்றிய சில கட்டுரைகளை அவ்வபோது பதிவிட்டுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் அக்டோபரில்&lt;b&gt;&lt;span style="color: white;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;a href="http://kismath.blogspot.com/2010/10/blog-post_19.html"&gt;&lt;b&gt;&lt;span style="color: white;"&gt;தங்கம் விலை ஏறுமா இறங்குமா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt; என்ற தலைப்பில் தங்கத்தின் ஏற்றத்தைப் பற்றியும், தேவை உள்ளவர்கள், சேமிப்பவர்கள், யோசிக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்களின் ஆலோசனையும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி யாராவது வாங்கி வைத்திருந்தால் இன்று அவர்களுக்கு 30% லாபத்தை தங்கம் தந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு வாரக்காலத்தில் தங்கத்தின் போக்கு வரலாறு காணத அளவில் தாறுமாறாக விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி தாறுமாறாக விலை ஏறுவதின் காரணம் என்ன? என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தகுதிக்கான ஏஏஏ குறியீட்டை ஏஏ+ ஆக குறைத்தது. அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் மீது பாய்ந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;டாலரை நம்பிக்கொண்டிருந்த நாடுகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கத்தை நம்புகிறார்கள். இதில் சீனா தங்கம் சேமிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிரம் காட்டிவருகிறது, தற்போது சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு 1051.10 டன்னாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை இடருகள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதைப் பற்றி அது கவலைப்பட போவதில்லை; காரணம் உலகில் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பதே காரணம். இறுதி ஆயுதமாக அமெரிக்கா நாட்டை காப்பாற்ற தங்கத்தில் கை வைக்கலாம் அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது இடத்தில் ஜெர்மனியும் 3406.8 டன், மூன்றாவது இடத்தில் இத்தாலி 3005.3 டன், நான்காவது இடத்தில் பிரான்ஸ் 2435.4 டன் தங்கம் வைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கத்தை நம் பாரத இந்தியா வாங்கியது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாக உயர்ந்து நம்இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை பொறுத்த வரை தனது அன்னிய பரிமாற்ற இருப்பை, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக தனது அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் அளவை கூட்டுதல், டாலர் தவிர யுரோ, ஏன் போன்ற பிற நாடு செலாவணிகளையும் தேவையான அளவிற்கு பரந்துபட்ட அளவில் வைத்திருத்தல் போன்றவைகளை &lt;br /&gt;செய்து தனது அந்நிய செலாவணியின் மதிப்பை பாதுகாத்து கொள்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா டாலரை உலக கரன்சியாக அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது. முதல்முறையாக அமரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் குறைந்ததால் டாலரின் மதிப்பும் குறைந்து விட்டது வெகுவிரைவில் உலக கரன்சியிலிருந்து டாலர் நீக்கப்படலாம் அதன் முதல் குரலை சீனாவும் அதற்கு ஆதரவாக பிலிப்பைனும் கொடுத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இறுக்கமான சூழலில் கரன்சியிலிருந்து தங்கத்திற்கு நாடுகள் மட்டுமல்ல நாட்டின் கடைநிலை மக்களும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பனது தங்கமே எனக் கருதி தங்கத்தின் மீது செலுத்த தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக தங்கம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒருநாளில் 50 டாலரிலிருந்து 80 டாலர் வரை விலை ஏறிக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WzYyRFBf5-w/TkOOHmB2LII/AAAAAAAAMLA/ROUvy4oaz7Y/s1600/gold_1897.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5639507419516513410" src="http://2.bp.blogspot.com/-WzYyRFBf5-w/TkOOHmB2LII/AAAAAAAAMLA/ROUvy4oaz7Y/s400/gold_1897.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;உலக பங்குசந்தைகள் சரிந்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கம் மட்டும் ராக்கெட் வேகத்தில் மேலே சென்றுக் கொண்டிருக்கிறது. இது 2013 வரையில் செல்லும் என்பது பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பங்குசந்தையில் கோல்டு ஈடிஎப் என்ற பெயரில் ஆன்லைன் தங்கம் வர்த்தகமாகிறது. டிமேட் அக்கோண்ட் வைத்திருப்பவர்கள் தங்கத்தை தங்கமாக அல்ல அதன் ஒருகிராம் விலையில் வாங்கி டிமேட் அக்கவுண்டில் வைத்துக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வபோது தங்கத்தின் விலையில் சிறு சிறு வீழ்ச்சியும் நிகழும் அந்த தருணங்களில் முதலீடு செய்ய எண்ணக்கூடியவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்…நம் நாட்டில் தங்கத்திற்கானதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு இறுதிக்குள் அவுண்ஸ் (31.10 கிராம்) 2000 டாலரை கடக்கும் என்பது மட்டும் உறுதி.! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-2006681783043597785?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/2006681783043597785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/2006681783043597785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/2006681783043597785'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/08/blog-post.html' title='தாறுமாறாக தாவுகிறது தங்கம்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-LGnA2eVSaZw/TkOOHeNtBKI/AAAAAAAAMK4/lPnhZYl6A_U/s72-c/2CAZ7BVY9CAFLS0FXCAAHTXKFCASC5GOWCAJM0SGRCA287Q9YCAE4KUGICALG41Q3CAPYDLKXCAJ2B9P2CAQ0CXT7CA12J90VCA9X2D4ZCAG3NP9XCAQ8PA70CAIWP9T7CAHX0Z29CAP01NMZCA64Z34R.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-8903262061756625860</id><published>2011-07-26T17:44:00.014+04:00</published><updated>2011-12-01T16:30:01.273+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><title type='text'>முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-OWT7oGjbfcs/Ti7GwAEpu9I/AAAAAAAAMIU/3A592UMOoyw/s1600/DSC04288.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633658711842601938" src="http://2.bp.blogspot.com/-OWT7oGjbfcs/Ti7GwAEpu9I/AAAAAAAAMIU/3A592UMOoyw/s400/DSC04288.JPG" style="display: block; height: 288px; margin: 0px auto 10px; text-align: center; width: 277px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் தற்போழுது தஞ்சையில் வசித்து வருகிறார்கள் நான் தாயகம் வந்ததும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.. அவசியம் தஞ்சைக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்… திருச்சி செல்லும் வழியில் உங்களை சந்திக்கிறேன் என்றேன்… அவர்களும் ஆர்வத்துடன் இருக்க திருச்சி செல்ல நான் திட்டமிட்டிருந்த நேரம் மாறிப்போனதால் போகும் வழியில் கதீம் அண்ணனை சந்திக்க முடியவில்லை என்று அவர்களிடம் தொலைபேசியில் கூறிக் கொண்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியிலிருந்து திரும்ப வரும்போது அவசியம் வாருங்கள் என்றார் சரி என்று கூறினேன தவிர வரும்போதும் சந்திக்க முடியவில்லை… வாய்பிருந்தால் இன்னொருமுறை சந்திக்கலாம் என்றேன் அதற்கு அவகாசம் இல்லை அண்ணன் ஸ்டேட் புறப்பட்டு விட்டார்கள் எப்படியும் திரும்ப வரும்போது துபாயில சந்திக்கலாம்… ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதில் இந்தியாவைவிட துபாய் சிறந்தது எப்படியும் சந்தித்துவிடுலாம்…!&lt;br /&gt;&lt;br /&gt;சந்திக்க முடியாமல் போனதிற்கு காரணம் கீழே படிக்கும்போது விளங்கிக் கொள்வீர்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;* எனது துணைவியார் மற்றும் குழந்தைகள் துபாயிலிருந்து இரவு 11 மணிக்கு மிஹின்லங்கா விமானத்தில் புறப்படுவதற்கு துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அவர்களுடன் எனது துணைவியாரின் தோழி குடும்பமும் மற்றும் எனது மைத்துனரும் படைசூழ சென்றுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BGFHWNZOIsE/Ti7GwRyenfI/AAAAAAAAMIc/4yaqqPGvs7o/s1600/57149_1259003174.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633658716598214130" src="http://4.bp.blogspot.com/-BGFHWNZOIsE/Ti7GwRyenfI/AAAAAAAAMIc/4yaqqPGvs7o/s400/57149_1259003174.jpg" style="display: block; height: 275px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 5.00 மணிக்கு தான் புறப்படும் என்று கூற ஆர்வத்துடன் வந்த என் துணைவியார் டென்சன் ஆகிவிட்டார். இந்த மாதிரியான விமானத்தில் ஏன் டிக்கேட் போடுறீங்க என்று கோபப்பட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது இப்படி ஐந்து மணிநேரம் பழி வாங்கும் என்று யாருக்கு தெரியும் இந்த சுனக்கத்தால் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்று எண்ணிக் கொள்ள வேண்டும்…&lt;br /&gt;கொண்டு வந்த சாமான்கள் அனைத்தையும் லக்கேஜில் போட்டுவிட்டு கையில் போடிங் கொடுத்தும் இரவு சாப்பாடும் கொடுத்து உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு விமான நிலையம் வர சொன்னபடி அதிகாலை ஐந்துமணிக்கு இலங்கையை நோக்கி விமானம் புறப்பட்டிருக்கிறது அது வரையில் நான் உறங்கவில்லை… அதிகாலை மூன்று மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு எங்கள் ஊரிலிருந்து காரில் புறப்பட்டால் சரியாக மூனரை மணி நேரத்தில் விமான நிலையம் சென்றடைந்துவிடலாம்… துபாயிலிருந்து தாமதமாக புறப்பட்டதால் காலை எட்டு மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டோம்…&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7X9KiiEbYcI/Ti8Kk27GGCI/AAAAAAAAMIs/13Qh3oS0SS4/s1600/DSC03399.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633733287198726178" src="http://3.bp.blogspot.com/-7X9KiiEbYcI/Ti8Kk27GGCI/AAAAAAAAMIs/13Qh3oS0SS4/s400/DSC03399.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Knymic0IfgA/Ti8KkgIxVII/AAAAAAAAMIk/Z97mMzyJiCI/s1600/DSC03397.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633733281082070146" src="http://1.bp.blogspot.com/-Knymic0IfgA/Ti8KkgIxVII/AAAAAAAAMIk/Z97mMzyJiCI/s400/DSC03397.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தஞ்சையிலிருந்து திருச்சிக்கு பல வருடங்களாக ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள் அதனால் பல டிராபிக் கஸ்டங்களை அனுபவித்தவர்கள் ஏராளமானவர்கள். பட்ட கஸ்டத்திற்கு விடிவுகாலம் பிறந்தாமாதிரி புதிய ரோடு மிக அருமையாக அகலமாக அழகாக அமைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிக கவனமாக செல்ல வேண்டும் அலட்சியமாக ஓட்டக்கூடியவர்களால் விபத்துக்களும் நடக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-nzGiQBLeNfc/Ti8KlH30UcI/AAAAAAAAMI0/tYrgvc-8yzY/s1600/DSC03401.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633733291748381122" src="http://2.bp.blogspot.com/-nzGiQBLeNfc/Ti8KlH30UcI/AAAAAAAAMI0/tYrgvc-8yzY/s400/DSC03401.JPG" style="display: block; height: 316px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருச்சி புதிய ஏர்போர்ட் மிக அழகாகவே இருந்தது உறவினர்களை அழைத்து வருவதற்கு செல்லக்கூடியவர்கள் அமர்வதற்கு இருக்கைள் அங்கு போடப்படாமல் இருப்பது விமான நிலைய அழகை அசிங்கப்படுத்துவதைப் போன்று இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு தூரத்திலிருந்தெல்லாம் வருகிறார்கள் வருகிறவர்கள் குடும்பம் நடத்துவதற்கு அங்கு வீடு வேண்டாம் அட்லிஸ்ட் உட்காருவதற்கு இருக்கை போடுவதற்கு அந்த நிர்வாகம் ஏன் யோசனை செய்கிறது என்பது தெரியவில்லை… இது தான் நமது இந்தியா!&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிக்கு எட்டு மணிக்கு இலங்கையிலிருந்து வரவேண்டிய மிஹின்லங்கா மதியம் ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியேறி விட்டார்கள் எங்க ஊட்டுகாரங்கள காணும் ஒரு வழியாக தாமதமாக வந்து சேர்ந்தாங்க லக்கேஜ் வருவதற்கு தாமதமாம்… வந்ததுமே நலமெல்லாம் விசாரிக்கவில்லை தாமதமாக வந்ததினால் அந்த விமானத்தைப் பற்றி கடுமையான விமர்சனம் எனது மகள்கள் செய்தனர்.&lt;br /&gt;தாமதமாக வந்ததினால் ஒரு அனுபவத்தை பெற்றுவிட்டீர்கள் என்றேன்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-o2kaVE3sSDY/Ti7GKm1uEyI/AAAAAAAAMIM/uX-aWHnzU8U/s1600/DSC05194.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633658069413925666" src="http://1.bp.blogspot.com/-o2kaVE3sSDY/Ti7GKm1uEyI/AAAAAAAAMIM/uX-aWHnzU8U/s400/DSC05194.JPG" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;• நீடுரில் நடைபெற்ற கண்ணியமிக்க சகோதரர் நாசர் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன் எத்தனையோ திருமணங்கள் அந்த குடும்பத்தில் நடந்திருக்கிறது ஆனால் இந்த திருமணம் என்னை மிகவும் கவர்ந்தது. மாப்பிள்ளையின் தந்தை செல்வம் கொழித்தவராக இருந்தாலும் அவரிடம் எளிமை இருந்தது… மணமேடையில் மாப்பிள்ளையை அமரவைத்து அண்ணல் நபிகளின் பெயரில் அழகிய மனம் கவரும் அரபு புகழ்பாடல்களான (புர்தா ஷரீப்) கோரசாக பாடியவிதம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவர்ந்தது. மர்கஸ் கார்டன் என்ற கேரள அமைப்பினர் அண்ணல் நபிகளின் மீது கொண்டிருக்கும் நேசத்தினை அவர்கள் பாடிய பாடல்களில் வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QQlhP2GZwRQ/Ti7GKS3OemI/AAAAAAAAMIE/TY-1FDnAaVA/s1600/DSC05155.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633658064051534434" src="http://4.bp.blogspot.com/-QQlhP2GZwRQ/Ti7GKS3OemI/AAAAAAAAMIE/TY-1FDnAaVA/s400/DSC05155.JPG" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lZ2fO84huTs/Ti7GKIVZxVI/AAAAAAAAMH8/JCmDd7vKgPs/s1600/DSC05153.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633658061225313618" src="http://2.bp.blogspot.com/-lZ2fO84huTs/Ti7GKIVZxVI/AAAAAAAAMH8/JCmDd7vKgPs/s400/DSC05153.JPG" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதை இரசித்துக் கொண்டிருந்த எனக்கு பசி இல்லை நீண்ட நேரம் அவர்கள் பாடிய புர்தா ஷரீபில் லயித்திருந்தேன்… இறுதியாக அந்த குழுவினரை சந்தித்து எனது வாழ்த்துக்களை சமர்பித்தேன் மறக்காமல் மாப்பிள்ளையின் தந்தையை சந்தித்து எனது மன நிறைவை வெளிப்படித்தினேன்… அண்ணல் நபிகள் (ஸல் அலை) அவர்களை எந்த தருணத்திலும் அதிகமதிகம் நேசிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும்…!&lt;br /&gt;&lt;br /&gt;• திருமண நிகழ்வுகளில் சில இலக்கியவாதிகளின் சந்திப்பு நிகழ்ந்தது அதில் நீடுரில் முனைவர் அய்யுப் அவர்களை சந்தித்தேன் மயிலாடுதுறை வரலாற்று நூலை வழங்கினார்கள். அவர் நடத்தும் கேட்ரீங் கல்லூரிக்கு வரும்படி பணித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;• உலக பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ரபியுத்தீனையும் அந்நிகழ்ச்சியில் சந்தித்தேன்… அமீரகத்தில் இயங்கும் எங்கள் வானலை வளர் தமிழில் அமைப்பை நினைவுக் கூர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4s5lZ9tiJ8w/Ti8RZVbxOHI/AAAAAAAAMI8/b2Mj8JtPj7Y/s1600/10072011054.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633740785811798130" src="http://4.bp.blogspot.com/-4s5lZ9tiJ8w/Ti8RZVbxOHI/AAAAAAAAMI8/b2Mj8JtPj7Y/s400/10072011054.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;• கும்பகோணத்தில் எனது நண்பர் துபாய் ஈமான் அமைப்பின் ஆடிட்டரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவருமான திருவிடச்சேரி எஸ்.எம்.பாருக் அவர்களின் மச்சான்-தங்கை குடும்ப திருமண நிகழ்வுக்கு எனது துணைவியாருடன் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்கு அமீரகத்தில் பிரபலமான நண்பர் குத்தாலம் அசரப்அலியும் வருகைப்புரிந்திருந்தார். முக்கியஸ்தர்கள் பிரபலமானவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. நான் செல்லக்கூடிய நேரத்தில் நிக்காஹ் நடந்துக் கொண்டிருந்தது அதன் பிறகே பாரூக் அண்ணனை சந்தித்துக் கொண்டேன் நான் வந்ததில் மிக்க சந்தோசமடைந்தார்கள்.. அமீரக நண்பர்களை தாயகத்தில் அவர்கள் வீட்டு தேவைகளில் சந்திப்பது தனி அலாதிதான்…&lt;br /&gt;&lt;br /&gt;• நகரங்களில் நடக்கக் கூடிய திருமணங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அழைப்பாளர்களுடன் அழைக்காதவர்களும் உள்ளே புகுந்துவிடுகிறார்கள். விரைவில் அழைப்பிதழுடன் சாப்பாட்டு கூப்பனும் இனி வரும் காலங்களில் கொடுக்கப்படலாம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZE-xownYGYQ/Ti8SbErcUAI/AAAAAAAAMJE/3mNJe4Eselg/s1600/DSC03693.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5633741915185500162" src="http://2.bp.blogspot.com/-ZE-xownYGYQ/Ti8SbErcUAI/AAAAAAAAMJE/3mNJe4Eselg/s400/DSC03693.JPG" style="display: block; height: 255px; margin: 0px auto 10px; text-align: center; width: 216px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;• மயிலாடுதுறையில் வசித்துவரும் அண்ணன் கவிஞர் கிளியனூர் அஜீஸ் அவர்களை சந்திக்க ஒரு மலை பொழுதில் சென்றிருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்பாகதான் காயல்பட்டினத்திலிருந்து வந்தேன் இலக்கிய மாநாட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்கள். மூன்று தினங்கள் நடைபெற்ற அந்த நிகழ்விற்கு இலங்கையிலிருந்து இருநூறு பேருக்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் கப்பலில் வந்ததாக கூறினார்கள்.. அதுமட்டுமல்ல எனது நண்பர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வந்ததாக அவர் கூறியதும் நான் பெரிதும் கைசேதப்பட்டேன். மூத்த இலக்கியவாதிகள் பங்குக் கொண்ட இந்த நிகழ்வின் அழைப்பிதழ் எனக்கு கிடைக்காமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியதாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;• இந்தமுறை கோடைமழையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் பகல் முழுவதும் அதிக வெப்பம் இருந்தாலும் மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு மழையை பொழிந்து பூமியின் தாகத்தை தீர்த்து வைத்தது. ஆனால் அவ்வபோது தடைப்படும் மின்சாரத்தின் போக்கு பலருக்கு சம்சாரத்தின் போக்கை நினைவுப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kismath.blogspot.com/search?updated-max=2011-07-23T15%3A54%3A00%2B04%3A00&amp;amp;max-results=1"&gt;&lt;b&gt;முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1&lt;br /&gt;முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-8903262061756625860?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/8903262061756625860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/07/3.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8903262061756625860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8903262061756625860'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/07/3.html' title='முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-OWT7oGjbfcs/Ti7GwAEpu9I/AAAAAAAAMIU/3A592UMOoyw/s72-c/DSC04288.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-360435408199768592</id><published>2011-07-23T15:54:00.012+04:00</published><updated>2011-12-01T16:30:34.225+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><title type='text'>முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-PxoNGo2wWII/TirlqJ9rlTI/AAAAAAAAMEw/RoZ5SeyRUzk/s1600/DSC03635.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632566796372120882" src="http://4.bp.blogspot.com/-PxoNGo2wWII/TirlqJ9rlTI/AAAAAAAAMEw/RoZ5SeyRUzk/s400/DSC03635.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னியநாட்டில் சம்பாதித்து வந்து சிலவு செய்பவர்களைவிட தாயகத்திலேயே சம்பாதிக்கின்றவர்கள் தாராளமாக சிலவு செய்கிறார்கள் எல்லோரிடமும் காசு சரளமாக புரலுகிறது ஒரு லட்சத்திற்கு விலை பேசிய இடமெல்லாம் இன்று இருபது முப்பது லட்சம்,கோடி என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எனது தாய்மாமன் மகன் மன்சூர். நாங்கள் படித்த காலத்தில் கோடைவிடுமுறையில் ஊர்ஊராக உறவினர்களின் வீடுகளுக்கு சென்று சுற்றி வருவோம்; இன்று அவனிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவு பிஸியாக இருப்பது காற்று உள்ள போதே தூற்றிக் கொள் பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kfs7X4dy4eI/Tir8sQKt9II/AAAAAAAAMGo/iSOP78eM37g/s1600/DSC03478.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632592121164592258" src="http://3.bp.blogspot.com/-kfs7X4dy4eI/Tir8sQKt9II/AAAAAAAAMGo/iSOP78eM37g/s400/DSC03478.JPG" style="cursor: pointer; display: block; height: 250px; margin: 0px auto 10px; text-align: center; width: 292px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதிகாலையிலிருந்து இரவு வரையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் மச்சான் மன்சூரைப் பார்க்க மனம் மகிழ்கிறது. பல கஸ்டங்களை சந்தித்தவன் குடும்ப நபர்களே ஒரு மாதிரியாக பார்த்த காலம் இருந்தது அவர்கள் இன்று வேறு மாதரியாக பார்க்கிறார்கள். என்ன வித்தியாசம் பைக்கில் சுற்றியவன் இன்று இண்டு இடுக்குகளில் இனோவாவில் சுற்றுகிறான். பைக்கில் சுற்றியபோது பொருள் இல்லை இப்போது பொருளோடு இனோவாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் சொந்தங்களும் வளமோடு வாழவேண்டும் என்ற எண்ணமுடையவன். ஆயிரம், லட்சங்கள் மறைந்து கோடியில் பரிவர்தனைகள். பல அனுபவங்களை பெற்றவன் ஆனால் எல்லோரையும் எளிதில் நம்புவதைப்போன்று எனக்குள் பிரம்மை! எங்களுக்குள் இருப்பது உறவு அல்ல நட்பு. வயது வித்தியாசம் கொஞ்சம் இருந்தாலும் கூட சில தருணங்களில் டா போட்டு பேசிக் கொள்வதில் நெருக்கம் அதிகம் தெரியும். வளமாக, நலமாக மச்சான் வாழவேண்டும் பிராத்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது என் எதிரே என் சகோதரன் எனக்கு அடுத்து பிறந்தவர். எங்களுக்குள் பேச்சு வார்த்தை சில காலமாக இல்லாமல் இருக்கிறது. பேச்சுவார்த்தை நேரடியாக இல்லாமல் இருந்தாலும் இதோ என் எதிரே தென்பட்ட சகோதரனை காணும் போது மனம் பேசத்தானே செய்கிறது. என்னைப்போல் என்சகோதரனுக்கும் மனம் பேசி இருக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அந்த நிமிடத்தில் எத்தனை வார்த்தைகள் எண்ணத்தில் பளிச்சிட்டது; அந்த ஒரு நொடியில் நம்மைப் பற்றிய ஈகோ மறைந்து சுயம் மின்னலாய் தோன்றி மறைந்ததே. எத்தனைதான் வெளுத்துப்போன முடிகளுக்கு சாயம் அடித்தாலும் அது கரைந்துதானே போகும். உன் முகத்தில் வயோதிகத்தைப் பார்த்தேன் ஆனால் முன்னைவிட நான் என்ற அகந்தை கொஞ்சம் நம் இருவருக்கும் குறைந்தது போல தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு சகோதரா! உன்னிடம் நான் வந்து பேச எண்ணுவது இது முதல்முறை அல்ல. அண்ணன் தம்பி உறவைப்பற்றி நாம் விளங்காமல் இருக்கின்றோமா? விளங்குவதற்கு எந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும்? சித்தர்கள் தவம் செய்வதற்கு குடும்பத்தைவிட்டு காட்டுக்கு செல்வார்கள். ஆனால் நீயோ உன் உடன்பிறந்தவர்களையும் உன்னை பெற்ற அன்னையையும் விட்டு விட்டு உன் மனைவி மக்களுடன் தவம் செய்துக் கொண்டிருக்கிறாய்...முக்தி பெற்றால் நலம்... என்ன செய்ய தான் ஆடாவிட்டாலும் சதையாடுதே!&lt;br /&gt;&lt;br /&gt;* எனது சகலையின் மகனாரை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பைனனான்ஸ் இரண்டு ஆண்டு படிப்பதற்கு அட்மிஷன் போடுவதற்கு சென்னை புறப்பட்டேன்.&lt;br /&gt;இரயிலில் முன் பதிவு இல்லாததால் பேருந்தில் பயணம் தொடர்ந்தது சூலை மாதத்திலும் வெப்பம் தனிந்தபாடிலில்லை. மதியம் சரியான உச்ச வெயிலில் சத்தியபாமா பல்கலைகழகத்திற்குள் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான பல்கலைகழகங்களில் அன்பளிப்பு என்று பெயரில் லட்சங்களை வாய்கூசால் கேட்கிறார்கள். கல்வி என்பது வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை அனைத்து கல்வி ஸ்தாபனங்களும் நிருபித்துக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;அதில் படிக்கும் மாணவர்களிடம் நாகரீகம் வளர்ந்திருக்கிறது இளைஞனும் இளைஞிகளும் சமம் என்ற அளவில் இருபது வயதின் ஈர்ப்பின் விளையும் நட்பு என்ற பெயரில் பழக்கம் மிகைத்திருக்கிறது. நட்பு என்ற எல்லையுடன் இருப்பவர்கள் மிகச்சிலரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-t8VztF42vJ4/TirlqaE1kEI/AAAAAAAAME4/HjRfgymz6_c/s1600/DSC03415.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632566800697102402" src="http://3.bp.blogspot.com/-t8VztF42vJ4/TirlqaE1kEI/AAAAAAAAME4/HjRfgymz6_c/s400/DSC03415.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணிக்க வேண்டிய நிலையில் கண்காணித்தால் உங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று கூறுகிறார்கள் இன்றையக் காலத்து இளைய சமுதாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-p-by7hRogJA/TirlqoG2WvI/AAAAAAAAMFA/PHT4W--6NkQ/s1600/DSC03420.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632566804463639282" src="http://1.bp.blogspot.com/-p-by7hRogJA/TirlqoG2WvI/AAAAAAAAMFA/PHT4W--6NkQ/s400/DSC03420.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகனாரை சத்தியபாமாவில் சேர்ப்பதற்கு பரிந்துரை வழங்கியவர் எனது ஆன்மீக சகோதரர் ஹைதர்நிஜாம்... இவர் இந்த பல்கலைகழகத்தில் பயின்று கேம்பஸில் தேர்வு பெற்று இன்று சென்னையில் நல்ல கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறார். இவருடைய அனுபவமிக்க ஆலோசனையின் பேரில் சத்தியபாமாவில் அட்மிசன் போட்டுவிட்டு அவரை அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டேன். திண்டுக்கல் ஆன்மீக சகோதரர் ஐனுல்ஹக் அவரையும் அங்கு சந்தித்துவிட்டு வேளச்சேரி இரயில் நிலையத்திற்கு விரைந்தேன் பறக்கும் இரயிலில் படம் பிடிக்க கீழே காண்பது இரயிலிருந்து கிளிக்...&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9OaAvYjKX64/TirqvP1Yv9I/AAAAAAAAMFg/MONB6x_qgO0/s1600/DSC03422.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632572381405429714" src="http://1.bp.blogspot.com/-9OaAvYjKX64/TirqvP1Yv9I/AAAAAAAAMFg/MONB6x_qgO0/s400/DSC03422.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-b-BcHG52tmA/TirqvMPFMDI/AAAAAAAAMFY/Q4OdGKb1CTc/s1600/DSC03421.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632572380439457842" src="http://2.bp.blogspot.com/-b-BcHG52tmA/TirqvMPFMDI/AAAAAAAAMFY/Q4OdGKb1CTc/s400/DSC03421.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;• சில ஆண்டுகளுக்கு முன் அமீரகத்திற்கு விருந்தினராய் வந்திருந்த ஜெர்னலிஸ்ட் வசீகரன் மாஸ்டர் ரிப்போர் பத்திரிக்கையின் ஆசிரியருடன் அன்யோன்ய நட்பு மலர்ந்திருந்தது. ஜனனாயக மக்கள் கட்சி என்று ஒரு அரசியல் கட்சியையும் நடத்திக் கொண்டிருப்பவர் சென்ற ஆட்சியில் மின்வெட்டு தட்டுப்பாட்டை தைரியமாக தட்டிக்கேட்டு வழக்கு தொடர்ந்த ஒரே ஜெர்னலிஸ்ட் வசீகரன்தான் என்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-g2r5xhLbr3s/Tirt2EzpbFI/AAAAAAAAMFw/iptbqhxYgzo/s1600/DSC03424.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632575797239311442" src="http://2.bp.blogspot.com/-g2r5xhLbr3s/Tirt2EzpbFI/AAAAAAAAMFw/iptbqhxYgzo/s400/DSC03424.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சூலை முதல்தேதியில் சென்னை மெட்ரோ என்ற பெயரில் ஆங்கில தினப் பத்திரிக்கை ஒன்றை ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெறுகிறது அவசியம் வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரின் அழைப்பை ஏற்று சென்றிருந்தேன். நிகழ்ச்சி அவர் சொன்ன நேரத்திற்கு ஆரம்பித்திருந்தார் அந்த நிகழ்விற்கு பிரபலங்கள் நிறையப்பேர்கள் இருந்தார்கள். இதில் சினிமா காமடி நடிகர் சிங்கமுத்துவும் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-AhqLB4f-4gY/Tirt4pbPHBI/AAAAAAAAMGQ/geCPHJHknn4/s1600/DSC03436.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632575841428773906" src="http://2.bp.blogspot.com/-AhqLB4f-4gY/Tirt4pbPHBI/AAAAAAAAMGQ/geCPHJHknn4/s400/DSC03436.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்திஜியின் நேர்முக உதவியாளர் திரு.வீ கல்யாணம் அவர்கள் கலந்து சிறப்புரை நிகழ்த்தினார். மத்திய அரசையும் அதனுடன் உள்ள கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார். காந்திஜியின் சொல்படி இந்தியாவில் மிகச்சிலரே ம் வாழ்கிறார்கள் என்றும் அதில் முடிந்தளவு தானும் பேணிநடப்பதாகவும் கூறினார். சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருடைய ஒரு மாதச்சிலவு ஆயிரம் ரூபாய் என்று எம்பது கடந்திருக்கும் திரு. வீ. கல்யாணம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வின் டிவியில் நீதியின்குரல் சி.ஆர்.பாஸ்கரன் தனது சிம்மக்குரலால் அனைவரையும் வசீகரித்தார். மக்கள் டிவியிலும் இவர் பணி செய்தவர் ஊடகத்துறையைப் பற்றி அதிலுள்ள கஸ்டங்களையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கிடையே வசீகரனை சந்தித்தேன். அவரைப்பற்றி ஒருசில வரிகள் பேசுவதற்கு எனக்கு ஆர்வமாக இருந்தது. அமீரகத்திற்கு வந்திருந்த வசீகரனின் அனுபவம் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதைக் கூற ஆர்வமாக இருந்தேன் ஆனால் நேரம் போதாத காரணத்தினால் அவர் என்னைப்பற்றிய அறிமுகத்தை மேடையில் செய்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்து.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-35CLbyVcBLI/TirvDErqYHI/AAAAAAAAMGg/xVbZIUNxKY4/s1600/DSC03456.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632577120055746674" src="http://3.bp.blogspot.com/-35CLbyVcBLI/TirvDErqYHI/AAAAAAAAMGg/xVbZIUNxKY4/s400/DSC03456.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்கு பல விருந்தினர்களில் ஒருவர் டிராபிக் ராமசாமி இவர் தோற்றத்தில் வயோதிகர் ஆனால் செயல்பாடுகளில் பத்து இளைஞர்களுக்கு சமம் என்கிறார்கள். இவருடைய பாக்கெட்டில் கத்தை கத்தையாக பணமல்ல கேஸ் கட்டுகள். பல சமூகநல வழக்குகளை தொடுத்துக் கொண்டிருப்பவர் சென்னை வட்டாரங்களில் இவர் பிரபலம்.&lt;br /&gt;இன்னும் பலர் அதில் சீனியர் ஜெர்னலிஸ்ட் ஆனந்தன் இ.கோபால் இவர் வசீகரனின் சென்னை மெட்ரோ பத்திரிக்கையின் கொளரவ எடிட்டர் ஆலோசகர். மற்றும் வழக்கறிஞர் அருளரசன் சந்தோ’ஷ்குமார் ஜனன் ஜாகிர் உசேன் தொழிலதிபர் ஹாஜி கே.ஏ.மன்சூர் இப்படி பலரைக் காணமுடிந்தது. இவர்களில் சிலருடைய அறிமுகமும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-gb9lPTjcIM4/TirvC7WkksI/AAAAAAAAMGY/6N7ALfRdRgY/s1600/DSC03454.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632577117551366850" src="http://4.bp.blogspot.com/-gb9lPTjcIM4/TirvC7WkksI/AAAAAAAAMGY/6N7ALfRdRgY/s400/DSC03454.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிக்குப்பின் நீதியின்குரல் சி.ஆர்.பாஸ்னை சந்தித்தேன் அவருடைய டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதித்தேன். அலுவலகம் வரும்படி கைபேசி என்னையும் கொடுத்தார்.&lt;br /&gt;வசீகரினின் கனவு இதோ சென்னை மெட்ரோ தினநாழிதல் மூலம் செயல்படத்துவங்கி இருக்கிறது. பத்திரிக்கை உலகிற்கு இவர் புதியவர் அல்ல மேடையில் இறுதி நிமிடம் வரையில் அச்சிலிருந்து பத்திரிக்கை மேடைக்கு வரவில்லை எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் வாயாலேயே வசீகரன் பத்திரிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இறுதி கிளைமாக்ஸில் பத்திரிக்கை வந்து சேர்ந்தது… சென்னைக்கு மெட்ரோ வருகிறதோ இல்லையோ வசீகரனின் சென்னை மெட்ரோ நாளிதழ் இனி மாலையில் வரும் என்பது மட்டும் நிச்சயம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KSKHwC_S1dA/Tirt4RDEIRI/AAAAAAAAMGI/GOmjRuTSUAk/s1600/DSC03432.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632575834884940050" src="http://2.bp.blogspot.com/-KSKHwC_S1dA/Tirt4RDEIRI/AAAAAAAAMGI/GOmjRuTSUAk/s400/DSC03432.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-PXtPmDpSilk/Tirt4PPHC8I/AAAAAAAAMGA/IM29xpFL8aU/s1600/DSC03430.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632575834398591938" src="http://4.bp.blogspot.com/-PXtPmDpSilk/Tirt4PPHC8I/AAAAAAAAMGA/IM29xpFL8aU/s400/DSC03430.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;• இரவு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஊருக்கு புறப்படும் முன் என் வகுப்புத் தோழன் முஹம்மது நூஹ்கை சந்திக்க கைபேசியில் அழைத்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரிலேயே இரு நான் அங்கு வருகிறேன் என்று வந்தான் இரவு உணவை அவனுடன் பேசிக்கொண்டே அருந்தினோம். ஊருக்கு செல்ல முன் பதிவு இல்லாததால் எக்மோர் சென்று முயற்சிக்கும்படி அறிவுருத்தினான் விடைப்பெற்று அதன்படி முயற்சி செய்தோம் ஹேப்பி ரோடுவேஸ்சில் டிக்கேட் கிடைத்தது ஆனால் இருமடங்கு தொகை செலுத்தினோம் அன்று வெள்ளி இரவு என்பதால் வார விடுமுறையை கழிப்பதற்கு பலர் தங்களின் ஊர்களுக்கு செல்கிறார்கள்…&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CTkRRoqeoi0/Tirt2WNn4SI/AAAAAAAAMF4/CugWlgxHom8/s1600/DSC03427.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5632575801911664930" src="http://1.bp.blogspot.com/-CTkRRoqeoi0/Tirt2WNn4SI/AAAAAAAAMF4/CugWlgxHom8/s400/DSC03427.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-360435408199768592?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/360435408199768592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/07/2.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/360435408199768592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/360435408199768592'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/07/2.html' title='முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PxoNGo2wWII/TirlqJ9rlTI/AAAAAAAAMEw/RoZ5SeyRUzk/s72-c/DSC03635.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-4459435875096884274</id><published>2011-07-21T13:40:00.011+04:00</published><updated>2011-12-01T16:31:09.790+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><title type='text'>முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YpYXZisjfIo/Tihel0PQ-UI/AAAAAAAAL-g/zPybeaG-T-8/s1600/happyholidays.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5631855337797646658" src="http://2.bp.blogspot.com/-YpYXZisjfIo/Tihel0PQ-UI/AAAAAAAAL-g/zPybeaG-T-8/s400/happyholidays.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(இந்த பதிவை மிக நீலமான பதிவாக பதிவிட எண்ணினேன் படிப்பதற்கு சிரமமாக இருக்கலாம் என எண்ணி தொடராக எழுதுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு விடுமுறை அனுபவம்&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/b&gt;சூன் மாதம் இருபதில் எனது கோடைவிடுமுறை துவங்கியது அமீரகப் பள்ளிகள் சூலை முதல்வாரம் வரையில் இருந்ததால் நான் மட்டும் பத்துதினங்களுக்கு முன்னதாகவே ஊர் செல்ல தீர்மானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சூலை முதல்தேதியில் எனது மனைவி பிள்ளைகள் ஊர்வருவதற்கு டிக்கேட் போட்டிருந்தேன் ஒன்றாக சேர்ந்து செல்லமுடியாத காரணம் எனது குறுகிய விடுமுறையும், பள்ளியும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-c-tObkywnxg/TihcXrVnX7I/AAAAAAAAL-Y/TD0Sa8Ldp-w/s1600/emirates-de.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5631852895866937266" src="http://4.bp.blogspot.com/-c-tObkywnxg/TihcXrVnX7I/AAAAAAAAL-Y/TD0Sa8Ldp-w/s400/emirates-de.jpg" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 312px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டேன் ஆரம்பமே அபாரமாக இருந்தது அதாவது இக்கணாமி வகுப்புக்குரிய எனது பயண இருக்கையை பிஸ்னஸ் இருக்கைக்கு மாற்றி கூடுதலான வசதியை எமிரேட்ஸ் நிறுவனத்தினர்கள் தந்தார்கள். மகிழ்சியாக இருந்தது. உட்கார்ந்துக் கொண்டு தூங்க வேண்டிய என்னை படுத்துக் கொண்டு தூங்கும்மளவு வசதியைத்தந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• சென்னையிலிருந்து நான்மட்டுமே தனியாக செல்வதால் முன்கூட்டியே இரயில் டிக்கேட் பதிவு செய்திருந்தேன். என்னை அழைப்பதற்கு எனது சகலையின் மகனார் வந்திருந்தார். காலை எட்டு முப்பது மணிக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு திருச்சி விரைவு இரயிலில் பயணித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடைவெப்பம் இன்னும் தமிழகத்தில் இருந்துக் கொண்டுதானிருக்கிறது அதனால் ஏசி கோட்ச்சில் பயணம் செய்தது சுகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இருக்கையில் ஒரு குடும்பம் நான்கு பேர்கள் அமர்ந்திருந்தார்கள். என் இருக்கை எண்ணை கூறியதும் இருதய அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஊர் திரும்புகிறோம் என்று கூறவே சன்னல் ஓர இருக்கையை அவர்களிடம் கொடுத்துவிட்டு மத்திய இருக்கையில் படுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இருதயக்காரர் துபாயிலிருந்து விடுமுறையில் வந்தவர்தானாம் வந்த இடத்தில் நெஞ்சுவலி ஏற்பட சென்னையில் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு ஊர் திரும்புகிறார்கள்.&lt;br /&gt;அவருடைய மகள் அவரை ரொம்பவும் கவனமாக பார்த்துக் கொண்ட விதம் என்னை நெகிழச் செய்தது. அந்த பெண் கல்லூரியில் படித்து முடித்திருக்கிறாள். அவருக்கு இரண்டு பெண் குழந்தை மூத்தப் பெண்ணுக்கு திருமணத்தை முடித்துவிட்டார் இளையமகளை நன்றாக படிக்க வைத்துள்ளார். அவருடைய மனைவி யாரிடமோ கைபேசியில் உரையாடினார். இந்த அறுவை சிகிச்சைக்கு செய்த சிலவில் ஒரு கல்யாணமே செய்திருக்கலாம் என்று ஆதாங்கப்பட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவலைப்படாதீங்க சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் உங்க கணவர் நல்லபடி குணமடைந்து மீண்டும் துபாய் சென்று சம்பாதித்துக் கொடுப்பார் என்று நம்பிக்கை ஊட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் காசி முக்கியமில்லை என்புருசனுடைய உயிர்தான் முக்கியம் என்ற வார்த்தையும் அவர்களிடமிருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர மக்களுக்கு இப்படித்தான் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. பணக்காரர்களுக்கு எந்த நோய் வந்தாலும் அந்த நோயைப் பற்றிய கவலைமட்டுமே ஆனால் நடுத்தரவர்க்கத்திற்கு நோயைப்பற்றிய கவலையும் பணத்தைப்பற்றிய கவலையும் சேர்ந்துக் கொள்கிறது. இறைவன் நோயற்ற வாழ்வை அனைவருக்கும் வழங்க அருள்புரிவானாக…&lt;br /&gt;&lt;br /&gt;• காரில் வருவதைக்காட்டிலும் இரயிலில் வந்ததது எந்த கலைப்பும், அலுப்பும் தெரியாமல் மயிலாடுதுறை வந்திறங்கினேன். என்னை வரவேற்க எனது சகோதரனும், மைத்துனரும் நின்றிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் இரண்டு முப்பது மணிக்கு இரயில் நிலையத்திலிருந்து கிளியனூருக்கு புறப்பட்டோம். இருபது நிமிடங்களில் என் வீட்டு வாசலில் அம்மா… என்னை ஆரத்தழுவி அன்பாய் அரவணைக்கும் அந்தக் கைகள். நான் என்தாயை என்நெஞ்சோடு அணைத்துக் கொள்வது இரண்டுமுறை தான் ஒன்று பயணத்திலிருந்து வரும்போது, மற்றொன்று பயணம் புறப்படும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;சுகமான குளியலுக்குப் பின் மதிய உணவு அம்மாவின் கரங்களிலிருந்து அமுதாய் அருந்தினேன்.தாயின் கைப்பட்டால் நஞ்சும் கூட விசத்தன்மையை முறித்துகொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;• மாலை நேரத்தில் கனடா நாட்டின் குடிஉரிமைப்பெற்ற கிளியனூர் கிராமவாசி விடுமுறையில் வந்திருக்கும் எனது அன்பிற்குரிய நண்பர் முஹம்மது சபீர் M.B.A, என்னைக் காண இல்லம் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் காலாற கதைத்துக் கொண்டே நடந்து பள்ளிவாசலில் இறைவணக்கம் செய்துவிட்டு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நாட்டில் எப்படிபட்ட பதவி வகித்தாலும், வாழ்ந்தாலும் தான் பிறந்த மண்ணில் நம் பாதம் படும்போது ஏற்படுகின்ற அலாதி நிறைவு எங்கும் கிடைப்பதில்லை. தாயின் கைமனம் போல தாய் மண்ணின் மனமும் நம்மை வசீகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• நான் எப்பொழுது தாயகம் வந்தாலும் எனது முதல் விஜயம் நாகூராகதானிருக்கும். மகான்களின் மீது எனக்கு உயர்ந்த மரியாதை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பைக்கில் தான் பயணிப்பது வழக்கம் அமீரகத்தில் மகிழ்துவிலேயே சுற்றும் எனக்கு இங்கு பைக் சவாரி செய்வதில் அலாதி. இந்த முறை எனது வேகத்தை குறைத்துக் கொண்டுள்ளேன். எனக்கு எதிரில் வரக்கூடியவர்கள் வேகமாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருவேலை ஏற்படுத்திக் கொண்டு சுற்றுகிறேன். இந்த முறை எனது சகோதரியின் இல்லத்தில் அரைநாளுக்கும் அதிகமாய் தங்கியிருந்தேன். மாலையில் எனது தங்கை மற்றும் மச்சானுடன் காரைக்கால் பீச் சென்று காற்று வாங்கியதும் அவர்களுடன் மனம்விட்டு பேசியதும் எங்கள் மனங்களுக்கு பளுகுறைந்திருந்தது. அதனால்தான் டாக்டர்கள் கௌன்சிலிங் செல்லவேண்டும் என்கிறார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;• திருவாருர் முன்னைவிட இப்போது பொலிவு இழந்திருந்தது ஆட்சிமாற்றம் என்பதை எளிதில் புரிந்துக் கொள்ளமுடிந்தது. எனது பங்குசந்தையின் ஆலோசகர் மோத்திலால் ஏஜன்சி பிரோஸ்சாவை சந்திக்க சென்றிருந்தேன். இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு பாடமே நடத்திவிட்டார் அவருடைய பேச்சை கேட்பதற்கு ஆவலாகவே இருந்தது. அமீரகத்திலும் ஒரு செமினார் நடத்தவேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். இவர் ஒரு பொருளாதார நிபுணர். குடும்பத்துடன் வந்துள்ளீர்களா என்று கேட்டார்? அடுத்தவாரம் வருகிறார்கள் என்றேன் அமீரகப் பாதுகாப்பை எண்ணி வியந்தார் இதுவே நம் நாட்டில் தனியே விட்டுவர இயலாது என்றார். இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து, பாதுகாப்பில் பின்தங்கி இருப்பது வருத்தப்படவேண்டிய செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் மூன்றுமுறை துபாயிலிருந்து எனது துணைவியார் பிள்ளைகள் கைபேசியில் பேசிவிடுவார்கள் அவர்கள்பேசும் அதிகமான வார்த்தை நீங்கமட்டும் ஜாலியாக சுத்துறீங்க…&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-I1eoytRJKBQ/TihbSqMsfmI/AAAAAAAAL-Q/oI2XQJ-TsKE/s1600/DSC03392.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5631851710150114914" src="http://1.bp.blogspot.com/-I1eoytRJKBQ/TihbSqMsfmI/AAAAAAAAL-Q/oI2XQJ-TsKE/s400/DSC03392.JPG" style="display: block; height: 174px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;• நீடுரில் எனது சொந்தங்கள் நிறைய பேர்கள் இருந்தாலும் பதிவர் முஹம்மதுஅலி ஜின்னாஹ்வை சந்திப்பதில் எனக்கு மித்த ஆர்வம். இவர் பல வலைப்பதிவு வைத்திருப்பவர் அதிகமானவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். காலை பத்து மணிக்கு அவர் வீட்டு அழைப்பு மணியை நசுக்கியதும் கதவை திறந்த அவருக்கு என்னைக் கண்டு அதிர்ச்சி.&lt;br /&gt;என்னைக் கண்ட அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்ல மனைவியை அழைத்து எனது வருகையை கூறினார் அரை மணிக்குள் பில்டர் காபியும், சர்பத்தும் கொடுத்து அன்பை ஊட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வீட்டு கொல்லைபுறம் அழைத்துச் சென்று முக்கனியில் முதல்கனியான மாம்பழத்தை அவரைப்போலவே இனிப்பாக கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மரத்தைப் பற்றிய சுருக்கமான வரலாற்றை கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக் காலத்தில் வலை உலகில் உதவி செய்த மூவரை என்னால் மறக்க இயலாது என்று நினைவுக் கூர்ந்தார். அதில் அன்புடன் புகாரி, முஹம்மது ரிஷ்வான், மற்றும் என்னையும் அவர்களில் சேர்த்திருந்தார் எனக்கு சந்தோசமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் கழித்தேன் நிறைய விசயங்கள் துண்டு துண்டாக கிடைத்தது. எத்தனையோ நாடுகளை வியாபார விசயமாகவும், தனிப்பட்ட முறையிலும் உலகம் சுற்றிருக்கும் இவரிடம் மாம்பழம்போல சுவையான அனுபவங்கள் இருக்கிறது. மிகவும் சுறுசுறுப்பு மிக்கவர் தன்னை இன்னும் இருபத்தி இரண்டாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடுகையில் கூறினார் மனிதர்களை வெறுக்கக் கூடாது அவனுடைய துர்குணத்தை வெறுக்க வேண்டும் என்றார். இறைவணக்கம் நேரம் போக மீதி நேரத்தில் இணையதள சேவைதான் அவருடைய பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TVw953pqiC4/TihbSSUlfNI/AAAAAAAAL-I/7c9JtFUIQPY/s1600/DSC03391.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5631851703740759250" src="http://1.bp.blogspot.com/-TVw953pqiC4/TihbSSUlfNI/AAAAAAAAL-I/7c9JtFUIQPY/s400/DSC03391.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்னை உற்சாகப்படுத்தி விமர்சனம் செய்தார். அவருடைய வார்த்தைகள் எனக்கு கிடைத்த வைரங்கள் இவர் ஒரு வெள்ளை மனிதர் இவரின் உடல், உடை, உள்ளம் அனைத்தும் வெண்மை… தன்னைவிட இளையவர்களிடம் பழகுவதாகவும் அதனால் வயதை மறப்பதாகவும் கூறும் இவர் நமக்கு படிப்பினை… நீண்ட ஆயுலுடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்…!&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரர் முஹம்மதுஅலி ஜின்னாவைப்பற்றிய செய்தி இத்துடன் நிறைவு பெறவில்லை இன்னொரு முக்கியமான சந்திப்பு நடந்துள்ளது அது வாழ்க்கையில் மறக்கமுடியாது! அதையும் தொடரில் தொடரலாம்....&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-4459435875096884274?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/4459435875096884274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/07/1.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/4459435875096884274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/4459435875096884274'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/07/1.html' title='முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-YpYXZisjfIo/Tihel0PQ-UI/AAAAAAAAL-g/zPybeaG-T-8/s72-c/happyholidays.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-971368727655733709</id><published>2011-06-14T14:04:00.003+04:00</published><updated>2011-12-01T14:35:30.953+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>அமீரகத்திற்கு கோடைக்காலம்! மயிலாடுதுறையில் பதிவர்களை சந்திக்க ஆவல்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1YlbCdoQTLc/Tfcz7ilu5oI/AAAAAAAALbo/e2U1iKpsk_g/s1600/Shadow-30-HR_tcm233-479942.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5618016158158349954" src="http://2.bp.blogspot.com/-1YlbCdoQTLc/Tfcz7ilu5oI/AAAAAAAALbo/e2U1iKpsk_g/s400/Shadow-30-HR_tcm233-479942.jpg" style="display: block; height: 252px; margin: 0px auto 10px; text-align: center; width: 317px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமீரகத்தில் கோடைக்காலம் துவங்கியாச்சு வேர்வைக்காக நடக்க வேண்டிய அவசியமில்லை சும்மா இரண்டு நிமிடம் நின்றாலே நம் உடைகள் வேர்வையால் நனைந்து விடும். இந்த ஆண்டு கோடையின் துவக்கம் கொடூரகமாக இருக்கிறது.ஜஶலை முதல் வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு இரண்டு மாதங்கள் விடுமுறை துவங்க இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் கோடைக்கால விடுமுறையில் அமீரகத்தில் இருப்பதை விரும்புவதில்லை. தங்களின் நாட்டிற்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் ஆண்டுதோறும் இந்தியாவிற்கு சென்று விட்டு ஒரு மாதத்தில் நான் அமீரகத்திற்கு மீண்டு விடுவேன். ஆனால் எனது குடும்பத்தார்கள் இரண்டு மாதம் முழுசாக அங்கு இருந்து விட்டு தான் வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாறுதலுக்காக எனது துணைவியார் இந்த ஆண்டு தாயகம் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான்காவது படிக்கும் எனது இளைய மகளோ கட்டாயமாக ஊருக்கு போய்தான் ஆகவேண்டும் என்று கூறினாள். ஏன் போகனும் என்று கேட்டதற்கு உறவுகளை பார்க்க வேண்டும் அதாவது பாட்டிம்மா அத்தாவுடைய அம்மா அம்மாவுடைய அம்மா இவர்கள் தங்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்ககூடிய அன்பை இந்த குழந்தைகள் மிஸ் பண்ண விரும்புவதில்லை. அதுமட்டுமில்லை உறவுக்காரர்களின் குழந்தைகளுடன் விளையாடுவது ஊர்சுற்றுவது இப்படி நிறைய விசயங்களுக்காக இந்த குழந்தைகள் தாயகத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கா வேண்டி ஆண்டுதோறும் தாயகம் சென்று வருவது வழமையாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு நம்தாய் நாட்டின் இயல்பையும் இயற்கையையும் காட்டவேண்டியது பெற்றோர்களின் கடமையாகவும் இருக்கிறது. அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பு நம் நாட்டில் இல்லை என்றாலும் நம் தாய்நாட்டின் சுவாசத்தை வளரும் குழந்தைகளுக்கு நாம் ஊட்டியே ஆகவேண்டும். வளைகுடா போன்ற நாடுகளில் எத்தனை ஆண்டுகள் பணிப்புரிந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றவராக நாம் ஆகமுடியாது. எந்த நேரத்திலும் நாம் நம் தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவோம் என்பது நிதர்சனம். அதை உணர்ந்து நாம் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு அமீரக கோடைவிடுமுறையில் வடஇந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்ட எனது பிள்ளைகள் தங்களின் பாடத்தில் படித்ததை நேரடியாக காண்கின்ற போது அளவிலா ஆனந்தம் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுலா பெற்றோர்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளுடன் நாம் வாழ்ந்தாலும் குழந்தைகளுடன் நாம் முழு நேரத்தை கழிப்பதில்லை ஆனால் சுற்றுலா நமது முழு நேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்கு வாய்ப்பைத் தருகிறது. நம் வசதிக்கேற்ப ஆண்டுதோறும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதினால் பணம் சிலவானாலும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு கேரளா பக்கம் சுற்றுலா சென்றுவர உள்ளேன் வழக்கம் போல சுற்றுலா பதிவு எழுதுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய திட்டங்களுடன் இந்த விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஆயத்தமாகி உள்ளேன் எனது திட்டங்கள் இறைவனின் அருளால் நலமாய் நடந்தேர தாங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MZqRWU0KeME/TfczGZBlOCI/AAAAAAAALbg/uXzVtHj8qnk/s1600/luggage-hill-dubai-airport.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5618015245057734690" src="http://4.bp.blogspot.com/-MZqRWU0KeME/TfczGZBlOCI/AAAAAAAALbg/uXzVtHj8qnk/s400/luggage-hill-dubai-airport.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எப்பொழுதும் விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது உறவினர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு அமீரகத்திலிருந்து சாமான்களை வாங்கி கட்டிக்கொண்டு அதற்கு தனியாக லக்கேஜ் சார்ஜ் கொடுத்தும் சில நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் தீர்வை கட்டியும் பெரிய போராட்டம்போல வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ( இப்போதும் சிலர் இப்படிதான் வருகிறார்கள்) ஆனால் சமீபகாலமாக எல்லா சாமான்களும் சென்னையிலேயே அமீரக விலைக்கும் அதைவிட குறைவாகவும் கிடைக்கிறது.&lt;br /&gt;பெண்களுகான ஆடைகள், சிறுவர், சிறுமிகள், ஆண்களுக்கான சட்டை, டவுசர் இப்படி அனைத்துமே அங்கு கிடைப்பதால் நாம் அமீரகத்தில் அலைந்து திரிந்து பொருளை வாங்கிக் கொண்டு ஏர்போர்ட்டில் லக்கேஜ் கட்டி பணத்தை விரயம் செய்வதை விட, சென்னையில் தி நகருக்கு சென்று சில மணி நேரங்களில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அழகாக வீடுபோய் சேர்ந்துவிடலாம்.&lt;br /&gt;இதனால் நமக்கு நேரம், மனஉலச்சல், பணவிரயம் எல்லாம் மிச்சப்படும்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-woDCGknRZMc/TfczGB5P3vI/AAAAAAAALbY/26Hw1FdhwXo/s1600/3059483658_f850c20ea9.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5618015238848765682" src="http://1.bp.blogspot.com/-woDCGknRZMc/TfczGB5P3vI/AAAAAAAALbY/26Hw1FdhwXo/s400/3059483658_f850c20ea9.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்னத்தான் இருந்தாலும் எங்க கிராமத்து பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. கட்ட விலக்கமாறாக இருந்தாலும் கப்பல் விலக்கமாறாக இருக்கனும்னு சொல்லுவாங்க. நாம மாறினாலும் இந்த பழமொழி மாறாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவிற்கு பின் ஊர் சென்று பதிவு எழுதலாம் என எண்ணமிருக்கிறது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப.&lt;b&gt; &lt;span style="color: #000099;"&gt;மயிலாடுதுறை பதிவர்களை சந்திக்க ஆவல் தொடர்புக் கொள்ளுங்கள். 9486718827 இம் மாதம் 20 தேதிக்குபின் மொபைல் ரிங் ஆகும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: #000099;"&gt;நன்றி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-971368727655733709?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/971368727655733709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/06/blog-post_14.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/971368727655733709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/971368727655733709'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/06/blog-post_14.html' title='அமீரகத்திற்கு கோடைக்காலம்! மயிலாடுதுறையில் பதிவர்களை சந்திக்க ஆவல்!'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1YlbCdoQTLc/Tfcz7ilu5oI/AAAAAAAALbo/e2U1iKpsk_g/s72-c/Shadow-30-HR_tcm233-479942.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-3000574589888689265</id><published>2011-06-10T14:15:00.006+04:00</published><updated>2011-12-01T14:35:59.214+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>ஊழலை ஒழிக்க 25 கோடி பேர்களில் நீங்களும் ஒருவர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Bn4Qky4_mN8/TfHyK3uCrfI/AAAAAAAALbQ/kYw2XDdl9-k/s1600/large_255332.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5616536478877396466" src="http://1.bp.blogspot.com/-Bn4Qky4_mN8/TfHyK3uCrfI/AAAAAAAALbQ/kYw2XDdl9-k/s400/large_255332.jpg" style="display: block; height: 159px; margin: 0px auto 10px; text-align: center; width: 318px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா நிறைவேற்றுவதற்கு சுமார் 25 கோடிபேர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் அப்போதுதான் அதை நிறைவேற்ற முடியும் என்று மத்திய அரசு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது ஆகையினால் நாமும் இந்த போராட்டத்தில் இருக்கின்ற இடத்திலிருந்தே நமது உணர்வை பதிவு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #000099; font-size: 130%;"&gt;அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-3000574589888689265?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/3000574589888689265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/06/25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/3000574589888689265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/3000574589888689265'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/06/25.html' title='ஊழலை ஒழிக்க 25 கோடி பேர்களில் நீங்களும் ஒருவர்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Bn4Qky4_mN8/TfHyK3uCrfI/AAAAAAAALbQ/kYw2XDdl9-k/s72-c/large_255332.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-1706192292923061354</id><published>2011-06-09T17:27:00.005+04:00</published><updated>2011-12-01T16:33:54.286+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7B5AowEdlck/TfDLerO_ipI/AAAAAAAALbA/_7EUWky8T80/s1600/09_big.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5616212463193131666" src="http://4.bp.blogspot.com/-7B5AowEdlck/TfDLerO_ipI/AAAAAAAALbA/_7EUWky8T80/s400/09_big.jpg" style="display: block; height: 270px; margin: 0px auto 10px; text-align: center; width: 202px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;“&lt;a href="http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html"&gt;&lt;b&gt;&lt;span style="color: #000099;"&gt;எங்க ஊரு நல்ல ஊரு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;” என்ற தலைப்பில் இருபத்தைந்து பதிவர்களை தேர்வு செய்து தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்து அதில் என்னையும் அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர் பதிவு எப்படி எதை எழுதவேண்டும் என்பதை இதோ ஸாதிகா கூறுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;&lt;b&gt;&lt;span style="color: black;"&gt;“பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது நல்ல முயற்சி பல பதிவர்களிடமிருந்து பல ஊர்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;,இதில் &lt;a href="http://kiliyanur.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81"&gt;&lt;span style="color: black;"&gt;எனது ஊரைப்பற்றிய செய்திகளை&lt;/span&gt; &lt;/a&gt;நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* கிளியனூர் எங்கு இருக்கிறது? எந்த கிளியனூர்? என்ற கேள்விகள் பலருக்கு தோன்றலாம். ஆம் இதே பெயரில் மூன்று கிளியனூர் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் பக்கமும், இன்னொன்று நன்னிலம் பக்கமும் இருக்கிறது. நான் பிறந்த கிளியனூர் தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தற்போது நாகை மாவட்டத்திற்குள் ஐக்கியமாகி, மயிலாடுதுறையிலிருந்து (12 கீ.மீ) திருவாரூர் செல்லும் சாலை வழியாக சுந்தரப்பன் சாவடியிலிருந்து 4 கீ.மீ தூரம் உள்ளே சென்றால் பசுமைப் போர்வையை போர்த்தியதுபோல, சுற்றிலும் வயலும், தோப்புகளும் சூழ்ந்து அழகிய மாதிரி கிராமமாக பல ஆண்டுகளுக்கு முன்னே பெயர் பெற்றது கிளியனூர் வரலாறு.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HcxoeqKfkIk/TfDLQ1MQoGI/AAAAAAAALag/mt15Q8ovfMU/s1600/kamarajar.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5616212225347854434" src="http://2.bp.blogspot.com/-HcxoeqKfkIk/TfDLQ1MQoGI/AAAAAAAALag/mt15Q8ovfMU/s400/kamarajar.jpg" style="display: block; height: 394px; margin: 0px auto 10px; text-align: center; width: 321px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* 1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிராமமாக “மாதிரி கிராமம்” என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை எங்கள் கிளியனூருக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;* கிளியனூர் என்றாலே கொடைவள்ளல் S.A.அப்துல் மஜீதை (சீனா அனா) அவர்களை யாருமே மறக்க மாட்டார்கள். கிளியனூருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல ஊர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் வள்ளலாக திகழ்ந்தவர்கள். இன்று புகழ் பெற்ற டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் இவருடைய பேரர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து இந்த உலகத்தையே வியக்க வைத்தவர் டாக்டர் ரிலா.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--m5sHGFlwE8/TfDLRWkfowI/AAAAAAAALao/1E9fVMwDXpU/s1600/31THRAVINDRA_119946f.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5616212234307871490" src="http://3.bp.blogspot.com/--m5sHGFlwE8/TfDLRWkfowI/AAAAAAAALao/1E9fVMwDXpU/s400/31THRAVINDRA_119946f.jpg" style="display: block; height: 268px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்தவர் டாக்டர் முஹம்மது ரிலா.&lt;br /&gt;முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் சந்திக்க விரும்பிய நபர் டாக்டர் முஹம்மது ரிலா. இவருடைய பரம்பரை எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமை.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-RzRVW6htCxk/TfDLSOO3kfI/AAAAAAAALa4/Rs_kEyQMsu0/s1600/klrview.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5616212249249550834" src="http://2.bp.blogspot.com/-RzRVW6htCxk/TfDLSOO3kfI/AAAAAAAALa4/Rs_kEyQMsu0/s400/klrview.jpg" style="display: block; height: 282px; margin: 0px auto 10px; text-align: center; width: 388px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;பள்ளிவாசல் மினாராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய - “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” - என்ற இந்தப்பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது மதங்களை கடந்து இரசித்த இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் ஊரைச்சார்ந்த மரியாதைக்குரிய காலம் சென்ற கவிஞர் அப்துல்சலாம் அவர்கள் என்று குறிப்பிடுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* நான் ஏழாம் வகுப்பு படித்த தருணத்தில் எங்கள் ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த நாகூர் ஹனீபா அவர்களும் அதே மேடையில் கவிஞர் அப்துல்சலாம் அவர்களும் அமர்ந்திருந்து “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலை அரங்கேற்றிய அந்தக் காட்சி இன்றும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. கவிஞர் மறைந்தாலும் அவருடைய கவிதைகள் பல பாடகர்களின் வழியாக இன்னும் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;* எங்கள் ஊரின் சிறந்த கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் கிளியனூர் அஜீஸ், அவரைத் தொடர்ந்து அ.மு.இப்ராஹிம், கவிஞர் சஹிதா செல்வன் (அப்துல் அலீம்) போன்றவர்களை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* எங்கள் ஊரின் பல சாதனைகளுக்கு துணையாக இருந்தவர் தூணாக இருந்தவர் மதிப்பிற்குரிய அபுல்ஹசன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆண்டுதோறும் ரமாளான் பெருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து இன்று வரையில் விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-fDjNagC-o9k/TfDLR-bVAxI/AAAAAAAALaw/ROMUtgrJl9E/s1600/ifs.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5616212245006844690" src="http://3.bp.blogspot.com/-fDjNagC-o9k/TfDLR-bVAxI/AAAAAAAALaw/ROMUtgrJl9E/s400/ifs.jpg" style="display: block; height: 239px; margin: 0px auto 10px; text-align: center; width: 327px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள் எங்கள் ஊரில் இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் துவங்கி நூற்றாண்டு காலத் தொடராக இருக்கிறது. அந்த காலத்தில் எங்கள் ஊரில் திருமணங்கள் இரண்டு தினங்கள் நடக்குமாம் இரவு முழுவதும் மாப்பிள்ளை ஊர்வலம் விடியற்காலை திருமணம் (நிக்காஹ்) தெருவெல்லாம் இறைமாலை திருநபி புகழ்பாடி சங்கத்து இளைஞர்கள் சுற்றிவருவார்கள். ஒவ்வொரு தெருவிலும் உள்ள உறவினர்கள் சங்கத்து பிள்ளைகளுக்கு தேனீர் குளிர்பானங்கள் என்று வழங்குவார்கள் சங்கத்து பாடகர்களுக்கு பனகற்கண்டு பால் வழங்குவார்கள். இந்த சங்கத்தில் 1970 க்கு பிறகு நானும் உறுப்பினராக இருந்து வந்தகாலமும் இருக்கிறது.(இது இப்போதும் நடைபெறுகிறதா? என்று கேட்டுவிடாதீர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நோன்பு காலங்களில் நோன்பு திறப்பதற்கு என்னதான் வசதி படைத்தவராக இருந்தாலும் பள்ளிவாசலில் எல்லோருடனும் அமர்ந்து நோன்பு திறப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* கிளியனூரில் சாதிக்கப்பட்ட நலத்திட்டங்கள் அரசினர் உயர் நிலைப்பள்ளி, மருத்துவமனை, தபால்நிலையம் ,டெலிபோன் எக்சேஞ், ஐஒபி வங்கி, வசதிகள் மின்சார வசதிகள் எல்லாமும் கிளியனூருக்கு மட்டுமல்ல கிளியனூரைச் சுற்றியுள்ள கோவில்கிளியனூர், பழவலாங்குடி, கடக்கம், முத்தூர், கீழப்பெரம்பூர், வேலூர், மேலப்பெரம்பூர், கீழவல்லம், அகரவல்லம், எடக்குடி, வல்லம், பெருஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள தலீத் குடியிருப்புகள் உட்பட எல்லா சமூக மக்களும் பயன்படத்தக்கதாகவே விளங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊர்காரர்கள் ஒற்றுமையில் பல ஊர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்கள் அதனால்தான் பல சாதனைகளை கிளியனூர் அன்று நிகழ்த்தி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இன்றைய காலத்து இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்துவருவது எங்கள் ஊருக்கும் நம் நாட்டிற்கும் கிடைத்திருக்கும் பலம். இது எங்கள் ஊரைப்பற்றிய நிறைவு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரின் சிறப்புகளை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோளாக விளங்கிய சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி.!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-1706192292923061354?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/1706192292923061354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/1706192292923061354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/1706192292923061354'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/06/blog-post.html' title='எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7B5AowEdlck/TfDLerO_ipI/AAAAAAAALbA/_7EUWky8T80/s72-c/09_big.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-604806256276410463</id><published>2011-05-30T05:09:00.003+04:00</published><updated>2011-12-01T14:37:22.657+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>புகையிலை எதிர்ப்பு தினம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TAORKUMp-xI/AAAAAAAAGSI/uZae6Ag2eY8/s1600/2e613ceff61b97af6e5bba481cee264a.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5477381178219166482" src="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TAORKUMp-xI/AAAAAAAAGSI/uZae6Ag2eY8/s400/2e613ceff61b97af6e5bba481cee264a.jpg" style="display: block; height: 211px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.&lt;br /&gt;ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வலுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;பெரும்பாலும் வேலையின் பளுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறியிருக்கிறேன் ஆனால் அத்தனையும் உண்மையல்ல என்பது புகைப்பவர்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது குழந்தைகள் என்னிடம் இந்த பழக்கத்தை விடுங்களேன் என்று கேட்கும்போது உள்ளுக்குள் வெட்கப்பட்டிருக்கிறேன்.இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை விடமுடியாமல் தவிக்கின்றோமே எப்படியாவது விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததே தவிர அதைவிட்டுவிடுவதற்கு மனம் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பழக்கமுடைய எனக்கு நான் பழகக் கூடிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர பல நண்பர்கள் புகைப்பதில்லை.புகைத்துவிட்டு நண்பர்களின் பக்கத்தில் அமரும்போது அவர்களின் முகம் சுளிவதை காணும் என் மனசு வலியை சுமந்திருக்கிறது.வாயை பினாயிலிட்டு கழுகினாலும் சிகரெட்வாடை போவதில்லை.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TAORKHv67eI/AAAAAAAAGSA/7tBW1U7r44Y/s1600/no-smoking.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5477381174877416930" src="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TAORKHv67eI/AAAAAAAAGSA/7tBW1U7r44Y/s400/no-smoking.jpg" style="display: block; height: 232px; margin: 0px auto 10px; text-align: center; width: 232px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஆன்மீக குருவைக்காண குடும்பத்துடன் சென்றபோது புகைப்பதை சொல்லக்கூடாது என்று நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதையும்மீறி எனது குழந்தைகள் நான் புகைப்பதை அவர்களிடம் கூறிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் குரு ஆச்சரியமாக என்னைப்பார்தார்கள் உங்களுக்கு இந்த பழக்கமிருக்கிறதா? நம்பிள்ளைகள் இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் தங்கள் மனதை இதில் லயிக்கசெய்து பாழாக்கிக் கொள்ளவேண்டாம் அதனால் வரக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் என்னைப்பற்றிய குறையை கூறும்போது நான் கூனிக்குறுகி விட்டேன்.&lt;br /&gt;எப்படியாவது விட்டுவிடுகிறேன் என்று நான் கூறினாலும் மனம் சம்மதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படவேண்டும் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் நூலறுந்த பட்டத்தைப் போன்று அவனுடைய வாழ்க்கை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டால் அதனால் வரக்கூடிய நன்மைகள் எனக்குத்தானே இருந்தாலும் ஈகோ சும்மா இருப்பதில்லை மனைவிச் சொல்லி இதை விடவேண்டுமா? அல்லது நீ பெற்ற குழந்தைகள் சொல்லி விடவேண்டுமா? இப்படி விடாமல் புகைத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களை மனம் கற்பித்தாலும் அறிவு அதை ஏற்றுக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புகைக்கக் கூடியவர்களுக்கு புகைப்பதினால் பல தீமைகள் இருக்கிறது என்பது தெரிந்துதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தீமை அவர்களைத் தண்டிக்காத வரையில்.&lt;br /&gt;ஆனால் தண்டிக்கப்படும்போது அதை துண்டித்துவிடுவார்கள் தண்டனைக்காக காத்திருக்க வேண்டுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செயலை தொடரும்போது மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதை தொடச்சியாக்கும்போது அது பழக்கமாகிறது.அந்த பழக்கம் வழக்கமாகி வாழ்க்கையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தொடரப்படுவதுதான் எந்தப்பழக்கமும்.&lt;br /&gt;&lt;br /&gt;(அந்தப்பழக்கத்திலிருந்து விடுப்பட்டு சரியாக சொல்ல வேண்டுமானால் 2010 ஏப்ரல் 10 தேதி இரவு 9.30 மணிக்கு புகைப்பதை விட்டுவிட்டேன்.50 தினங்களை புகைக்காமல் கடத்தியும் விட்டேன்.வாடை இன்னும் வீசிக்கொண்டு தானிருக்கிறது இருந்தாலும் நான் போராட புறப்பட்டுவிட்டேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்பதில் நுழைந்த பலர் அதிலிருந்து மீண்டுவருவது கடினம் என்று தங்களுக்குள் ஒரு எண்ணத்தை வழுவாக வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.&lt;br /&gt;நானும் அப்படிதான் இருந்தேன் எனது குரு கேட்டார்கள் உங்கள் மனதை உங்களால் வெல்ல முடியும் விட்டுப்பாருங்கள் உங்கள் மனோசக்தியை உணர்வீர்கள் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்மனதை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தூக்கி வீசினேன் இந்த ஐம்பது தினங்களில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நம் மனதை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொள்கிறேன் அந்த எண்ணத்திற்கு மத்தியில் இந்த சிகரெட் வலுவிழந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளக்கூடியவர்களின் மனோசக்தி அவர்களுக்கு அதிகரிக்கிறது அவர்களால் எதையும் வைராக்கியத்துடன் செய்து சாதிக்கமுடியும் என்பதை இந்த ஐம்பது தினத்தில் நான் கற்றுக் கொண்டுவரும் அனுபவப்பாடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பழக்கத்தை விட்டதினால் எனது குடும்பம் சந்தோசமடைகிறது நானும் சந்தோசமடைகிறேன் என்னுள் இருந்த புகைக்கும் எண்ணம் இல்லாதபடியால் அவ்வபோது நண்பர்களைவிட்டு விலகி புகைத்துவிட்டு வரும் அந்த நிமிடங்கள் இன்று மீண்டுருக்கிறது ச கநண்பர்களுக்கு மத்தியில் இன்று நானும் புகைக்காதவனாக காட்சியளிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியும் ஆம் நான் இமயத்தை தொடவில்லை ஆனால் என்வீட்டு இதயங்களை தொட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீள்வதற்கு வழிதந்த என்குருவிற்கும் என்குடும்பத்தார்கள் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;இவ்வளவு தூரம்வரை நீங்கள் வாசித்தவை சென்ற ஆண்டு மே 31ம் தேதி எழுதிய பதிவு. ஆனால் இந்த பதிவுக்கு பிறகு இன்று வரையிலும் நான் சிகரெட் குடிக்கவில்லை. குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வபோது வந்தாலும் கூட அந்த எண்ணத்தை ஏதேனும் தின்பண்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பிவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர்கள் உறவினர்கள்கூட நான் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறியபோது நம்பவில்லை ஆச்சரியம் அவர்களுக்கு எப்படி? என்று கேட்டார்கள் கூறினேன் மனம் வைத்தால் நம்மை நாமே வெல்ல முடியும் என்பதை என் குரு எனக்கு மெய்பித்து காண்பித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பல தொலைக்காட்சிகளில் புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நிக்கோடின் போன்ற மாத்திரை மருந்துகளை அறிமுகம் செய்கிறார்கள். இவைகளை வாங்கி உண்டு விடுவதைவிட புகைப்பதை நீங்கள் மாற்று மருந்து இல்லாமல் நிறுத்திப்பாருங்கள் சில தினங்களில் உங்கள் மனதளவில் ஒரு சக்தியை புத்துணர்ச்சியை உணர்வீர்கள். என்றுமில்லாத ஒரு சுறுசுறுப்பு உங்களிலே ஏற்படும். அந்த சுறுசுறுப்பே உங்களின் எண்ணத்தை புகைப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைக்கும் எண்ணம் வந்தால் எதையாவது சாப்பிடுங்கள் கொஞ்ச நாட்கள் அப்படி சாப்பிடுவதினால் உங்கள் உடல் பருமன் கூடும் பின் நாட்களில் பருமனை குறைத்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளை எல்லாம் படித்தோ அல்லது கேட்டோ இங்கு பதிவு செய்யவில்லை இந்த 13 மாதங்களில் நான் கண்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே!&lt;br /&gt;உங்களாலும் முடியும் நீங்களும் சாதனையாளர்தான் புகைப்பதை விட்டுப்பாருங்கள் உங்களின் தனித்தன்மையை உணர்ந்துக் கொள்வீர்கள் வாழ்த்துக்கள்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-604806256276410463?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/604806256276410463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post_30.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/604806256276410463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/604806256276410463'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post_30.html' title='புகையிலை எதிர்ப்பு தினம்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TAORKUMp-xI/AAAAAAAAGSI/uZae6Ag2eY8/s72-c/2e613ceff61b97af6e5bba481cee264a.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-3860257783933934363</id><published>2011-05-24T17:44:00.003+04:00</published><updated>2011-12-01T14:38:00.836+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>எழுத்தாளன் வறிஞனாகிறான்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அமீரகத்தில் எனது 30 வருட வாழ்க்கையை அனுபவத் தொடராக எழுதிவந்தேன். அவ்வபோது சரியாக தொடரை தொடாததினால் அது தடைப்பட்டு போயிருக்கிறது. கூடுமானவரையில் எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை பதிவிட்டிருக்கிறேன். மனிதர்களின் சிந்தனையில் ஏற்படக்கூடிய மாற்றங்களும், இயற்கையின் மாற்றங்களும்தான் காலத்தின் மாற்றமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமீரக வாழ்க்கையில் அறிமுகமானவர்களில் கீழக்கரையைச் சார்ந்த ஒரு பெரியவர் எனக்கு செய்த உபதேசம் நீ எழுதுவதை விட்டுவிடு! நன்றாக சம்பாதிக்கனும் என்றார். &lt;br /&gt;அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நான் யோசித்துப் பார்த்தேன் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களில் பெரும்பாலோர் வறுமையில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், மறைந்தும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் சொன்னார் எழுத்தாளர் அப்துற் றஹீம் அவருடைய கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தில் எப்படி எல்லாம் கஸ்டப்பட்டார் என்பது உனக்கு தெரியுமா? நான் அவருக்கு உதவி செய்திருக்கிறேன் என்றார்.&lt;br /&gt;தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் அப்துற் றஹீம். அவருடைய பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகளை எனது அறையின் சுவற்றில் எழுதியும் வைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எழுத்து என்ற இரக்கமற்றத் துறையில் நுழைந்த எவரும் துவக்கத்தில் எல்லாவிதமான கஸ்டங்களையும் நஷ்டங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகள் என்னை செம்மைப்படுத்திருக்கிறது. ஆனால் எழுத்தை எனது பொழுதுபோக்காக எண்ணியதால் முழு நேரம் அது என்னை ஆட்படுத்தவில்லை. ஒருவேலை முழுநேர எழுத்தாளனாக மாறியிருந்தால் எனது எழுத்தின் போக்கும், எனது வாழ்க்கையின் போக்கும் மாறியிருக்கும். நான் எழுத்தை விற்க துவங்கியிருப்பேன். அந்த விற்பனையில் கிடைக்கக்கூடிய வருமானம் இன்றைய நவீன உலகிற்கு பற்றாமலேயே போயிருக்கலாம் அல்லது கவிபேரரசு வைரமுத்துவை போல தமிழ் கை நிறைய பணத்தை அள்ளியும் கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துலகில் பணக்கார கவிஞன் ஒருவரைத்தான் என்னால் இங்கு அடையாளம் காட்டுவதற்கு முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் எழுத்தை நம்பி வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை இன்னும் வறுமைக்கோட்டுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தே அந்த பெரியவர் எனக்கு உபதேசம் செய்தார். அவரின் உபதேசம் கேட்கும் நேரத்தில் நான் வேலை இழந்திருந்தேன். எழுதுகிற அளவுக்கு என்னிடம் இலக்கணம் இல்லை. சிலவு செய்யுமளவு என்னிடம் பொருள் களமுமில்லை இருந்தாலும் அவருடைய அந்த வார்த்தை நெஞ்சுறுதியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தருணங்களில் எழுதி வெளியிட்ட நூல்கள் நல்ல நண்பர்களிடம் என்னை கொண்டுச் சென்றது. அந்த நண்பர்களின் முன்னேற்றமும் நான் படித்த தன்னம்பிக்கை நூல்களும் எனக்கு வழிகாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழிகாட்டல் பொருள் சேர்க்கும் எண்ணத்தையும், நல்ல சிந்தனையையும் கொடுத்தது. பொருளே வாழ்க்கையாகிவிடவும் முடியாது அதில் பொருள் இருக்கவேண்டும் அல்லவா? பொருளுடன், அருளும் இணையும் போதுதான் சேர்த்த பொருளுக்கு பொருள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கிடைத்ததுதான் ஆன்மீகம். ஆன்ம பாட்டை மனிதனுக்கு சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகம் என்பது வாதம் புரிவதற்கும் பிறருக்கு போதிப்பதற்கும் அதன் பொருளை தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. அதனால்தான் உலக நாடுகள் பலவற்றிலும் அமைதியின்மை நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுயசிந்தனை செய்யாத எதுவுமே ஆன்மீகம் அல்ல அது லௌகீகம் அது புறசிந்தையை மட்டுமே தூண்டும் அகத்தை விளங்காது அதன் கருத்தை மனம் ஏற்காது. இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள  முடியாது. இவர்கள் எப்படி இந்த சமுதாயத்தை ஒன்றுப்படுத்தஇ அமைதிகாக்க வைக்க முடியும். இவர்களால் பல பிரிவுகளை வேண்டுமானால் உண்டாக்க முடியும் பிரிந்தவர்களை ஒன்று படுத்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மாவை படிப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன அதை கற்பதற்கு பல்கலைகழகங்கள் இல்லஈ ஆன்மீகக் கூடங்கள் இருக்கிறது. எதையுமே கற்றுத் தெரிந்தவரிடமிருந்தே கற்க வேண்டும் அதனால் தான் இன்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளீட்ட வந்த இடத்தில் பொருளுடன் அருளும் ஈட்டுவதற்கு நட்புகள் துணைப் புரிந்தன. எனது எழுத்தின் போக்கு திசைமாறுவதை நான் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனைப்பற்றி பேசக்கூடியவர்களுமஈ எழுதக்கூடியவர்களும் இறைவனை விளங்கியவர்களல்ல. இறையைப் பற்றி பேசாதவர்கள் நாத்தீகருமல்ல. ஒவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்புதான் அவனை அறிவதற்கு தன்னைவிட இன்னொன்று சிறந்ததல்ல இதை விளங்கி சிந்தித்தாலே பல அறிவுகள் விளக்கங்கள் தன்னிடமே கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட ஞானங்களையும் இந்த அமீரகத்தில் என்னால் சம்பாதிக்க முடிந்தது. அதனால் எழுதுவோம் நம்மிடம் வறுமை வராதவாறு.!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-3860257783933934363?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/3860257783933934363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/3860257783933934363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/3860257783933934363'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post_24.html' title='எழுத்தாளன் வறிஞனாகிறான்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-8620320921497498996</id><published>2011-05-19T12:20:00.006+04:00</published><updated>2011-12-01T14:38:40.279+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>தங்கச் சந்தையை மிஞ்சும் வெள்ளி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Xh0UEzYrMUQ/TdTTndHgPrI/AAAAAAAAK9I/ubSBpk8iqJE/s1600/images.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5608340110767570610" src="http://4.bp.blogspot.com/-Xh0UEzYrMUQ/TdTTndHgPrI/AAAAAAAAK9I/ubSBpk8iqJE/s400/images.jpg" style="display: block; height: 203px; margin: 0px auto 10px; text-align: center; width: 248px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு அக்டோபரில் &lt;a href="http://kismath.blogspot.com/2010/10/blog-post_19.html"&gt;&lt;b&gt;&lt;span style="color: #000099;"&gt;தங்கம் விலை இன்னும் ஏறுமா இறங்குமா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt; என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அந்த சமயத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) 1380 டாலர் விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஏழு மாதத்திற்குப் பின் அதிகபட்சம் 1550 டாலரை தொட்டுவிட்டு தற்போது 1496 – 1510 இடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.அந்த பதிவில் 1500 டாலர் தொட்டுவிடும் என்ற நிபுணர்களின் கருத்தையும் ஆணித்தரமாய் கூறியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தைப் பற்றிய எனது பதிவுகளை படித்துவிட்டு சிலர் முதலீடு செய்தனர் அவர்களுக்கு 175 லிருந்து 200 சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்யுமளவு என்கையில் பணம் அதிகம் இல்லை என்று சொல்லக்கூயவர்களுக்கு தங்கத்தையும் விட அதிகம் லாபம் தரக்கூடிய தங்கத்தின் தோழர் வெள்ளியைப் பற்றிய விபரத்தை இங்கு காண்போம்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Ffpt6wdpHgg/TdTTncwRHII/AAAAAAAAK9A/KTsOk5KJLLA/s1600/LCA7RJZHZCA0YH4EZCADW7OEMCAZS9BAJCAWKUXBUCABQQ115CATO47CDCAYVPU44CASQOAATCASKTRCCCA7PTOQJCAVQJZXKCA604OCMCATGRTHCCAYHGWEUCA1W137GCAWWX7Y1CAY36SRVCAM3E2PP.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5608340110670109826" src="http://1.bp.blogspot.com/-Ffpt6wdpHgg/TdTTncwRHII/AAAAAAAAK9A/KTsOk5KJLLA/s400/LCA7RJZHZCA0YH4EZCADW7OEMCAZS9BAJCAWKUXBUCABQQ115CATO47CDCAYVPU44CASQOAATCASKTRCCCA7PTOQJCAVQJZXKCA604OCMCATGRTHCCAYHGWEUCA1W137GCAWWX7Y1CAY36SRVCAM3E2PP.jpg" style="display: block; height: 222px; margin: 0px auto 10px; text-align: center; width: 227px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலோகத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது மக்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பண முதலைகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் அதனால் அவர்களின் போக்குக்கு சந்தையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது இதைப் பயன் படுத்தி நாமும் முதலீட்டாளராக மாறிக் கொண்டால் லாபம் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிப் பக்கம் யாருமே அதிகம் செல்லாமல் சென்ற ஆண்டுவரையில் இருந்தார்கள் அப்போது அதன் விலை அவுன்ஸ் 18 – 19 டாலர் என்ற ரீதியில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lub-4C4f8eg/TdTTnCj7VuI/AAAAAAAAK8w/HllyF2lqk-s/s1600/ag0365nyb.gif"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5608340103639029474" src="http://2.bp.blogspot.com/-lub-4C4f8eg/TdTTnCj7VuI/AAAAAAAAK8w/HllyF2lqk-s/s400/ag0365nyb.gif" style="display: block; height: 244px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டின் CHAT&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒராண்டுக்குப் பின் 48.48 டாலர் வரை சென்றது கிட்டதட்ட ஒரே ஆண்டிற்குள் 155 சதவீதம் வரை விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் பணமுதலைகளின் திருவிளையாடல்.அவர்கள் நினைத்தால் மண்ணைக்கூட சாக்குகளில் அள்ளி மூட்டை 100 டாலர் என்று சொல்லி விற்பார்கள் இப்பொழுது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவுன்ஸ் 48.48 டாலர் வெள்ளியின் விலை உயர்ந்ததும் நம்மைப்போன்ற சிறு முதலீட்டாளர்கள் வெள்ளியின் பக்கம் கவனத்தை திருப்ப முதலைகளோ தங்களிடம் உள்ள வெள்ளியை 50 சதவீதம் விற்பனை செய்ய சந்தை சரிந்திருக்கிறது.&lt;br /&gt;இன்னும் வெள்ளியின் விலை உயரும் என்ற எண்ணத்தில் அவுன்ஸ் 48.48 டாலரில் வாங்கியிருந்தவர்கள் தங்களிடம் பணமிருந்தால் தற்சமயம் 34 டாலரில் இருக்கும் வெள்ளியை வாங்கி ஆவ்ரேஜ் செய்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வெள்ளியின் விலை உயர வாய்ப்பிருக்கிறது. பணமுதலைகள் வெள்ளியை அடுத்தக் கட்ட உயரத்திற்கு கொண்டுச் செல்ல ஆயத்தமாகி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 100 டாலரை கடக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தின் போக்கு அதிவேகமாக இருப்பதால் ஏழைகள் வெள்ளியின் பக்கம் செல்வது இயல்பே.ஆதலால் தங்கத்தை காட்டிலும் வெள்ளி தற்போது அதிகமான லாபத்தை தந்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;34 டாலருக்கு தற்போது நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்தால் 3 மாதத்திற்குள் 15 லிருந்து 20 சதவீதம் லாபம் பெற சாத்தியம் இருக்கிறது என்று நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிச் சந்தை விரைவில் தங்கச் சந்தையை முதலீட்டில் மிஞ்சும் என்பது நிதர்சனமாகப்போகும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் உலோகத்தில் முதலீடு செய்யும் அன்பர்கள் தங்களின் முதலீட்டை வெள்ளியின் பக்கம் திருப்பலாம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/--Qmdbvww6fc/TdTTnDurP8I/AAAAAAAAK84/tQSlGsqfEzY/s1600/images1.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5608340103952547778" src="http://2.bp.blogspot.com/--Qmdbvww6fc/TdTTnDurP8I/AAAAAAAAK84/tQSlGsqfEzY/s400/images1.jpg" style="display: block; height: 206px; margin: 0px auto 10px; text-align: center; width: 244px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-8620320921497498996?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/8620320921497498996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post_19.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8620320921497498996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8620320921497498996'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post_19.html' title='தங்கச் சந்தையை மிஞ்சும் வெள்ளி'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Xh0UEzYrMUQ/TdTTndHgPrI/AAAAAAAAK9I/ubSBpk8iqJE/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-502867503950424414</id><published>2011-05-05T11:52:00.008+04:00</published><updated>2011-12-01T14:39:15.172+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>சக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-NNtyeMBuNNA/TcJZwVrWzwI/AAAAAAAAKrg/zzlOEQ2LFtI/s1600/diabetic_blood.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5603139573389905666" src="http://4.bp.blogspot.com/-NNtyeMBuNNA/TcJZwVrWzwI/AAAAAAAAKrg/zzlOEQ2LFtI/s400/diabetic_blood.jpg" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார்கள்.உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது.ஆனால் நம் பாரத நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் &lt;span style="color: #000099;"&gt;&lt;b&gt;சர்க்கரை வியாதி என்றால் என்ன?&lt;/b&gt;&lt;/span&gt; என்பதை சுறுக்கமாக தெரிந்துக்கொள்வோம்.&lt;br /&gt;நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சர்க்கரை வியாதி இல்லாதவர்களின் உடல் நிலை. ஆனால் அந்த நோய் இருக்கும்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது. வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.&lt;br /&gt;2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை&lt;br /&gt;3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.&lt;br /&gt;எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நமது உடம்பில் செயற்கையாக ஆங்கில வைத்திய முறையில் தினம் மாத்திரைகள் அல்லது ஊசிகளின் மூலம் இன்சுலினை செலுத்தி சர்க்கரையை குறைத்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;இது சர்க்கரை வியாதி உள்ள எல்லோரும் தினம் தினம் செய்துக் கொண்டிருக்ககூடிய நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;சில தினங்களுக்கு முன் எனது நண்பர் M.E.Sஅபுதாஹிர் பைஜி அவர்கள் சர்க்கரை வியாதியை இயற்கை வைத்தியத்தின் மூலம் ஒருவர் குணப்படுத்துகிறார் என்று ஒரு துண்டு பிரச்சாரத்தை காண்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-RXBie6FbXqE/TcJeQ20fY3I/AAAAAAAAKsQ/lIk9gMqUkZU/s1600/MAY_03_004.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5603144530088911730" src="http://3.bp.blogspot.com/-RXBie6FbXqE/TcJeQ20fY3I/AAAAAAAAKsQ/lIk9gMqUkZU/s400/MAY_03_004.jpg" style="display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 267px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;படத்தின் மீது கிளிக் செய்தால் பெரிய எழுத்தில் படிக்கலாம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை முழுவதையும் வாசித்துப் பார்த்தேன். “சர்க்கரை நோய்க்கு எளிய இயற்கை மூலிகை மருந்து” - என்று தலைப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்த விளம்பரம் நோய்க்கு சிகிச்சை பெற்றவர் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் என்ற ஊரில் பாபா ஷேக் இஸ்மாயில் என்பவர் இந்த வைத்தியம் முறையை செய்துவருகிறார்கள்.பல மாநிலத்திலிருந்து மக்கள் அவரைத்தேடிச் சென்று அவர் தரும் மருந்தை உட்கொள்கிறார்கள்.குணம்பெருவதாக கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாநிலத்திற்கு நாம் எப்படி செல்ல வேண்டும் என்ற விபரங்களும் துண்டு பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைத்தியத்தின் சிறப்பு என்ன வென்றால் பாபா தரக்கூடிய சூரண மருந்தை ஓரிருமுறை மட்டுமே சாப்பிட்டால் போதுமானது சர்க்கரை அளவு குறைந்துவிடும்.என்கிறார்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-k4CWie3nFjk/TcJZwRYs-oI/AAAAAAAAKro/XM4vQqxs9_Q/s1600/100.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5603139572237924994" src="http://2.bp.blogspot.com/-k4CWie3nFjk/TcJZwRYs-oI/AAAAAAAAKro/XM4vQqxs9_Q/s400/100.JPG" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;வைத்தியர் பாபா ஷேக் இஸ்மாயில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறும் அறிவுரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. மருந்து சாப்பிட்டப் பின் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு புகைத்தல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;2. நான்கு மணிநேரம் கழித்தப்பின் நீங்கள் ஒதுக்கிவைத்த இனிப்பு சாப்பாடு அனைத்தும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. உணவில் புளி கத்தரிக்காய் மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ளக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;4. மருந்துக் குடித்தப்பின் ஏற்படும் உமிழ்நீர் மற்றும் ஒமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;5. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியினை துப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. வீட்டிற்குச் சென்றப்பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரைகளை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.முப்பது நாட்கள் கழித்து உங்கள் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துக் கொள்ளவும். பரிசோதனையில் சர்க்கரை நார்மல் அளவிற்கு குறைந்திருப்பதை காண்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு முறை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மாத்திரை மருந்து சாப்பிடக்கூடியவர்கள் ஒருமுறை சூரணமருந்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;என்று இப்படி பாபா ஷேக் இஸ்மாயில் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் எல்லாம் உண்மைதானா?அல்லது பணம் பண்ணும் வழியா? என்ற சந்தேகமும் நமக்கு தோன்றவே செய்தன. வரக்கூடியவர்களிடம் டோக்கன் முறையில் பெயர்களை பதிவு செய்வதற்கு முப்பது ரூபாயும் பாபா கொடுக்கக் கூடிய மருந்துக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. என்று பிரசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் அபுதாஹிர் அவர்களுக்கு சர்க்கரை இருப்பதினால் அதற்கான மாத்திரைகள் தினம் சாப்பிட்டு வருகிறார்கள் இந்த துண்டுப் பிரச்சாரத்தைப் பார்த்ததும் சட்டீஸ்கர் சென்று வருதற்கு துபாயிலிருந்து ஆயத்தமானார்கள்.&lt;br /&gt;அப்போது நான் கேட்டுக் கொண்டவிசயம்&lt;br /&gt;வைத்தியர் பாபாவை புகைப்படம் எடுத்துவாருங்கள் சென்று வரக்கூடிய விபரங்களையும் சேகரித்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கினங்க அதற்கும் மேலாகவே சகோதரர் அபுதாஹிர் அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி அதற்கான சிலவுகள் என்று பல விபரங்களையும் சேகரித்து வந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்கள் கூறுவதைக் கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;துபாயிலிருந்து டெல்லி அங்கிருந்து ராய்பூர் விமானம் மூலம் வந்திறங்கினேன்.அங்கிருந்து துர்க் செல்வதற்கு 40 கி.மீ தூரம்.&lt;br /&gt;(தமிழகத்திலிருந்து வரக்கூடியவர்கள் சென்னை சென்ட்ரலிருந்து கோர்பா-6327 எக்ஸ்பிரஸ் இரயிலில் நேரடியாக துர்க் வாரம் இருமுறை செல்கிறது அதில் வரலாம்) புதன்காலையில் துர்க் வந்தடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது என் உடம்பில் சர்க்கரை அளவு 360 இருந்தது.வியாழன்கிழமை அதிகாலை எழுந்து இறைவணக்கத்தை முடித்துக் கொண்டு வெறும் வயிறுடன் தண்ணீர் கூட அருந்தாமல் ஜூம்மா பள்ளிவாசலுக்கு வந்தேன்.பள்ளியில் வைத்துதான் மருந்து தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாநிலத்திலிருந்து வைத்தியத்திற்காக பலரும் வருகிறார்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து இந்த வைத்தியமுறை தெரிந்தவர்கள் வருகிறார்கள். நீண்ட வரிசை நின்றது மற்றவர்களைப் போல நானும் வரிசையில் அமர்ந்து சென்றேன்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fi0vb5lQ8zE/TcJZwwvqtVI/AAAAAAAAKr4/1VaUsvznNzU/s1600/P1020094.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5603139580655744338" src="http://2.bp.blogspot.com/-fi0vb5lQ8zE/TcJZwwvqtVI/AAAAAAAAKr4/1VaUsvznNzU/s400/P1020094.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;மருந்தை குவளையில் போட்டு கலக்குகிறார் பாபா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாபா அவர்கள் மூலிகை மருந்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து குவளையில் பாலுடன் கலந்து கொடுத்தார் அதைக் குடித்தேன் கடுமையான கசப்பும் துவப்பும் இருந்தது.இந்த மருந்தை குடித்த உடன் தண்ணீர் குடிக்கலாம். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து இனிப்பு மற்றும் உணவு உண்டேன்.&lt;br /&gt;புளி மாங்காய் கத்தரிக்காய் இவைகள் கலக்காத உணவு அங்கு தயாரித்தும் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;நம் வசதிகேற்ப அங்கு தங்கிக் கொள்ளலாம் மூன்று தினங்கள் தங்கி இரண்டு தினங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டேன் மூன்றாவது தினம் துபாய் புறப்பட்டு விட்டேன். பாபா தரக்கூடிய மருந்து அங்கே மட்டுமே சாப்பிடக் கொடுக்கிறார் மற்றபடி அதை பொட்டலம் போட்டு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுப்பதில்லை அனுமதியுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தங்கிருந்த மூன்று தினங்களில் சர்க்கரையை பரிசோதித்து பார்க்கவில்லை. துபாய் வந்ததும் பரிசோதனை செய்து பார்த்ததில் சர்க்கரை எப்பவும் போல 360 அதிகமாகவே இருந்தது.எப்பவும் சாப்பிடக்கூடிய சர்க்கரை மருந்து ஒருதினம் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முன் இருந்ததை போல் அல்லாமல் தற்போது உடலில் சோர்வு இருக்கவில்லை சர்க்கரை அதிகமானால் பல்வலி கோபம் ஏற்படும் அந்த வலியும் இல்லை பதட்டம் கோபம் இருக்கவில்லை மாறாக உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மருந்து சாப்பிட்டு இன்றுடன் பதினைந்து தினங்களுக்கும் அதிகமாகிவிட்டது. இந்த நாட்களில் தினம் உட்கொள்ளவேண்டிய சர்க்கரை மருந்தை ஒருநாள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-KFxmevnI1PU/TcJdf-uzlPI/AAAAAAAAKsI/BvP9Ofp9N84/s1600/P1020090.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5603143690398962930" src="http://3.bp.blogspot.com/-KFxmevnI1PU/TcJdf-uzlPI/AAAAAAAAKsI/BvP9Ofp9N84/s400/P1020090.JPG" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜியுடன் பாபா மற்றும் அவர் நண்பர்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பரிசோதித்து பார்த்தவரையில் சர்க்கரை 360 லிருந்து 250க்கு குறைந்திருக்கிறது பலருக்கு நார்மலாக இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் எனது உடல் நிலைக்கு இன்னும் சில தினங்களில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்று புத்துணர்ச்சியுடன் அபுதாஹிர்பைஜி கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை வியாதிக்கு பலவிதமான வைத்திய முறைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இந்த வைத்தியமுறை எளிமையாக இருக்கிறது. பாபா கொடுப்பது மூலிகை மருந்து அதை உட்கொள்வதால் சர்க்கரை வியாதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபா வசிக்கும் துர்க்கில் நமது நண்பர் உள்ளுர்வாசிகளிடம் பாபாவைப் பற்றி விசாரித்தும் இருக்கிறார்.அவர் வைத்தியத்தைப் பற்றி சிலர் நம்பிக்கையும் சிலர் அவநம்பிக்கையும் கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரையில் பாபா தனது வைத்தியத்தை எதிலும் விளம்பரங்கள் செய்யவில்லை கேள்விஞானத்தில் சென்று அவரைப்பார்த்து மருந்துண்டு குணம் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் கூறுவதை வைத்தே பலரும் அங்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்களை ஒரு முன்னோட்டம் பார்த்த வரையில் பாபாவின் வைத்தியத்தில் நம்பிக்கை தெரிகிறது.அதனால்தான் இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு நண்பர் துர்க் செல்வதற்கு ஆயத்தம் மேற்க்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு ஏதும் விபரம் வேண்டுபவர்கள் நேரடியாக பாபாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விவாதிக்கலாம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #000099;"&gt;கைபேசி எண் – 91-9826118991&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;அங்கு தங்குவதற்கு விடுதி முகவரி புகைப்படத்தில் உள்ளது காண்க.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-INftr-2VaZI/TcJeQ0CUxII/AAAAAAAAKsY/uzE8a0FCLLs/s1600/MAY_03_005.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5603144529341629570" src="http://4.bp.blogspot.com/-INftr-2VaZI/TcJeQ0CUxII/AAAAAAAAKsY/uzE8a0FCLLs/s400/MAY_03_005.jpg" style="display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 291px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-502867503950424414?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/502867503950424414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/502867503950424414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/502867503950424414'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/05/blog-post.html' title='சக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-NNtyeMBuNNA/TcJZwVrWzwI/AAAAAAAAKrg/zzlOEQ2LFtI/s72-c/diabetic_blood.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-6644770756421962691</id><published>2011-04-17T11:35:00.008+04:00</published><updated>2011-12-01T14:39:50.099+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>காலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OgevYxTt-2Q/TaqfC1kMUzI/AAAAAAAAKU8/e074LnFM0Qg/s1600/a%25C2%25AB%25C2%25A6a%25C2%25AB%252Ba%25C2%25AB%25C2%25ACa%25C2%25BB%25C3%25ACa%25C2%25AB%25C2%25ACa%25C2%25AB%252B.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596460358048699186" src="http://4.bp.blogspot.com/-OgevYxTt-2Q/TaqfC1kMUzI/AAAAAAAAKU8/e074LnFM0Qg/s400/a%25C2%25AB%25C2%25A6a%25C2%25AB%252Ba%25C2%25AB%25C2%25ACa%25C2%25BB%25C3%25ACa%25C2%25AB%25C2%25ACa%25C2%25AB%252B.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;  &lt;br /&gt;நல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அலாதியான இன்பம். &lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன் துபையில் அறிமுகமான இலங்கையைச் சார்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுடன் எனக்கு கிடைத்த நட்பை மிகவும் மதிக்கிறேன் என்றென்றும் நினைவுக் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஜின்னாஹ்வைப் பற்றி தமிழகத்தில் பிரபலமான இலக்கியவாதிகளிடம் கேட்டால் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு கூறுவார்கள். இலக்கிய வட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இவர் ஒரு மருத்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;மருந்தகம் அமைத்து கூடுமானவரையில் ஏழைகளுக்கு இலவச வைத்தியங்களை செய்தும் மலைவாழ் மக்களிடத்திற்கு சென்று வைத்தியம் செய்ததும் இவருடைய வரலாற்று சுவடுகள். மருத்துவ தொழிலில் ஈடுப்பட்டிருந்த காலத்திலும் இலக்கியத்தின் மீது அளவிலா காதல் கொண்டிருந்ததற்கு காரணம் அவருடைய தந்தை புலவர்மணி M.K.ஷரீபுத்தீன் அவர்கள்.ஆனால் பத்திரிக்கைதுறை ஜம்பவான் அறிஞர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை தனது குருவாக ஏற்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தில் ஜின்னாஹ் அவர்களின் புதல்வர்களும், புதல்வியும் இருப்பதினால் அடிக்கடி துபாய் வந்துபோவது அவரின் வழமை. &lt;a href="http://3.bp.blogspot.com/-KKOFTjOVW6k/Taqf9XShjVI/AAAAAAAAKVM/ah_ayTfQVNM/s1600/DSC02924.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596461363533811026" src="http://3.bp.blogspot.com/-KKOFTjOVW6k/Taqf9XShjVI/AAAAAAAAKVM/ah_ayTfQVNM/s400/DSC02924.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; வந்த இடத்திலும் இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பை துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன் மூலம் கிடைக்க அதன் வழி எனக்கும் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பண்டார வன்னியன் காவியம் வெளியீட்டு விழாவிற்கு தொலைபேசி மூலம் என்னை அழைத்து உரையாடிய ஜின்னாஹ் அவர்களை அதே தினத்தில் சந்தித்தேன். அந்த சந்திப்பு இன்று வரை தொடர்கிறது இறைவனின் நாட்டத்தால் என்றும் தொடரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பண்டார வன்னியன் காவிய நூலை பெற்றபோதுதான் ஜின்னாஹ் அவர்களின் சாதனைகளை படிக்கத் தெரிந்தேன். 1965-ல் இலக்கியத்தில் பிரவேசித்துள்ள இவர் கவிதை சிறுகதை புதினம் சிறுவர் இலக்கியம் மொழிமாற்றம் (கவிதை) இவைகளில் ஆர்வம் கொண்டவரானார். இவர்வெளியிட்ட நூற்கள் முத்துநகை, பாலையில் வசந்தம் மஹ்ஜபீன் காவியம்,புனித பூமியிலே காவியம்,பணிமலையின் பூபாளம் கவிதை தொகுப்பு, கருகாத பசுமை (புதினம்),பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன்,(குறுங்காவியங்கள்),கடலில் மிதக்கும் மாடி வீடு (சிறுவர் பாடல்கள்),அகப்பட்ட கள்வன் (சிறுவர் படக்கதை),பெற்றமனம் சிறுகதைத் தொகுப்பு,எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்),பண்டார வன்னியன் காவியம்,திருநபிக் காவியம்,திருமறையும் நபிவழியும்,வேரறுந்த நாட்கள், ராகுலுக்கு ஒரு புது வண்டி,ஆகிய நூற்களை வெளியீட்டுள்ளார்.இன்னும் வெளிவரவேண்டிய நூற்கள் ஏராளம் இருக்கின்றன. &lt;a href="http://3.bp.blogspot.com/-XQJD_XE7_ME/Taqf9YJZYaI/AAAAAAAAKVE/ET1ZSHW8jlc/s1600/DSC02928.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596461363763962274" src="http://3.bp.blogspot.com/-XQJD_XE7_ME/Taqf9YJZYaI/AAAAAAAAKVE/ET1ZSHW8jlc/s400/DSC02928.JPG" style="display: block; height: 213px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; இதுவரையில் ஏழு காவியங்களை எழுதி வெளியீட்டுள்ளார்.இதில் டாக்டர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பண்டார வன்னியன் நாவலை 1500 பாடல்களாக காவியமாக்கியவர். அந்த காவியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மிக உயர்வானவிருது சாகித்ய மண்டலம் அவருக்கு 2005-ல் வழங்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய மஹ்ஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் ஆகிய இரு காவியங்களும் இந்திய தமிழ்நாட்டின், வேலூர் மாவட்ட மேல்விசாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.முஹம்மதுஅலி அவர்களால் ஈழக்கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு சென்னைப் பல்கலைகழகத்தில் 2006-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இன்னும் தமிழகத்தில் பல இலக்கிய நிகழ்வுகளில் மு.மேத்தா, வைரமுத்து, வாலி, கவிக்கோ போன்றவர்கள் இவருடைய காவியங்களை கவிதைகளை விமர்சித்துள்ளார்கள். &lt;a href="http://1.bp.blogspot.com/-gNRfyC7ZfXg/TaqfCuWCC4I/AAAAAAAAKUs/hKdl8wvN51c/s1600/DSC04281.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596460356110257026" src="http://1.bp.blogspot.com/-gNRfyC7ZfXg/TaqfCuWCC4I/AAAAAAAAKUs/hKdl8wvN51c/s400/DSC04281.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; சென்னையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக்கழகம் துவங்குவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துக் கொண்டிருப்பவர் இருபதுக்கும் அதிகமான விருதுகளை பெற்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய சாதனைகள் மிக நீளமானது 68 வயதை தொட்டிருந்தாலும் இவர் இன்றும் இளைஞராகவே திகழ்கிறார் இவருடைய எழுத்துக்களுக்கு வயதாகவில்லை. இன்னும் காவியங்கள் படைத்தவண்ணமிருக்கிறார்.இறைவனின் அருளால் நிறைய நிறைய காவியங்களை இவர் படைக்கவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2011 ஏப்ரல் 14 வியாழன் மாலை துபாயில் இவருடைய தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியிடப்பட்டது. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீரன் திப்பு சுல்தானைப்பற்றி அறிந்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து மூன்றுமுறை கர்நாடகா மாநிலத்திற்கு விஜயம் செய்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்டு பல நூற்களை ஆய்வு செய்து தீரன் திப்பு சுல்தானின் முழுமையான உண்மையான வரலாற்றை காவியமாக 1607 பாடல்களில் பாடியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் அன்னிய நாட்டுக்காரராக இருந்தாலும் தன் இன மன்னனின் கரையைபோக்குவதற்கு தன்னாலான முயற்சியாக இந்த காவியத்தை இவர் செய்திருப்பது இஸ்லாமிய வரலாற்றில் பதிவுச்செய்யப்பட வேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. இவர் இலங்கை மன்னன் பண்டாரவன்னியனின் காவியத்தையும் மதபேதமின்றி எழுதி இருப்பது இவருடைய மனிதநேயத்தை பறைசாற்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவிற்கு இலக்கிய ஆர்வமிக்கவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் டாக்டர் ஜின்னாஹ் அவர்களைப் பற்றிய ஒரு கவிதையை நான் வாசித்தளித்தேன். &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nprBhbMuH8k/TaqfCyRMrQI/AAAAAAAAKU0/xOnmDRqK77c/s1600/DSCN4469.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596460357163724034" src="http://4.bp.blogspot.com/-nprBhbMuH8k/TaqfCyRMrQI/AAAAAAAAKU0/xOnmDRqK77c/s400/DSCN4469.JPG" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;இலங்கை மண்ணில் உதயமானவர் &lt;br /&gt;இலக்கிய விண்ணில் இதயமானவர் &lt;br /&gt;&lt;br /&gt;தோற்றத்தில் எளிமையானவர்-கவி &lt;br /&gt;ஏற்றத்தில் முதன்மையானவர் &lt;br /&gt;&lt;br /&gt;பழக்கத்தில் இனிமையானவர்-தமிழ் &lt;br /&gt;புழக்கத்தில் புதுமையானவர் &lt;br /&gt;&lt;br /&gt;நாணயம் குறையாத நளினமானவர் &lt;br /&gt;ஆணவம் நிறையாத அமைதியானவர்&lt;br /&gt;&lt;br /&gt;புகழ்தேட அகல் ஏற்றாதவர் &lt;br /&gt;பொருள் தேட மருள் கொள்ளாதவர்&lt;br /&gt;&lt;br /&gt;காவியம் படைப்பதில் இளமையானவர் &lt;br /&gt;ஆவியம் படைத்தவனுக்கு இசையானவர் &lt;br /&gt;&lt;br /&gt;திரு நபிகள் மீது காதலானவர் &lt;br /&gt;திறனாய்வு செய்து காவியமாக்கியவர் &lt;br /&gt;&lt;br /&gt;அன்னியன் எழுத்தை ஏற்றவர்-அதனால் &lt;br /&gt;பண்டார வன்னியன் கவியை சாற்றியவர் &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவம் படித்த மனிதரிவர்-என்றாலும் &lt;br /&gt;கருத்துரை வடித்த தமிழறிஞரிவர் &lt;br /&gt;&lt;br /&gt;தீரன் திப்பு சுல்தானை சொந்தமாக்கியவர் &lt;br /&gt;தீ யறம் சுமத்தியவர்களை சிந்தையாக்கிவர் &lt;br /&gt;&lt;br /&gt;ஏழுக் காவியங்களை எழவைத்தவர்- எட்டாத &lt;br /&gt;சாகித்யமண்டலத்தை விழவைத்தவர் &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மாமணி தமிழியலில் சின்னமானவர் &lt;br /&gt;காவியத்திலகம் கவிக்கதிரோன்பெற்ற ஜின்னாஹ் அவர் &lt;br /&gt;&lt;br /&gt;பல அமைப்புகளில் தலைமை ஏற்றவர் &lt;br /&gt;தன் உழைப்பினால் திரவியம் பெற்றவர் &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்நாள் சாதனையாளரென்ற விருதைப்பெற்றவர் &lt;br /&gt;வாழ்க்கை சோதனைகளில் பொறுமைப்பெற்றவர் &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைத் துணைவியோடு வளமானவர்-தன் &lt;br /&gt;வாழ்க்கையை துணிவோடு வலம்வருபவர் &lt;br /&gt;&lt;br /&gt;வள்ளலாய் பலகாப்பியங்களை வழங்கவேண்டுமிவர் &lt;br /&gt;வலமான தேகத்தை தரவேண்டும் வல்லோனவர் &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க வாழ்கவென வாசனமாய் வாழ்த்துமிவர் &lt;br /&gt;வாஞ்சையோடு இறைஞ்சுகின்றேன் இஸ்மத் இவர்! &lt;br /&gt;&lt;br /&gt;என்று கவிதையைப் பாடி எனது அவாவை வெளிப்படுத்திக் கொண்டேன். இவருடைய காவியங்கள் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் அதைப்படிக்க, படிக்க மரபு மறைந்து, வசனநடையாக கருத்துக்களை புரிந்துக் கொள்ளுமளவிற்கு, எளிமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1Lh9WZ2Df7k/Ta7f_8zdstI/AAAAAAAAKZE/8mbi5gZM548/s1600/217352_2006435679685_1207444085_2454343_6363297_n.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5597657676614841042" src="http://1.bp.blogspot.com/-1Lh9WZ2Df7k/Ta7f_8zdstI/AAAAAAAAKZE/8mbi5gZM548/s400/217352_2006435679685_1207444085_2454343_6363297_n.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமீரகத்திற்கு தற்போது அவர் வருகைத் தந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன.இந்த நாட்களில் பல அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மூஸாநபி காவியத்தை எழுதி முடித்திருக்கின்றார்.இது எட்டாவது காவியம்! &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் தமிழக வரலாற்றில் ஒரு புலவர் எட்டு காவியங்களை வெளியிட்டுள்ளாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.! ஆனால் இஸ்லாமிய இலக்கிய உலகில் இதுவரையில் இவரைவிட அதிகளவில் யாரும் காவியங்கள் வெளியிடவில்லை என்பது வரலாறாக இருக்கிறது.பல காவியங்களை தனது சொந்த பொருட்செலவில் செய்திருக்கிறார். &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-mksowPse_Ic/TaqfCfwd8MI/AAAAAAAAKUk/fgUjguC-wzo/s1600/DSC02583.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596460352194605250" src="http://3.bp.blogspot.com/-mksowPse_Ic/TaqfCfwd8MI/AAAAAAAAKUk/fgUjguC-wzo/s400/DSC02583.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் மீது ஆர்வம் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் 1999-ம் ஆண்டு புதுச்சேரி கோட்டைக்குப்பத்தில் நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ்மாமணி விருதை பெற்றிருக்கிறார்.இன்னும் தமிழியல், காவியத்திலம், கவிக்கதிரோன், கலாபூசணம், நற்கவிஞர், கவிமாமணி, காவியக் கவிமணி, கவிச் சக்கரவர்த்தி, காப்பியக்கோ என்று பல விருதுகளை குவித்துள்ளார். எத்தனை விருதுகளை பெற்றிருந்தாலும் தன்னடக்கம், எளிமை இவருடன் பிறந்த ஒன்றாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய காவியங்களனைத்தும் பல்கலைகழகங்களில் பாடங்களாக விளங்குவதற்கு தகுதியானவை என்று பேராசிரியர்கள் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர்களும், முனைவர்களும் காவியங்களை வெளியிடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்; தைரியமாக ஆண்டுக்கு ஒரு காவியத்தை வெளியிடும் டாக்டர் ஜின்னாஹ் போன்ற தயாள இலக்கியமனம் படைத்தவர்களுடன் நட்புக் கொண்டிருப்பது எல்லாம் வல்ல இறைவன் எனக்களித்த வரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் இஸ்லாமியர் என்பதற்காக கொடுக்க வேண்டிய கௌரவங்களை மத துவேசமிக்க அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது; பல அமைப்புகள்தான் அதிகமான விருதுகளை வழங்கியிருக்கிறது ஆனால் அரசாங்கத்தினால் கிடைக்கவேண்டிய விருதுகள் தடுக்கப்பட்டே வருகின்றன. ஆனால் கௌரவங்களை எதிர் நோக்கி இன்று வரையில் இவர் எழுதவில்லை என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BDdI0FtlWRk/Tav-I8Xa_uI/AAAAAAAAKVs/IHhXDJl06_0/s1600/206850_2015992077021_1160420542_32533629_4542177_n.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5596846391534747362" src="http://3.bp.blogspot.com/-BDdI0FtlWRk/Tav-I8Xa_uI/AAAAAAAAKVs/IHhXDJl06_0/s400/206850_2015992077021_1160420542_32533629_4542177_n.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழுக்காக உயிர் கொடுப்போம் இன்னும் எதையெல்லாம் கொடுப்போம் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுகிறார்களேயொழிய ஒரு உண்மையான தமிழ் அறிஞரை கண்ணியப்படுத்தவோ மரியாதை செய்யவோ தெரியாதவர்காளவே அதிகாரமிக்கவர்கள் திகழ்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலத்தில் காவியம் படைப்பவர்களை காண்பது அரிது அந்த அரிதான அறிஞர்களுக்கு தக்க ஊக்கமும் உற்சாகமும் தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தீரன் திப்புசுல்தான் காவியம் கிடைக்குமிடம் &lt;br /&gt;சமநிலை சமுதாயம் பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிட், எண் 5 கிரீண்ரோடு, தவ்ஸன் லைட், சென்னனை – 600006. &lt;br /&gt;தொலைபேசி - +91-9840277450&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-6644770756421962691?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/6644770756421962691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/04/blog-post_17.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/6644770756421962691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/6644770756421962691'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/04/blog-post_17.html' title='காலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-OgevYxTt-2Q/TaqfC1kMUzI/AAAAAAAAKU8/e074LnFM0Qg/s72-c/a%25C2%25AB%25C2%25A6a%25C2%25AB%252Ba%25C2%25AB%25C2%25ACa%25C2%25BB%25C3%25ACa%25C2%25AB%25C2%25ACa%25C2%25AB%252B.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-6822345229185598359</id><published>2011-04-06T13:25:00.002+04:00</published><updated>2011-12-01T14:41:44.131+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>தரம் தரமாக இருக்கும் வரையில் தரத்தை யாராலும் குறைக்க முடியாது!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 14&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இது ஒரு பாலை அனுபவம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹவுஸ்பாய் பணியிலிருந்து முதன்முதலாக வியாபாரத்தில் சேல்ஸ்மேன் பணிக்கு மாற்றத்தை கொடுத்தவன் நண்பன் சிஹாபுதீன். &lt;br /&gt;&lt;br /&gt;பூதமங்கலம் அப்துல்கரீம் சிஹாபுதீனுக்கு தெரிந்த நண்பர். அவர் பணிப்புரியும் இமிட்டேசன் ஜீவல்லரி கடையில் எனக்கு வேலைகிடைக்க துபாய் அல்குரேயர் சென்டருக்குள் நுழைந்தேன்.&lt;br /&gt;அப்போது எனக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மனமெல்லாம் மனைவியின் மணம் வீசியது.காதல் என்னிடம் கதை படித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வாழ்க்கை இது இப்படிதான் வாழ வேண்டுமோ என்றெல்லாம் மனம் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய அறிமுகங்களை நான் எழுதிய நாவல் டெலிபோன்டைரி எனக்கு கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குரேயர் சென்டருக்குள் ஐநூறுக்கும் அதிகமான கடைகள் இருந்தன.பல கடைகளில் விற்பனையாளர்களாக தமிழர்கள் பணிபுரிந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் ஜெய்னா ஜீவல்லரியில் பணிப்புரிந்த மூவருடைய அறிமுகம் கிடைத்தது. ஆயங்குடி இனியவன் ஹாஜிமுஹம்மது, கீழக்கரை அபுதாஹிர், அத்திக்கடை ஹாஜா.&lt;br /&gt;இனியவனின் சந்திப்பு இலக்கியம் சார்ந்திருந்தது அந்த தருணத்தில் நம்பிக்கை என்ற கையேட்டு பத்திரிக்கையை துவங்கினார் அதில் என்னை இணைத்துக் கொண்டார் அதில் கவிதைகள் எழுதினேன். ஆனால் இனியவனின் வேகம் அசுரமானதாக இருந்தது.&lt;br /&gt;இன்று அவர் டோஹா கத்தாரில் பணியில் வணிகத்தில் தலைசிறந்து விளங்குகிறார் பன்மொழிகளை கற்று பலரிடமும் பழகுகிறார் அவரிடம் தமிழ்தாகம் தழைத்திருந்தது  அத்தருணங்களில் எனது மெய்ஞ்ஞானசபைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் மெய்ஞ்ஞானம் மறைந்துக் கொண்டு அவரிடம் கேள்வி ஞானம் முன்னின்றது.அதனால் தான் சொன்னேன் ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழக்கரை அபுதாஹிர் என் எழுத்தின் மூலமே இணைந்தவர் என் வாழ்க்கையின் திருப்பு முனை இவர்தான். இவருடைய நண்பர் ஹிலால் முஹம்மதின் அறிமுகம் பெற்றுத்தந்தார். பணிமுடிந்த தருணங்களில் இரவில் ஒன்றுக்கூடுவோம் ஞானம் பேசுவோம் அவர்களுக்கு மத்தியில் நான் இளையவன் ஆனாலும் அதிகமாக பேசி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஞான நட்புதான் நகைக்கடையில் பணியமர்த்தி தந்தது என்று கூறுவதில் சந்தோசமடைகிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;நட்பு எல்லோருக்கும் உண்டாகலாம் ஆனால் எப்படி உண்டானது என்பதை பொருத்தே அந்த நட்பின் வலிமை நிறைந்திருக்கும் மனதில் என்றும் மலர்ந்திருக்கும். ஆனால் எனக்கு இவர்களிடம் மெய்ஞ்ஞானத் தேடலில் அதைப்பற்றிய வாதாடலில் உண்டானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் நாடியவர்களுக்கு தான் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கையில் கிடைத்திருக்கும் கல்லை கூலாங்கல் என தூக்கி வீசுவதற்கு எத்தனிப்போம் ஆனால் மகான்கள் அதில் வைரம் இருப்பதை உணர்த்துவார்கள்.&lt;br /&gt;நாம் இறைவனை எங்கேயோ தூரமாக வைத்திருப்போம் ஆனால் மகான்கள் இறைவனை நம் பிடரியின் நரம்பிற்கும் சமீபமாக இருப்பதை உணர்த்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானவேட்கை இருந்தாலேயொலிய அதைப்பற்றி பேச அல்லது அதைக் கேட்கமுடியாது.மகான்களிடம் படித்துக் கொண்டிருப்பவர்கள் தான் ஞானிகள்.&lt;br /&gt;அந்த ஞானவேட்கை நிறைந்தவர்களாக திகழ்ந்தவர்கள் சகோதரர்கள் ஹிலால் மற்றும் அபுதாஹிர் இருவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பணிப்புரிந்த அல்குரேயரில் பணி இழந்த போது ஹிலால் மற்றும் அபுதாஹிர் அவர்கள் என்னை நகைக்கடையில் பணியமர்த்த என்னிடம் ஒப்புதல் கேட்டார்கள். இரண்டு தினங்கள் அவகாசம் கேட்டேன். என்னிடம் பயம் நிறைந்திருந்தது என்னை தரம் குறைத்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.அச்சமயத்தில் ஹிலால் அவர்களின் தைரியமான வார்த்தைகள்தான் இன்றுவரையில் நகைக்கடையில் நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தரமாக இருக்கும் வரையில் யாராலும் நம்தரத்தை குறைத்துவிட முடியாது வேண்டுமானால் உரசி பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நட்புதான் ஒரு நல்லவேளையை பெற்றுத்தந்திருக்கிறது.தங்கக் கடையில் நுழைந்ததும் எங்களின் சந்திப்பில் இடைவெளி ஏற்பட்டது அது எனக்கு பணியினால் ஏற்பட்ட பளுவினாலும் ஹிலால், அபுதாஹிர் அவர்களுக்கு இறைத்தேடலின் சிந்தனையிலும் இடைவெளி நீண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அவ்வபோது முகமுன் சந்திக்கொள்வோம் ஆனால் ஹிலால் அதிகமான பொருள் சம்பாதித்தளவு அருளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். போதுமென்ற மனம் நிறைந்ததால் தனது இறை(காதல்) நேச வாழ்க்கைக்காக அமீரக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தாய் மண்ணில் நிரந்தரமாக பாதம் பதித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அபுதாஹிர் அவர்கள் பி.பி.ஜீவல்லரியை நிர்வகித்து வருகிறார் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நேற்றைய தினம் அவரை சந்தித்து உரையாடினேன். எங்களின் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிபட்ட தூய்மையான நண்பர்களை கிடைக்க செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் கற்றுக் கொள்ளுங்கள் நாம் ஞானியாக அல்ல மனிதனாக வாழ்வோம்.!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்வோம்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-6822345229185598359?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/6822345229185598359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/6822345229185598359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/6822345229185598359'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/04/blog-post.html' title='தரம் தரமாக இருக்கும் வரையில் தரத்தை யாராலும் குறைக்க முடியாது!'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-8062019613917893014</id><published>2011-03-21T11:44:00.020+04:00</published><updated>2011-12-01T16:46:15.426+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துருக்கி'/><title type='text'>துரிதமாக  ஒரு பயணம்  துருக்கி வரையில்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: #000066;"&gt;&lt;b&gt;குறிப்பு - இது தொடரல்ல நீளமான பதிவு&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-oT1f6fwYVB0/TYcxMcb3Q5I/AAAAAAAAJ-k/wOODjfEJIaI/s1600/DSC02759.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586487952637641618" src="http://2.bp.blogspot.com/-oT1f6fwYVB0/TYcxMcb3Q5I/AAAAAAAAJ-k/wOODjfEJIaI/s400/DSC02759.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.&lt;br /&gt;என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-u_fmw9A9eWk/TYcx2b0I8wI/AAAAAAAAJ_E/nxKnf6kVWBU/s1600/DSC02772.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586488674025534210" src="http://3.bp.blogspot.com/-u_fmw9A9eWk/TYcx2b0I8wI/AAAAAAAAJ_E/nxKnf6kVWBU/s400/DSC02772.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-dEfNQdnqrrI/TYcxr0JDPOI/AAAAAAAAJ-s/4JKw2PXftsQ/s1600/DSC02764.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586488491577130210" src="http://4.bp.blogspot.com/-dEfNQdnqrrI/TYcxr0JDPOI/AAAAAAAAJ-s/4JKw2PXftsQ/s400/DSC02764.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-z8KWmle2298/TYcx_w9MSzI/AAAAAAAAJ_M/kOEDgGltZlo/s1600/DSC02759.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JSF7MmWB40s/TYcxsBRwl8I/AAAAAAAAJ-8/z4lzMr1-Jo4/s1600/DSC02768.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586488495103317954" src="http://2.bp.blogspot.com/-JSF7MmWB40s/TYcxsBRwl8I/AAAAAAAAJ-8/z4lzMr1-Jo4/s400/DSC02768.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அழைப்பதற்கு வந்த நண்பர் ஆர்தோ தனியாக செல்ல வேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று கூறிவிட்டு போன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SeeWpzPHuP0/TYcxsPUMgmI/AAAAAAAAJ-0/San1elAZQV8/s1600/DSC02766.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586488498871632482" src="http://2.bp.blogspot.com/-SeeWpzPHuP0/TYcxsPUMgmI/AAAAAAAAJ-0/San1elAZQV8/s400/DSC02766.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மெட்ரோ ஸ்டேசன் வரையில் நடப்பதற்கு 7 நிமிடங்கள் ஆகின விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லை மனமெல்லாம் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை அவ்வபோது தைரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.ஏதும் நடக்காது அப்படி நடந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.&lt;br /&gt;மெட்ரோ ஸ்டேசன் வந்துவிட்டேன் எந்த ஸ்டேசனில் இறங்குவது எந்தப்பக்கம் போகும் இரயிலில் ஏறுவது குழப்பம்.&lt;br /&gt;டிக்கெட் எடுக்கும் மெசின் அருகில் நின்று கொண்டிருந்தேன்.இரவு நேரம் என்பதால் ஒன்று இரண்டு நபர்கள் தான் வருவதும் போவதுமாக இருந்தார்கள் .நான் நிற்பதை பார்த்து விட்டு இருவர் துருக்கி மொழியில் விசாரித்தார்கள் நான் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் பேசினார்கள் சூப்பர்மார்கெட் போகவேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவர்களும் இரண்டு ஸ்டேசனுக்கு பிறகு இறங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gULBO0urodQ/TYdMT8AiR_I/AAAAAAAAKCk/PKvReS79Zoc/s1600/DSC02823.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586517768185989106" src="http://3.bp.blogspot.com/-gULBO0urodQ/TYdMT8AiR_I/AAAAAAAAKCk/PKvReS79Zoc/s400/DSC02823.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த மெட்ரோவில் என்னைத் தவிர அனைவரும் குளிருக்காக வேண்டி ஜாக்கெட் அணிந்திருந்தார்கள் அந்த ஒன்றே என்னை அன்னியனாக அனைவருக்கும் மத்தியில் காட்டிக்கொடுத்தது. எந்த நாடு என்று என்னை விசாரித்தார்கள் இந்தியா என்றேன் இஸ்தாம்புல் எப்படி இருக்கிறது? கேட்டார்கள் நல்ல மனிதர்கள் வாழக்கூடிய நகரம் என்றேன் கை குலுக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடமிருந்து விடைப்பெற்று ஸ்டேசனில் இறங்கினேன். மெட்ரோவில் எந்த ஸ்டேசனில் ஏறி இறங்கினாலும் ஒரு லிரா 75 குருஸ் ஒரே தொகைதான். (துருக்கியின் பணத்திற்கு லிரா என்றும் காசுக்கு குருஸ் என்றும் அழைக்கிறார்கள்) இறங்கி ஸ்டேசனின் வெளியில் நடந்தேன் அப்படியே நமது சிங்கார சென்னையின் நினைவைத் தந்தது.பிளாட்பாம் கடைகள் ஏராளம் இருந்தது கூட்டம் நெரிசல் இருந்தது ரோட்டைக் கடப்பதற்கு பாலத்தின் வழியாக நடந்தேன் பாலத்தின் இரு பக்கங்களிலும் கடைகள் இருந்தன.கடந்துச் சென்றேன் உணவகங்கள் வரிசையாக இருந்தது அதன் அமைப்பு கிட்டத்தட்ட தமிழர்களின் உணவகங்கள் போலவே அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்பார்த்ததும் மனசுக்கு சென்னையில் இருப்பதைப்போன்ற உணர்வு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் தஞ்சைப் பகுதியில் இஸ்லாமியர்களை துலக்கர்கள் என்று அழைப்பதுண்டு. அது துருக்கியிலிருந்து வணிகத்திற்காக இந்தியா வந்து குறிப்பாக தமிழகத்தில் அதிகமான வணிகம் செய்தவர்கள் துருக்கியர்கள்.காலப்போக்கில் தமிழகத்திலேயே அவர்கள் தங்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டு நிரந்தரமாக தங்கினார்கள் அவர்களை துருக்கர்கள் என்று அழைத்து வந்தனர் நாளடைவில் அது துலக்கர் என்று மறுவி விட்டது.அந்த துருக்கியர்கள் வடிவமைத்த உணவகங்கள்தான் இன்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கியில் சமதளமான தெருக்கள், சாலைகள் இல்லை மேடு, பள்ளம் நிறைந்தாக இருக்கிறது. நான் நடந்துச் சென்ற அந்த தெருவின் எல்லையில் ஒரு சூப்பர்மார்கெட் இருந்தது பல்பேஸ்ட் வாங்கிக் கொண்டு கிங் பர்கரில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெட்ரோவை நோக்கி நடந்தேன். சரியாக நான் இறங்க வேண்டிய ஸ்டேசனில் இறங்கி ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுதினம் அதிகாலையில் துபாயில் கண்விழிப்பதைப் போன்றே 6.00 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது காலை தொழுகையை நிறைவு செய்துவிட்டு லெப்டப்புடன் அனுபவங்களை பதிவு செய்ய தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-B9ZtTmMes8I/TYc0cTuv53I/AAAAAAAAJ_k/dHGqR4UAheE/s1600/DSC02771.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586491523713722226" src="http://2.bp.blogspot.com/-B9ZtTmMes8I/TYc0cTuv53I/AAAAAAAAJ_k/dHGqR4UAheE/s400/DSC02771.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நகை கண்காட்சி நடக்கும் அரங்கத்திற்கு புறப்பட்டேன் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது.சில நிமிடங்கள் நடந்தேன் அரங்கத்தின் வாயிலில் சரியான கூட்டம் அதனால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தது. விசிட்டர்கள் தங்களை பதிவு செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசிட்ங் கார்டு கொடுக்க வேண்டும் இதைக் கொடுத்து விசிட்டர் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் இதைப் பெறுவதற்கு சுமார் மூன்று மணிநேரம் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் சில தமிழ் முகங்கள் நின்றுக் கொண்டிருந்தன பரிச்சயமில்லாதவர்கள் இருந்தாலும் அவ்வபோது எங்களின் பார்வை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவிதம் நீயும் தமிழனா நானும்தான் என்பதை போல இருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-_nfEFdbdOZ8/TYc0bzracOI/AAAAAAAAJ_c/g8wzPmlQgjc/s1600/DSC02770.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586491515109798114" src="http://3.bp.blogspot.com/-_nfEFdbdOZ8/TYc0bzracOI/AAAAAAAAJ_c/g8wzPmlQgjc/s400/DSC02770.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒவ்வொரு விசிட்டர்களையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்கிறார்கள் அதன் நகலை நுழைவுச் சீட்டாக தந்தார்கள்.இந்த கண்காட்சிக்காக பல நாடுகளிலிருந்து பார்வையாளராகவும் சிலர் அங்கு ஸ்டால் அமைத்து வர்த்தகம் செய்வதற்கும் வருகைப் புரிந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-zDNrmA0Gt-Y/TYdMS7ItPAI/AAAAAAAAKCM/vwWZgwUngu0/s1600/DSC02783.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586517750771956738" src="http://2.bp.blogspot.com/-zDNrmA0Gt-Y/TYdMS7ItPAI/AAAAAAAAKCM/vwWZgwUngu0/s400/DSC02783.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இத்தாலி நாட்டில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் நகை கண்காட்சி நடக்கும் அதுதான் பிரமாண்டமாக இருக்கும் அதற்கு அடுத்தபடியாக துருக்கி இஸ்தாம்புலில் இந்த ஷோ இதில் நமது இந்திய சகோதரர்கள் குஜராத்திகள் வெள்ளி நகைகள் மற்றும் கலர் கற்கள் வைத்து ஸ்டால் அமைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7LWvbrGwa1I/TYc0b7QtpUI/AAAAAAAAJ_U/56WsIJxEpNY/s1600/DSC02769.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586491517145294146" src="http://2.bp.blogspot.com/-7LWvbrGwa1I/TYc0b7QtpUI/AAAAAAAAJ_U/56WsIJxEpNY/s400/DSC02769.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு இந்தியரின் ஸ்டாலில் புத்தகமாக இருந்தது அருகில் சென்று விசாரித்தேன் அவர் கூறினார் நகைகளின் டிசைன்கள் அடங்கிய நூற்கள் மற்றும் பல ஆங்கில சிற்றிதழ்களில் புதிய வடிவத்தில் வெளியான நகைகளின் டிசைன்கள் அடங்கிய இந்த நூல்களை மட்டுமே விற்பனை செய்கிறார் மும்பையைச் சேர்ந்த சகோதரர்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0V0o69Ayt5Y/TYc18Uq77QI/AAAAAAAAKAE/Zz8Lf1Zw_no/s1600/DSC02789.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586493173233609986" src="http://2.bp.blogspot.com/-0V0o69Ayt5Y/TYc18Uq77QI/AAAAAAAAKAE/Zz8Lf1Zw_no/s400/DSC02789.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களுக்கு தங்களின் டிசைனின் கேட்டலாக்குகளை அழகான பைகளில் வைத்து தங்கள் ஸ்டாலின் முன் வைத்துவிடுகிறார்கள் தேவையானவர்கள் அதை எடுத்துச் செல்லலாம். அனைத்து ஸ்டால்களிலுமே இனிப்பு வகைகளை வைத்து வரக்கூடிய பார்வையாளர்களை உபசரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yYuq5HtMuAw/TYc18NSFRTI/AAAAAAAAJ_8/nNvgkDCcKtY/s1600/DSC02799.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586493171250316594" src="http://3.bp.blogspot.com/-yYuq5HtMuAw/TYc18NSFRTI/AAAAAAAAJ_8/nNvgkDCcKtY/s400/DSC02799.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெரும்பாலான ஸ்டால்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பார்வையாளர்களுடன் ஆங்கிலம் மற்ற மொழிகளை உரையாடுவதற்கு துருக்கிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் பிள்ளைகளை உலாவரச் செய்துள்ளார்கள் சிலர் தங்களின் நகைகளை அந்த இளம் பெண்களுக்கு அணிவித்து அதன் அழகை கண்டு ஆர்டர்களை பெறுவதற்கும் ஸ்டாலின் வாயில் நிறுத்தி இருந்தார்கள்.நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக அவர்கள் பதில் சொல்வதில்லை அந்த ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டு பதிலளிக்கிறார்கள் பெரும்பாலன துருக்கியர்களுக்கு ஆங்கிலமொழி தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நகைகண்காட்சி நடக்கும் அந்த அரங்கம் மிக நீளம் அகலமுமானது ஆதலால் பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கிறார்கள் முழுவதையும் சுற்றி பார்க்க கால்கள்தான் வேண்டும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகளும் உணவகங்களும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UWb884FJGbg/TYc18KKKVMI/AAAAAAAAJ_0/yCyxceW0qQg/s1600/DSC02775.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586493170411787458" src="http://4.bp.blogspot.com/-UWb884FJGbg/TYc18KKKVMI/AAAAAAAAJ_0/yCyxceW0qQg/s400/DSC02775.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் சுற்றி பார்த்தவரையில் புதிய டிசைன்கள் சில இருந்தன அவைகள் எடைக்குறைவாகவும் கற்கள் இல்லாத டிசைனாகவும் அனைவரும் எளிதில் வாங்கக் கூடிய டிசைனாகவும் பார்த்து தேர்வு செய்து வைத்துள்ளேன் அதன் செய்கூலி அதிகமாக இருக்கிறது முதல் சுற்று பேச்சுவார்த்தை அந்த வணிகருடன் முடித்துள்ளேன் இரண்டாவது சுற்று பேச்சு வாரத்தை நாளை நடத்துவேன் இதற்கிடையில் எனது கம்பெனியின் நிறுவனரும் நாளை கண்காட்சிக்கு பார்வையிட வருகிறார் அவருடன் கலந்து இறுதியாக ஆர்டர் செய்வோம்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--ht9LoSdm2M/TYc1720-crI/AAAAAAAAJ_s/HOKhq1P229c/s1600/DSC02774.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586493165222654642" src="http://3.bp.blogspot.com/--ht9LoSdm2M/TYc1720-crI/AAAAAAAAJ_s/HOKhq1P229c/s400/DSC02774.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாலை ஏழு மணியுடன் கண்காட்சி அரங்கம் மூடப்படும் மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்கு திறப்பார்கள்.அன்று மாலை மழை பெய்திருந்தது இரவு ஆர்த்தோ துருக்கி நண்பர் எனக்கும் அவருடைய வாடிக்ககையாளர்களான துபாய் மஹல்லாத்தி ஜூவல்லரியில் பணிப்புரியும் இந்தியர்களுக்கும் விருந்தளித்தார். அங்குள்ள உணவகங்கள் பெரும்பாலும் பெரிதாகவே அமைத்திருக்கிறார்கள். ஒரு உணவகத்திற்குள் சென்றால் சுமார் 500 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு இடவசதிகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-GuxBKIINKrA/TYc66v4AUVI/AAAAAAAAKAs/uJEM-VImhig/s1600/DSC02794.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586498643734581586" src="http://4.bp.blogspot.com/-GuxBKIINKrA/TYc66v4AUVI/AAAAAAAAKAs/uJEM-VImhig/s400/DSC02794.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3S4yHUdYn7Q/TYc4flEaCcI/AAAAAAAAKAM/n-dtHSAlRfE/s1600/DSC02790.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586495977954085314" src="http://2.bp.blogspot.com/-3S4yHUdYn7Q/TYc4flEaCcI/AAAAAAAAKAM/n-dtHSAlRfE/s400/DSC02790.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துருக்கி உணவு மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது கத்தரிக்காய் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் அதே கத்தரிக்காயை இவர்கள் சமைத்து வைத்திருந்த விதம் மிகவும் ருசியாக இருந்தது பச்சை காய்கறிகளை மிகவும் பக்குவப்படுத்தி ருசியை கூட்டி செய்திருக்கிறார்கள் மாமிசங்களும் மிருதுவாகதான் இருந்தன ஆனால் பச்சை காய்கறியின் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் எனக்குள் துருக்கியர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IiSUo20kwL8/TYc4f6N7BxI/AAAAAAAAKAU/yMkJzPRnlr4/s1600/DSC02792.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586495983631140626" src="http://4.bp.blogspot.com/-IiSUo20kwL8/TYc4f6N7BxI/AAAAAAAAKAU/yMkJzPRnlr4/s400/DSC02792.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உணவுக்கு துருக்கியர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் ஒரு பொருளை ஒரேமாதிரி சமைப்பதில்லை பலவிதமான ருசிகளில் சமைத்து அந்த பொருளை விரும்பாதவர்களையும் விரும்ப வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் விரைவில் உணவுக்காக ஒரு ஷோ ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.( அப்படி ஒரு ஷோ நடத்தினால் எவ்வளவு சிலவானாலும் சரி கண்டிப்பாக அம்மணியை அழைத்துக் கொண்டு வந்துவிடுவேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;விருந்துக்கு வந்த ஆர்த்தோ வாடிக்கையாளர்களான ஹைதராபாத்தைச் சார்ந்த சகோதரர்கள். இவர்கள் ஏற்கனவே எனக்கு பரிட்சையமானவர்கள்தான் அவர்களும் துபை கோல்டு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் ஒன்றாக சந்தித்து உணவருந்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவருந்திவிட்டு வரும் வழியில் நல்ல மழைபெய்தது அதனுடன் குளிரும் சேர்ந்து எங்களை குளிரவைத்தது.விடுதிக்குள் வந்து வெப்பமூட்டும் மெஷினின் காற்றை அறைக்குள் நிரப்பி உறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தது பொழுது எனது அறையின் ஜன்னல் வழியாக காலைக்கதிரவனின் உதயத்தையும் கனமில்லாத கருணையாக பெய்துக் கொண்டிருந்த மழையையும் என்னால் கண்டு ரசிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VeyJlEvXWWU/TYc5Yz2uDpI/AAAAAAAAKAk/dtyEkbwPt5o/s1600/DSC02812.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586496961175752338" src="http://3.bp.blogspot.com/-VeyJlEvXWWU/TYc5Yz2uDpI/AAAAAAAAKAk/dtyEkbwPt5o/s400/DSC02812.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QFFYaHiEFkw/TYc5Ys4GD4I/AAAAAAAAKAc/MwYR8Gx1Ngs/s1600/DSC02787.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586496959302471554" src="http://2.bp.blogspot.com/-QFFYaHiEFkw/TYc5Ys4GD4I/AAAAAAAAKAc/MwYR8Gx1Ngs/s400/DSC02787.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வழக்கம்போல இரண்டாம் நாளாக கண்காட்சி அரங்கத்திற்கு சென்றேன் முதல் நாள் கூட்டத்தைவிட இன்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆ தொழுகைக்கு செல்லவேண்டுமே எப்படி எங்கு யாருடன் செல்வது என்ற சிந்தனை அதிகாலையிலிருந்தே இருந்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கியின் மிகவும் பிரபல்யமான சுல்தான் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை புரியவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது ஆனால் இன்று எனது கம்பெனியின் நிறுவனர் அதாவது முதலாழி வருகிறார் என்னை கண்காட்சியில் சந்திப்பதாக கூறியிருந்தார் எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்புக் கொள்வார் என்று தெரியாததினால் அங்கு சென்று வருவதற்கு காலம் போததாது என்று தெரிந்ததால் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்த்து என்எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-SngFlCTT7lU/TYdMTyfcUeI/AAAAAAAAKCU/H2fxGIzCgXU/s1600/DSC02800.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586517765631267298" src="http://1.bp.blogspot.com/-SngFlCTT7lU/TYdMTyfcUeI/AAAAAAAAKCU/H2fxGIzCgXU/s400/DSC02800.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கண்காட்சியை வலம் வந்துக் கொண்டிருந்தபோது துபாயில் அசினா ஜூவல்லரியில் பணிப்புரியும் தமிழ் நண்பர்கள் அய்யுப் மற்றுமொருவர் நின்றுக் கொண்டிருக்க அளவிலா ஆனந்தத்துடன் இரண்டு தினங்களுக்குபிறகு அவர்களுடன் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பாக இருந்தது. சில நிமிடங்களில் அவர்களும் விடைப்பெற்று சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹால் எண் 3-ல் ஜூம்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுப்பு செய்தார்கள் குழப்பத்துடன் இருந்த நான் மகிழ்ச்சியுடன் தொழச்சென்றேன்.ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு தொழுதக் காட்சி மனதில் பிரமாண்டத்தை தோற்றிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக தொழுகை முடிந்து சில நிமிடங்களில் எனது கம்பெனியின் பாஸ் என்னை அழைக்க அவரைச் சந்தித்தேன்.நேற்று நான் நகைகளை தேர்வு செய்த கம்பெனிகளுக்கு பாஸ்சுடன் சென்று எங்களின் ஆர்டர்களை உறுதி படுத்திக் கொண்டோம் அதில் ஒரு சப்ளையர் இன்று இரவு தங்கள் கம்பெனி நடத்தும் பேஷன் ஷோவிற்கும் அங்கு நடக்கும் இரவு விருந்துக்கும் எங்களை அழைத்தார் அவர் தந்த இன்விட்டேசனை பெற்றுக் கொண்டு சில மணி நேரங்கள் என்னுடன் உலாவந்த பாஸ் அவருடைய நண்பர்களை கண்டதும் என்னிடமிருந்து விடைப்பெற்றார் நாளை சந்திப்போம் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;நாளை வெளியில் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்த எனது திட்டத்தில் இடி விழுந்ததினால் உடனடி தீர்மானம் செய்தேன் இப்பவே புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்துவிடாலாம் எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வேறு வாங்கவேண்டும் என்பதினாலும் சந்தர்பத்தை கிடைத்த நேரத்தை நழுவவிடாமல் மாலை 6.00 மணிக்கு புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்தாம்புல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிராண்ட் பஜார் என்று அழைக்கும் பழைமை வாய்ந்த அந்த மார்க்கெட்டிற்கு டெக்ஸியில் செல்வதாக இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்றார்கள் காரணம் டிராபிக். ஆனால் மெட்டோவில் சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என்றதும் நான் மெட்ரோவை தேர்வு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேசனில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் கிராண்ட் பஜார் செல்ல வேண்டும் எந்த ஸ்டேசனில் இறங்கனும் என்று கேட்டேன் அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியவில்லை ஆனால் அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த துருக்கியர்களிடம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்று கேட்டு இருவரை அழைத்துவந்து என்னிடம் பேச வைத்தார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MXfCVUZFYB4/TYdMS0aCL2I/AAAAAAAAKCE/tmlLhf6AK8A/s1600/metro.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586517748965584738" src="http://3.bp.blogspot.com/-MXfCVUZFYB4/TYdMS0aCL2I/AAAAAAAAKCE/tmlLhf6AK8A/s400/metro.jpg" style="display: block; height: 282px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் போகவேண்டிய இடத்தை சொன்னதும் செல்லும் வழியில் இன்டர்சேன்ஜ் இருக்கிறது நீங்கள் இன்னொரு இரயில் மாறவேண்டும் என்று கூறிவிட்டு நான் கிராண்ட் பஜாரை கடந்து தான் செல்கிறேன் அந்த நிறுத்தத்தில் உங்களை இறக்கிவிடுகிறேன் என்றதும் துருக்கியர்களின் பண்பாட்டை எண்ணி மிகைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்ரோவிலிருந்து இன்டர்சேன்ஜில் மற்றொரு ஸ்ட்ரீட் மெட்ரோவிற்கு மாறினேன் இந்த ரெயில் கார் பஸ் போகும் ரோட்டிலேயே சில இடங்களில் மட்டும் செல்கிறது பெரும்பாலான இடங்களில் தனிச் சாலையில் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்ரோ எந்தந்த ஸ்டேசனில் நிற்கும் என்ற இடத்தின் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் நான் ஏறிய ஸ்டேசனையும் இறங்க வேண்டிய ஸ்டேசனையும் துருக்கி நண்பர்கள் காண்பிக்கவே அதை துருக்கி மொழியிலேயே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-22_6-bQHdmU/TYc66zmSYdI/AAAAAAAAKBE/xyCdKCuFHPM/s1600/DSC02804.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586498644734009810" src="http://3.bp.blogspot.com/-22_6-bQHdmU/TYc66zmSYdI/AAAAAAAAKBE/xyCdKCuFHPM/s400/DSC02804.JPG" style="display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 225px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-_DBkFUAGy08/TYc66_0eMII/AAAAAAAAKA8/UlLGeKlPy7E/s1600/DSC02803.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586498648014729346" src="http://3.bp.blogspot.com/-_DBkFUAGy08/TYc66_0eMII/AAAAAAAAKA8/UlLGeKlPy7E/s400/DSC02803.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7YqK16hgFCM/TYc66qHaKrI/AAAAAAAAKA0/weJnhYwYy8A/s1600/DSC02802.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586498642188577458" src="http://2.bp.blogspot.com/-7YqK16hgFCM/TYc66qHaKrI/AAAAAAAAKA0/weJnhYwYy8A/s400/DSC02802.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிராண்ட் பஜாரில் இறங்கி எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியாமல் நடந்தேன் எதிரில் பழைமையான பிரமாண்டமான பள்ளிவாசல் தெரிய அதனுள் சென்றேன் அது சுல்தான் பள்ளி தொழுதேன் வேலைபாடுகள்நிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டு மார்கெட் பக்கம் நடந்தேன் மிக நீளமான தெரு இரு பக்கங்களிலும் கடைகள் இந்த பகுதி வர்த்தகர்கள் அரபி மொழியும் ஆங்கிலமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பொருளுக்கு விலைக்கேட்டால் நமது மொழியை வைத்தே நாம் சுற்றுலாவாதி என்பதை மோப்பம் பிடித்து விலையை அதிகமாக கூறுகிறார்கள் இங்கு பேரம் பேசிதான் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gwpSEn1FBBM/TYc8Js37JfI/AAAAAAAAKBM/dHfSBczMqV8/s1600/DSC02811.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586500000138601970" src="http://3.bp.blogspot.com/-gwpSEn1FBBM/TYc8Js37JfI/AAAAAAAAKBM/dHfSBczMqV8/s400/DSC02811.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துபாய் மார்கெட்டை ஒத்துப்பார்த்தோமேயானால் துருக்கி மார்கெட் விலை அதிகம் என்றே கூறலாம். பொருட்களின் தரம் நல்லதரமானதாகவே தெரிந்தது அதனாலேயே விலை அதிகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஒன்பது மணிவரையில் சுற்றிவிட்டு மீண்டும் மெட்ரோ பயணம் ஆனால் யாரிடமும் வழி கேட்கவில்லை வந்த வழியை தெரிந்துக் கொண்டேன் வரும் வழியில் குளிர் என்னை நன்றாக நோவ புடைத்தது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ynYwv_LTQwY/TYc8J87q17I/AAAAAAAAKBU/k8M3rtqqI7o/s1600/DSC02810.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586500004449277874" src="http://3.bp.blogspot.com/-ynYwv_LTQwY/TYc8J87q17I/AAAAAAAAKBU/k8M3rtqqI7o/s400/DSC02810.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று மூன்றாவது தினம் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது ஹோட்டல் அறையில் வெப்பக்காற்று இயந்திரம் இருப்பதால் வெளியில் சீதோசனம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை காலை 10.30 க்கு கண்காட்சி அரங்கத்திற்கு புறப்பட்டேன் ஹோட்டலை விட்டு வெளியில் வந்தேன் ஜில்லென்று என்னை வைத்து குளிர் சாதனப்பெட்டியில் திணித்ததைப் போன்று இருந்தது நான் விடும் மூச்சு காற்று புகையாகவே வெளியில் வந்தது இன்று 7 டிகிரி குளிர்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி அரங்கில் உலாவந்தபோது சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த எங்களின் வாடிக்கையாளரை சந்தித்தேன் என்னைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்னுடனேயே கண்காட்சி அரங்கத்தில் உலாவந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்தினம் பரிச்சயமில்லாத தமிழ் முகங்களை கண்ட நான் அவர்களை இப்பொழுது நேருக்கு நேராக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். கொஞ்சமும் தாமதிக்காமல் ஆங்கில மொழியில் பேசாமல் நேரடியாக நீங்க எந்த ஊர் என்று தமிழில் என்னை விசாரிக்க நான் பதில் சொல்ல எங்களின் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயமுத்தூரிலிருந்து ஐந்துபேர்கள் இந்த கண்காட்சியை காண்பதற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். இவர்கள் நகை பட்டறைகள் வைத்திருக்கிறார்கள் இந்த கண்காட்சியில் புதிய டிசைன்களை காண்பதற்கும் அவர்களின் டிசைன்களை காட்டுவதற்கும் வருகைப் புரிந்ததாக கூறினார்கள் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டு விடைபெற்றோம்.&lt;br /&gt;மாலை பேஷன் ஷோவிற்கு அழைத்த சப்ளையரின் அழைப்புக்கு போக முடியவில்லை என்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சவுதியர்கள் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் ஷாப்பிங் மால் சென்றோம் கூட்டம் அதிகமாக இருந்தது அது வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை இரவு விடிந்தால் விடுமுறை என்பதால் மக்கள் தங்களின் நேரத்தை மாலில் கழித்தனர். ஓவ்வொரு பொருளின் விலையை பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை நமக்குதான் எக்சேன்ஜ் ரேட் எகுறுகிறது சுற்றினோமே தவிர ஒன்றும் யாரும் வாங்கவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-vkNhQlR4B5g/TYc_D6fOVlI/AAAAAAAAKB8/2KZliqI_GV0/s1600/DSC02838.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586503199248766546" src="http://3.bp.blogspot.com/-vkNhQlR4B5g/TYc_D6fOVlI/AAAAAAAAKB8/2KZliqI_GV0/s400/DSC02838.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Vv1KPrdFTyQ/TYc_Dk1EksI/AAAAAAAAKB0/2KpXxoYWnP8/s1600/DSC02836.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586503193434821314" src="http://4.bp.blogspot.com/-Vv1KPrdFTyQ/TYc_Dk1EksI/AAAAAAAAKB0/2KpXxoYWnP8/s400/DSC02836.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எங்களை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்ற சப்ளையர் ஒன்னரை மீட்டர் கபாப் ஆர்டர் செய்து திகைப்பூட்டினார். நம்ம ஊரில் விஜிபியில் நீளமான மெகா தோசையை அறிமுகம் செய்திருந்தார்களே அதுபோல ஒன்னரை மீட்டர் நீளத்திற்கு கபாப் அதாவது ஆட்டுக்கரியை அரைத்து இன்னும் சில பொருட்களை கலந்து அதை நெருப்பில் சுட்டு இப்படி வைத்தார்கள். கபாப் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது நீளம் பெரிது எப்படி இவ்வளவு பெரிய காபாபை சாப்பிடப்போகிறமோ என்று ஆச்சரியப்பட்ட எனக்கு அரைமணியில் காளியாகிபோனது ஆச்சரியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-G8hX5VGGHfg/TYdMT6_plvI/AAAAAAAAKCc/88uEP5HctmM/s1600/DSC02834.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586517767913838322" src="http://2.bp.blogspot.com/-G8hX5VGGHfg/TYdMT6_plvI/AAAAAAAAKCc/88uEP5HctmM/s400/DSC02834.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரவு 12 மணிக்கு இஸ்தாம்புல்லை காரில் அமர்ந்து சுற்றிப்பார்த்தேன் சுமார் இரண்டு கோடி மக்கள் இஸ்தாம்புல் நகரத்தில் வாழ்கிறார்கள். இதில் ஒரு பகுதி ஆசிய கண்டமாகவும் ஆற்றின் பாலத்தை கடந்து மறுபுறம் ஐரோப்பிய கண்டமாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு பெண்கள் இளம் தலைமுறைகள் பெரும்பாலோர் நமது இந்திய கலாச்சாரமான மூக்குத்தி அணிவதையும் புகைப்பதையும் புதிய நாகரீகமாக கருதுகிறார்கள்.&lt;br /&gt;ஐரோப்பிய கலாச்சாரம் இவர்களிடம் அதிகம் தென்பட்டாலும் ஒரு எல்லைக்குள் நிற்கிறார்கள் துருக்கிய இஸ்லாமிய நாடு என்பதால் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாக வாழ்வதினால் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குட்பட்டு வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-PXTf1YDSreo/TYdOMqyOevI/AAAAAAAAKDM/d0j8jR_ZVtw/s1600/DSC02846.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586519842326739698" src="http://2.bp.blogspot.com/-PXTf1YDSreo/TYdOMqyOevI/AAAAAAAAKDM/d0j8jR_ZVtw/s400/DSC02846.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான்காம் நாளான இன்று பகல் 12 மணிக்கு எனது துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலை செக்அவுட் செய்துவிட்டு விமானநிலையத்தை நோக்கி புறப்பட இருக்கிறேன் இதுவரையில் ஹோட்டல் அறையிலிருந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன் .&lt;br /&gt;இனி துருக்கி விமான நிலையத்தில் நேரம் கிடைத்ததால் இதோ உங்களுடன்…&lt;br /&gt;பெரிய விமான நிலையமாகவும் டூட்டி ப்ரீ கடைகள் தனித்தனியாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2bwh8rZEcbg/TYdOMUC2XuI/AAAAAAAAKDE/25OupkTEBiY/s1600/DSC02845.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586519836222447330" src="http://1.bp.blogspot.com/-2bwh8rZEcbg/TYdOMUC2XuI/AAAAAAAAKDE/25OupkTEBiY/s400/DSC02845.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பல மணிநேரங்கள் டிரான்சிட் பயணிகளாக அமர்ந்து இருப்பவர்களுக்கு ஐந்து ஈரோவில் இயந்திர மசாஜ் செய்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டூட்டிப்ரீயில் எதை வாங்கினாலும் ஈரோவின் விலையை தான் லேபிளில் இருக்கிறது.&lt;br /&gt;துருக்கி நாடு சுற்றிப்பார்க்ககூடிய வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் நிறைந்த நாடு ஆனால் விலைவாசி தங்கும் அறைவாடகை மற்றும் டெக்ஸ உணவு இவைகளை துபாயுடன் இணைத்து பார்க்கும்போது விலை துருக்கியில் அதிகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-OhkfPF6pqNs/TYdOMGAEeTI/AAAAAAAAKC0/u0ZAruhJblk/s1600/DSC02843.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586519832452692274" src="http://2.bp.blogspot.com/-OhkfPF6pqNs/TYdOMGAEeTI/AAAAAAAAKC0/u0ZAruhJblk/s400/DSC02843.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுற்றுலாவில் நாட்டமுடையவர்கள் பட்ஜெட் விமானத்தில் துருக்கி ஒருமுறை வந்து போகலாம் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையில் கோடைகாலமாக இருக்கும் மற்ற மாதங்களின் சீதோசனம் குளிரும் வாடைக்காற்றுமாக இருக்கும் தொழில் விசயமாக நான் துருக்கி வந்திருந்தாலும் பார்க்கவேண்டிய பழைமைமிக்க மியூசியத்தை மிஸ் பண்ணின வருத்தம் என்னிடம் இருக்கத்தான் செய்கிறது குடும்பத்துடன் வரவேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-xOQdSG38tGw/TYdOMK0WdUI/AAAAAAAAKC8/CcoZfsNo6rA/s1600/DSC02856.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586519833745716546" src="http://4.bp.blogspot.com/-xOQdSG38tGw/TYdOMK0WdUI/AAAAAAAAKC8/CcoZfsNo6rA/s400/DSC02856.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இறைவன் நாட்டமிருந்தால் இன்னொருமுறை துருக்கி வருவேன்.!&lt;br /&gt;இந்த பதிவை துருக்கியில் எழுதத்துவங்கிஅங்கேயே நிறைவு செய்துவிட்டு விமானத்தில் ஏறப்போகின்றேன்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vsx_QUM7Cnk/TYdOL1e0rNI/AAAAAAAAKCs/CNqNGGqNx5A/s1600/DSC02841.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586519828018277586" src="http://1.bp.blogspot.com/-vsx_QUM7Cnk/TYdOL1e0rNI/AAAAAAAAKCs/CNqNGGqNx5A/s400/DSC02841.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துருக்கியின் இணையதளத்தில் பிளாக்ஸ்போட்டிற்கு தடை செய்துள்ளார்கள் இதை போஸ்ட் செய்வதற்கு முயற்சித்தேன் முடியவில்லை துபாயிலிருந்துதான் இதை போஸ்ட் செய்வேன்.&lt;br /&gt;இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் படித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UX4u9PhJ32c/TYdP2VQkTmI/AAAAAAAAKDc/DYZmCy7Ow8k/s1600/DSC02861.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586521657614552674" src="http://3.bp.blogspot.com/-UX4u9PhJ32c/TYdP2VQkTmI/AAAAAAAAKDc/DYZmCy7Ow8k/s400/DSC02861.JPG" style="cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5dTGYNTwRts/TYdP2FBHimI/AAAAAAAAKDU/VfdTL8j2S7E/s1600/DSC02860.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5586521653254785634" src="http://1.bp.blogspot.com/-5dTGYNTwRts/TYdP2FBHimI/AAAAAAAAKDU/VfdTL8j2S7E/s400/DSC02860.JPG" style="cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-8062019613917893014?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/8062019613917893014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/03/blog-post_21.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8062019613917893014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/8062019613917893014'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/03/blog-post_21.html' title='துரிதமாக  ஒரு பயணம்  துருக்கி வரையில்...'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-oT1f6fwYVB0/TYcxMcb3Q5I/AAAAAAAAJ-k/wOODjfEJIaI/s72-c/DSC02759.JPG' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-211166222104032673</id><published>2011-03-06T11:53:00.002+04:00</published><updated>2011-12-01T14:42:42.292+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>நீண்ட நாட்களுக்கு பிறகு...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0F8_lD0qdwY/TXM1dibiQtI/AAAAAAAAJ4Y/A7IwVyVUYWE/s1600/DSC02600.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5580863144816952018" src="http://2.bp.blogspot.com/-0F8_lD0qdwY/TXM1dibiQtI/AAAAAAAAJ4Y/A7IwVyVUYWE/s400/DSC02600.JPG" style="display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முப்பது தினங்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுகிறேன்...தொடர் எழுதிக் கொண்டிருந்த நான் அதை தொடராமல் இப்படி நாட்களை விழுங்கிவிட்டு தொடர் எழுதினால் அது படிப்பவர்களுக்கு ஆவலை அளிக்காது என்பதை அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வேலைகளின் பளுவால் வலைப்பக்கம் வரமுடியாத வந்தாலும் எழுதும் மனநிலை இல்லாத ஒரு அவசர உணர்வில் இந்த நாட்கள் என்னை கழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பல அமைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் விழாக்காலங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமே அதுவும் ஒரு காரணம், அடுத்து தங்கிருந்த கட்டிடத்திலேயே கீழ்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு நான்காவது மாடிக்கு வீட்டை மாற்றிக் கொண்ட காரணமும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறுவது என்பது எவ்வளவு பெரிய தலைவலி, தலைசுற்றல் என்பது வீடு மாறியவர்களுக்கு தெரியும்.ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியவில்லை காரணம் எனது மைத்துனர்களின் உதவி இருந்ததினால் நான் தப்பித்துக் கொண்டாலும் எனது துணைவியார் ரொம்ப கஸ்டப்பட்டதாக சொன்னார்கள்...அதில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீடு மாறுவதற்கே இவ்வளவு கஸ்டமாக பீல் பண்ணும் நாம், எந்த நேரத்திலும் நமது பின்னாடியே நிழலாக சுற்றிவரும் மரணம் தரும் மாற்றத்தை இந்த மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்(?) என்ற சிந்தனை எனக்குள் வந்தது.இந்த உலகில் அழிவு என்பது எதுவும் இல்லை ஆனால் மாற்றம் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞானமாக படித்திருக்கிறேன்.&lt;br /&gt;அதனால் எந்த மாற்றமானாலும் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மாற்றமும் மகிழ்வுடன் மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அமைப்பின் சார்பாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் அவதரித்த விழாவிற்காக இலங்கை வரை நண்பர்களுடன் நான்காம் வருடமாக சென்று வந்தேன்.ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒருவித ஆன்ம ஆனந்தம் இம்முறையும் அப்படித்தான் அதை எழுத்தில் கொண்டுவர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;துபாயில் சென்ற வாரம் நடந்த எங்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய அமைப்பின் விழாவிற்கு வருகைப் புரிந்த தமிழஞர்களுடன் பழுகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முக்கியமாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;65 வயதைக் கடந்த மனிதராக இருந்தாலும் இன்னும் 50பதைப்போலவே காட்சியளிக்கிறார் எதை பேசினாலும் பல்தெரிய சிரித்து பேசுகிறார்.நிறைய பொறுமை நிதானம் அவரிடம் நிறைந்திருந்தது.எதையும் எதிர்பார்க்காத எண்ணத்தை கொண்டுள்ளார் அதனால் அவருடைய மனம் எப்பவும் எதார்த்தமாகவே இருக்கிறது.ஐந்து பெண்மக்களை பெற்றவர் என்றாலும் அதிகம் ஆசைப்படாதவராகவே காட்சியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அமைப்பில் பேசும்போது கவிதையைப் பற்றியும் கூறினார் அதில் ஒரு கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடியரசுதினம்&lt;/b&gt;&lt;br /&gt;ஆளுநர் மாளிகையில்&lt;br /&gt;அனைத்துக்கட்சி&lt;br /&gt;தலைவர்களுக்கும்&lt;br /&gt;விருந்து&lt;br /&gt;பரிமாறிக் கொண்டிருந்த&lt;br /&gt;பணியாளர்கள்&lt;br /&gt;தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்&lt;br /&gt;யார்&lt;br /&gt;யாரைச் சாப்பிடப்போகிறார்களோ.!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவிதையை கூறி நமது அரசியல்வாதிகளைப்பற்றிய கருத்தும் கூற அது நகைச்சுவையாக மாறி அனைவரையும் சிரிக்க(சிந்திக்க)வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழறிஞர்களான இலங்கை காப்பிகோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சென்னையைச் சார்ந்த இனியதிசைகள் பத்திரிக்கையின் ஆசிரியர் தொண்டு நிறுவனர் பேராசிரியர் சே.மு.முகமதலி இவர்களுடன் சந்திப்பு சில தினங்களில் அடிக்கடி நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஏகத்து மெய்ஞ்ஞான சபையின் மீலாதுவிழா பணி... இப்படி காலத்தை காரணத்துடன் கழித்துவிட்டதால் அவைகள் அத்தனையும் என்னிடம் அனுபவ ஆடையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சென்றமாதம் தொடர் இலக்கியவிழா மழையாக பொழிந்ததால் நனைந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இன்னொரு நிகழ்வு அடுத்த வாரத்தில் தொழில் சார்ந்த பயணம் துருக்கி வரை செல்லவேண்டி இருக்கிறது அதையும் முடித்துவிட்டால் நிம்மதியாக எனது தொடரை தொடருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lHm1nGAY68c/TXM1djiextI/AAAAAAAAJ4g/28oORcSPd6Q/s1600/_DSC0466.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5580863145114519250" src="http://2.bp.blogspot.com/-lHm1nGAY68c/TXM1djiextI/AAAAAAAAJ4g/28oORcSPd6Q/s400/_DSC0466.JPG" style="display: block; height: 268px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-yN0LY2CncJY/TXM1dThBx2I/AAAAAAAAJ4Q/XsiRZy-j_Kc/s1600/IMG_2853.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5580863140813457250" src="http://4.bp.blogspot.com/-yN0LY2CncJY/TXM1dThBx2I/AAAAAAAAJ4Q/XsiRZy-j_Kc/s400/IMG_2853.jpg" style="display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 265px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-211166222104032673?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/211166222104032673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/211166222104032673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/211166222104032673'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/03/blog-post.html' title='நீண்ட நாட்களுக்கு பிறகு...'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0F8_lD0qdwY/TXM1dibiQtI/AAAAAAAAJ4Y/A7IwVyVUYWE/s72-c/DSC02600.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-5645888671973484597</id><published>2011-02-01T14:58:00.009+04:00</published><updated>2011-12-01T14:43:29.713+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 13&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இது ஒரு பாலை அனுபவம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: 0pt;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;1987 -லில் விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள் என்றொரு சிறுகதை தொகுப்பை துபையில் வெளியிட்டேன். இந்த நூல் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்த நண்பர்களின் அறிமுகத்தை கொடுத்தது ஆனால் எனது ஊரைச் சார்ந்த சகோதரர் முஹம்மது சபீர்ருடைய அறிமுகமும் கிடைத்தது; இந்த அறிமுகம்தான் என்னை ஞானப் பாட்டைக்கு அழைத்துச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கொள்கையில் தீவிரமாக இருந்த எனக்கு முஹம்மது சபீர் காட்டிய ஞானப்பாட்டை என்னை யோசிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை என்பது இரண்டு விதம் ஒன்று நன்னம்பிக்கை இரண்டாவது மூடநம்பிக்கை ஆனால் நாம் எந்த நம்பிக்கையில் இருக்கிறோம் என்பது அவரவர் அறிவுக்கே விட்டுவிடலாம் காரணம் இது எனது பாலைப் பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நம்பிக்கையில் நான் இருந்தேன் என்ற வினா ஞானப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுப்படுத்தியது.இந்த தெளிவுக்காக இரண்டு ஆண்டுகள் முழுமையாக சிலவு செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் என் மனப்பாட்டையில் நான் எதையெல்லாம் விளங்கி வைத்திருந்தனோ அதையெல்லாம் நானே அழிக்கவேண்டியதாகி விட்டது. கணக்கு தவறு என்றால் அழித்துதானே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பலர் படைத்தவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.வணங்கிவிட்டால் போதும் கடமையை முடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் நானுமிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் எண்ணத்தில் இருக்கிறானா? அல்லது என்னிடமும் இருக்கிறானா(?) என்ற கேள்வி என்னைப்பற்றி நான் அறியும்போது எழுந்த சந்தேகங்கள். இறைவன் மேலானவன் என்பதற்காக ஆகாயத்தில் அமர்ந்திருப்பதாக பலரைப்போல் நானும் மேலேப் பார்த்த காலமும்முண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் அசலான பெயரை உச்சரிக்கும் பலர் இன்னும் கற்பனையாகத்தான் அவனை வைத்திருக்கிறார்கள்.அஸ்திவாரம் சரியாக இல்லாததினால்தான் இன்றும் பல அமைப்புகளாய் ஒன்றுமையில்லாமல் உலகளவில் சாந்தியாளனாக திகழவேண்டியவர்கள் தீவிரமாக வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையுமே பயில்வதற்கு ஒருவர் வேண்டும் அந்த ஒருவர் குருவாக விளங்க வேண்டும் அந்த குருவிடம் தன்னைபடிக்க வேண்டும் தன்னைப்படிக்காமல் வேறு எதைப்படித்தாலும் அதில் சாந்தம் இருப்பதில்லை சாந்தமில்லா மனிதனிடம் மனிதம் நிலைப்பதில்லை.&lt;br /&gt;ஞானம் என்பது கடல் அள்ள அள்ள வந்துக்கொண்டே இருக்கும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஏனெனில் மனிதன் ஒரு புதையல்.தன்னிடம் இருப்பதை விட்டுவிட்டு வெளியில் தேடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வெளியில் இருந்த என்னை உள்ளுக்குள் அழைத்த நண்பர் முஹம்மது சபீரை நான் எப்படி மறப்பேன்.இவர் படித்தவர் தன்னையும் இன்னும் படித்துக் கொண்டிருப்பவர் ஞானத்தையும் ஆனால் வங்கியின் மேலாளராக வளைகுடாவைச் சுற்றி பல நாடுகளில் பணிப்புரிந்தாலும் கனடா இவரை தனது பிரஜையாக்கி தற்போது அவர் அங்கே தொழிலதிபராக திகழப்போகின்றவர் அவருடைய வளமான வாழ்விற்கும் நிறைவான மனதிற்கும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படி கிடைத்தவர்கள் அதைப்பயிலாமல் சென்றால் அவர்களின் வாழ்க்கையில் சாந்தி நிலைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் புதிதாக கேள்விப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் அவ்வளவு எளிதில் வருவதில்லை.பல ஆராய்ச்சிகள் பலரிடம் அதைப்பற்றிய வாதங்கள் செய்து விதண்டாவாதங்களும் செய்வோம் அப்படித்தான் ஞானப்பாட்டையின் ஆரம்ப நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விளங்கி வைத்திருந்த வாதங்கள் தலைக்குனிந்தது மரத்தின் வேர்களைக் காணவேண்டுமானால் தோண்டித்தான் பார்க்கவேண்டும் மரத்திற்கு வேரே இல்லை என்பது மடமை அப்படித்தான் பல விசயங்களை தோண்டாமலேயே விதண்டா வாதம் செய்தேன்.&lt;br /&gt;இதற்கெல்லாம் பதிலளித்தார் சபீரின் நண்பர் மதுக்கூர் முஹம்மது காலீது. (பின் நாட்களில் எனக்கும் நண்பரானவர்)&lt;br /&gt;&lt;br /&gt;ஹவுஸ்பாய் பணியில் ஓய்வு நேரத்தில் முஹம்மது காலீது அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன்.அந்த சமயத்தில் அவரின் அலுவலகத்தில் அவர் மட்டுமே இருப்பார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தினமும் எங்களின் வாதங்கள் தொடந்தது.&lt;br /&gt;ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் இருவரும் வாதம் புரிந்துள்ளோம்.&lt;br /&gt;ஞானப்பாட்டைக்கு கைகாட்டியவர் முஹம்மது சபீர் அதனுள் அழைத்துச் சென்றவர் முஹம்மது காலீது அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரின் நட்பு இறைவன் எனக்களித்த கொடை.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகம் என்னை ஆளாக்குவது தொடர்வோம்…&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-5645888671973484597?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/5645888671973484597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/5645888671973484597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/5645888671973484597'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/02/blog-post.html' title='ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-7821264410322466810</id><published>2011-01-26T15:41:00.007+04:00</published><updated>2011-12-01T14:44:38.167+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>நேரம் தவறினால் நேரமும் தவறிடும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4yRaxKUKpec/TUAZl1ywqlI/AAAAAAAAJAk/iTW2IYBaIwg/s1600/air%252520arabia.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5566477277315770962" src="http://2.bp.blogspot.com/_4yRaxKUKpec/TUAZl1ywqlI/AAAAAAAAJAk/iTW2IYBaIwg/s400/air%252520arabia.jpg" style="display: block; height: 252px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காலம் பொன்போன்றது என்பது பழமொழி ஆனால் அது வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய வழியும் கூட.பலருக்கும் நேரந்தவறியதினால் ஏற்பட்ட கஸ்டங்கள் நிறையவே இருக்கும்.&lt;br /&gt;குறிப்பிட்ட நேரத்தில் செல்லாததால் வேலையை இழந்திருப்பார்கள் சிலர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததால் உயிரும் போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நேரத்தை மதிக்காத காரணத்தினால் பலருக்கு தவறிபோயிருக்கிறது. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன் பதினைந்து தினங்கள் விடுமுறையில் தாயகம் செல்ல ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து ஏர்அரேபியா பட்ஜட்விமானத்தில் டிக்கேட் போட்டிருந்தேன். இரவு 10.45 க்கு விமானம் புறப்படும் நேரம். பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்பது விதிமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்வதற்கு எனது மைத்துனரிடம் ஏழு மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் ரென்ட்டிய காரில்(Rent a car) பணிப்புரிவதால் அவரிடம் எப்போதும் கார் கைவசம் இருந்துக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று காலையிலிருந்து மிதமான மழை பெய்துக் கொண்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கெல்லாம் பணியிலிருந்து அறைக்கு வந்தும் விட்டேன்.மழை நின்றபாடில்லை மாலை ஐந்து மணிக்கு எனது மைத்துனருக்கு டெலிபோன் செய்து ஆறுமணிக்கெல்லாம் நீ வந்துவிடு என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கையில் கார் இல்லை ஏழுமணிக்கு தான் கார் வரும் வந்ததும் வருகிறேன் என்றார்.நானும் சரி எப்படியும் ஏழு மணிக்கு வந்துவிடுவார் ஏழுக்கு புறப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விமான நிலையம் சென்றுவிடலாம் புறப்படுவது 10.45க்குத்தானே என்று அலட்சியமாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 6.45 ஆகிவிட்டது மைத்துனருக்கு டெலிபோன் செய்தேன். இன்னும் கார் வரவில்லை ஏதோ ஓரிடத்தில் டிராப்பிக்கில் மாட்டி இருக்கிறார் அதனால் காரை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். எனக்கு கோபம் வந்தது இதை முன்னாடியே நீ சொல்லி இருக்கலாமே என்று அவரிடம் நொந்துக் கொண்டு அவசரமாக டெக்ஸியை தேடினேன். அன்று மழை பெய்ததால் எல்லா டெக்ஸியும் பயணிகளுடன் சென்றது கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே எனது பக்கத்திலுள்ள நண்பரிடம் தொடர்புக் கொண்டு அவருடைய காரை எடுத்துக் கொண்டு போக எனது மைத்துனரை அழைத்து நாங்கள் புறப்படுவதற்குள் மணி 7.35தை தாண்டி விட்டது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4yRaxKUKpec/TUAZl_MVXfI/AAAAAAAAJAs/1Hq7X8oz7Dg/s1600/uae-rain-pic.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5566477279838952946" src="http://3.bp.blogspot.com/_4yRaxKUKpec/TUAZl_MVXfI/AAAAAAAAJAs/1Hq7X8oz7Dg/s400/uae-rain-pic.jpg" style="display: block; height: 275px; margin: 0px auto 10px; text-align: center; width: 360px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துபாய் ஷார்ஜா பிரதான சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்க அதனால் பல கார்கள் அதில் சிக்கி ஸ்டார்ட் ஆகாமல் திணறிக் கொண்டிருந்தது. அதனால் டிராப்பிக் ஜாம் மாலை ஐந்து மணியிலிருந்து பல வழிச் சாலைகளும் அடைப்பட்டு ஆங்காங்கே கார்கள் பல மைல் தூரத்திற்கு நின்றுக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் நெரிசலில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜ் பை இன்ஜ்சாக கார் நகர்ந்தது. நேரம் கடந்துக் கொண்டிருக்க அந்தக் குளிரில் எனக்கு நன்றாக வேர்வை வேர்த்தது.&lt;br /&gt;விமானத்தை பிடித்துவிடுவோமா என்ற சந்தேக கேள்வி என்னுள் எழுந்தது. இது பட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்காது இதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக டிராப்பிக்கை கடந்து விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் 10.30மணி.சென்னை கவுண்டர் மூடப்பட்டிருந்தது அங்கயே உள்ள ஏர்அரேபியா அலுவலகத்திற்கு சென்றேன் கூட்டமாக இருந்தது என்னைப்போலவே பலரும் டிராப்பிக்கில் மாட்டி தாமதமாகத்தான் வந்துள்ளார்கள். சென்னை செல்லக்கூடியவர்கள் 15 நபர்கள் இருந்தோம்.&lt;br /&gt;அதிகாரியிடம் பேசினோம் விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் மழைப்பெய்வதால் இன்னும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நொந்துபோய் அமர்ந்திருந்தோம் விமானத்தை விட்டது ஒருபுறம் என்றாலும் பணம் திரும்பக் கிடைக்காதே என்ற வருத்தம் மறுபுறம்.என்ன செய்வது என்று என்னையே நான் நொந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்அரேபியா விமான அதிகாரி எங்களை அழைத்து உங்கள் அனைவருக்கும் இந்த மழையின் காரணமாக விமான டிக்கேட்டை மறுபடியும் பயணிக்கும் வாய்ப்பை கொடுக்கின்றோம் நாளை உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வரும் உங்கள் பயணத்தேதியை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றார் தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போனதே என்று நிம்மதியுடன் மகிழ்சியாக வீட்டுக்கு புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதாண்டு அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு முன் ஜெட்ஏர்வேஸ்சில் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் துணைவியாரும் அவசரவேலையாக சென்னைக்கு கிளம்பினோம் 11.30 மணி விமானத்திற்கு 10.30மணிக்கு ஜெட் விமான கவுண்டருக்கு வந்துவிட்டோம் ஆனால் கவுண்டர் குளோஸ் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டார்கள்.இது எங்களுடைய அலட்சியம் தான் காரணம் இம்முறை மழை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரியானபடி நேரத்தை மதித்திருந்தால் நமது பயணமும் சரியானபடி நடந்திருக்கும் அலட்சியத்தினால் பயணமும் ரத்தாகிவிட்டது மன உலைச்சல் இரத்த அழுத்தம் தேவையில்லாத குழப்பம் இத்தோடு முடிந்துவிட்டதா&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை அழைப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்துக்கிடக்க அவர்களுடைய நேரம் அவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தின் வாடகை இப்படி சூழலையே இந்த நேரம் தவறுவதினால் மாற்றிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது பயணத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொறுந்தும்.&lt;br /&gt;கொடுத்த வாக்கையும் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தையும் சரியாக பின் பற்றவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக இந்த கட்டுரை எனக்கு நானே எழுதிக்கொண்டது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-7821264410322466810?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/7821264410322466810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_26.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/7821264410322466810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/7821264410322466810'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_26.html' title='நேரம் தவறினால் நேரமும் தவறிடும்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4yRaxKUKpec/TUAZl1ywqlI/AAAAAAAAJAk/iTW2IYBaIwg/s72-c/air%252520arabia.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-2773219003091472128</id><published>2011-01-23T20:22:00.007+04:00</published><updated>2011-12-01T14:45:10.610+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>அரபு தமிழன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எனக்கு 30 அமீரகத்திற்கு 39- தொடர்- 12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TT0KjMW4q2I/AAAAAAAAI_U/xXucS6z8lfg/s1600/245276406_db80a5e095.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5565616314228714338" src="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TT0KjMW4q2I/AAAAAAAAI_U/xXucS6z8lfg/s400/245276406_db80a5e095.jpg" style="display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 260px;" /&gt;&lt;/a&gt; &lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;இது ஒரு பாலை அனுபவம்&lt;/b&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து சம்பவங்களை கோர்வைப்படுத்துவதற்கு சற்றுசிரமம்தான். சிலதருணங்களில் நண்பர்களுடன் உரையாடும் போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளும் போதும் சில சம்பவங்கள் நம் நினைவுக்குள் வந்துவிடும்.அப்படித்தான் சென்ற வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் திரும்பும்வேளை இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவர்களுடன் உரையாடினேன் இப்போது உங்களுடனும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஹவுஸ்பாய்யாக இருந்த சமயத்தில் எனது அரபு முதலாழிக்கு பேரக்குழந்தை பிறந்திருந்தான்.அவன் பெயர் காலீது பின் ஜமான் ஒன்னரை மாதக்குழந்தையை கையில் அதன் தாய் வைத்திருந்தாள். அந்த குழந்தை கழுத்தை வளைத்து என்னைப் பார்த்தது சிரித்தது.இது எங்களுக்குள் நடந்த முதல் சந்திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில தினங்களில் அதே பார்வை அதே சிரிப்பு எனக்கு அவனை தூக்க வேண்டும் போல இருந்தது அரபியிடம் கேட்டதும் எனது கையில் அந்தக்குழந்தையைத் தந்தார்கள். எப்படி தூக்குவது என்றே தெரியாமல் திணறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அந்த குழந்தையை ஒருடவலில் வைத்து சுற்றி மிக எளிதாக ஒரு பொம்மையை தருவதைப்போல என்கையில் தந்தார்கள். தூக்கி கையில் வைத்திருந்த என்னையே உற்றுப் பார்த்தான். இந்த பார்வை அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது போலும்...&lt;br /&gt;&lt;br /&gt;தினம் என்னை காண்பதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. நாட்கள் செல்ல செல்ல அவன் தேடல் அவன் பொற்றோர்களை விட என்னையே சுற்றி இருந்தது. தன் குழந்தையை யாராவது பார்த்துக் கொண்டால் போதும் என்ற மனோநிலையில் இருந்த அந்த அரபுதாய்க்கு நான் ஹவுஸ்பாய் மட்டுமல்ல இந்த குழந்தையை பாராமரிக்கும் செலித்தாய்யை போல பராமரித்தேன்.தாய்பால் கிடைக்காத அவனுக்கு புட்டி பால் நான் கொடுத்தால் மட்டும் குடிக்கும் பழக்கத்திற்கு உட்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் புட்டிப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்க வில்லை அத்துடன் தமிழ்பாலையும் ஊட்டினேன். அ..ஆ வில் தொடங்கி 1...2.. என்று எண்களையும் உணவு பண்டங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தேன் எளிதில் கற்றுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தகப்பனாருக்கு ரொம்ப வருத்தம் என் குழந்தையை ஒரு இந்தியனாக மாற்றுகிறாய் என்று கூறி என்னிடமிருந்து அவனை பிரித்தார்கள். அரபுகாரர்களின் குழந்தைகளின் அட்டுளியம் அடாவடித்தனம் எப்படி இருக்கும் என்பதை அரபு நாடுகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரியும். அப்படித்தான் அடாவடித்தனம் செய்து மீண்டும் என்னிடம் வந்தான் இதனால் எனக்கு சிரமங்கள் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹவுஸ்பாய்கள் மாலையில் இரண்டு மணி நேரம்தான் வெளியில் சென்றுவர முடியும் அந்த இரண்டு மணி நேரத்தையும் அவனுடன்தான் கழிக்கவேண்டும் என்ற அவனுடைய அன்பு என்னை அவனிடமே பிணைய வைத்தது. சில தருணங்களில் அவனையும் அழைத்துக் கொண்டு மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்க சென்று வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர்கள் அவனிடம் தமிழ்பேசி அழகு பார்ப்பார்கள். ஒருமுறை நண்பர்களிடம் அவன் முன் என்னை அடிப்பது போல் நடிக்கச் சொன்னேன். அவர்களும் அப்படியே செய்ய அவன் அழுதுக் கொண்டு கற்களை பொறுக்கி நண்பர்களை அடிக்க தொடங்கினான். அப்படியே அவனை வாரி அணைத்து முத்தமிட்டேன்.என்மேல் இத்தனை அன்பா! அவன்தாயிடம் தந்தையிடம் கிடைக்காத ஏதோ ஒன்று என்னிடம் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறையில் தாயகம் சென்று இரண்டுமாதங்கள் கழித்து வந்த என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்.அந்த இரண்டுமாதத்தில் என்னை பிரிந்த அவனுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கிறது என்னைப்போல். அதற்காக அந்த பெற்றோர்கள் ரொம்பவும் கஸ்டப்பட்டதாக கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு மாதக்காலத்தில் அவனுக்கு நிகழ்ந்த அத்தனை விசயங்களையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டான் அவனுக்கு பல் விழுந்ததிலிருந்து பல் முளைத்தது வரையில் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு மாதத்தில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. தமிழ்கூட பல வார்த்தைகளை மறந்திருந்தான்.எப்படியாவது இவனுக்கு முழுமையாக தமிழைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஆனால் அது நிறைவேறவில்லை. குடும்பப் பிரச்சனையில் அந்த குழந்தை தனிக் குடித்தினத்ததிற்கு வேறு இடத்திற்கு சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது அவன் இங்கு வரும்போது சில நேரங்களில் நான் ஓய்வில் சென்றிருப்பேன்.நான் இருக்கும்போது வந்தால் அரபியில்தான் என்னிடம் உரையாடுவான்.நான் தமிழை ஞாபகம் படித்தினால் அவன் சிரித்துக் கொண்டே லா...லா...என்று அரபியில் இல்லை தமிழை பேசமாட்டேன் என்று அவன் கூறும்போது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவருடங்களுக்கு பின் அந்த ஹவுஸ்பாய் வேலையிலிருந்து விடுதலை பெற்றாலும் அந்த அரபு குழந்தையின் அன்பு என் நெஞ்சத்தில் சிறைப்பட்டுதானிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் இருந்தாலும் அன்னியநாட்டு குழந்தையிடம் தமிழை கற்றுக் கொடுத்திட ஆர்வம் கொண்டு அதில் வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் இன்று நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க அன்னிய நாட்டுக்காரன் தேவைப்படும் சூழல் உருவாகுவதைக் கண்டு வேதனையாகத்தானே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-2773219003091472128?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/2773219003091472128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_23.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/2773219003091472128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/2773219003091472128'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_23.html' title='அரபு தமிழன்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TT0KjMW4q2I/AAAAAAAAI_U/xXucS6z8lfg/s72-c/245276406_db80a5e095.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-5047040888001486006</id><published>2011-01-17T16:25:00.005+04:00</published><updated>2011-12-01T14:45:48.784+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>2010 பங்கும் 2011 சந்தையும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TTRGA27Wo8I/AAAAAAAAI_M/Oya1lH3x1Cc/s1600/1_bb20.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5563148420267811778" src="http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TTRGA27Wo8I/AAAAAAAAI_M/Oya1lH3x1Cc/s400/1_bb20.jpg" style="display: block; height: 193px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற 2010 ஜனவரியில் டிமேட் கணக்கை திறந்து மிக ஆர்வத்துடன் பங்குசந்தையினுள் நுழைந்தேன். இந்த ஒரு ஆண்டின் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலில் உங்களுடன் இதோ.!&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு சந்தையைப் பற்றி பலரைப்போல எனக்கும் மித்த ஆர்வம் இருந்தது அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள சோமவள்ளியப்பனின் நூல்கள் வழிகாட்டியாக எனக்கு உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;டிமேட் கணக்கை திறந்ததும் சென்ற ஜனவரியில் முதன் முதலில் மெட்ராஸ் சிமிண்ட் வாங்கினேன். அலுவலக ஒய்வு நேரத்தில் சந்தைநிலவரத்தை அவ்வபோது பார்த்துக் கொள்வேன். அதுமட்டுமின்றி காலை நேர தொலைக்காட்சியில் வணிகச் செய்திகளை தினம் பார்ப்பதும், அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக் கொள்வதும் இந்த ஒரு ஆண்டு கால அனுபவத்தில் முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;வணிகச்செய்தியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குசந்தை நிலவரங்களை ஓரளவு தெரிந்துக் கொள்ளமுடிந்தது. பங்கு பரிந்துரைகளும் அச்சமயத்தில் நடைபெறும், தற்போது வணிக விகடன் வார இதழாக வந்ததினால் வசதியாக இருக்கிறது. பல கம்பெனிகளை அனலைஸ் செய்து ரிப்போர்ட் தருகிறார்கள். அவர்களின் பரிந்துரை பங்குகள் என்னிடம் 75 சதவிகிதம் லாபத்தை தந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை வழிகாட்டலையும் பெற்று எனது யோசனையின் பேரில் பங்குகளை வாங்குவதும் வாங்கிய பங்குகள் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் லாபத்தில் செல்லும்போது அதை விற்பதுமாக இப்படி ஒரு ஆண்டு விளையாடிப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டில் எனக்கு லாபம் கிடைத்தது. ஆனால் நிபுணர்களின் ஆய்வில் அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருந்தது என்றால் சென்ற ஜனவரியில் வாங்கிய பங்குகளை டிசம்பர் வரை வைத்திருந்தவர்களுக்கு முப்பது சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது போர்ட் போலியோவில் இதை ஆய்வு செய்து பார்த்தேன். ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் 22 கம்பெனிகளை விற்றிருக்கிறேன் வாங்கியும் இருக்கிறேன். நிபுணர்களின் ஆய்வின்படி நான் விற்காமல் அப்படியே ஓராண்டு வைத்திருந்தால் எனக்கு 32 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும் ஆனால் அவ்வபோது விலை ஏற்றத்தில் நான் விற்றதால் எனக்கு 15 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கு சந்தையை பொருத்தமட்டில் பொறுமை, நிதானம் மிகவும் அவசியம் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன். அவசரப்பட்டால் நாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு 2011 ல் பங்கு சந்தை சரிந்துக் கொண்டே வருகிறது (FI) அன்னியர்களின் முதலீடுகள் குறைந்ததினால், டாலரின் மதிப்பு அதிகரித்ததினால், இந்திய தொழில்துறை தகவல்கள் (ஐ.ஐ.பி)சரியில்லாததால் சந்தை சரிந்தது, அதனால் பெரும்பாலான வங்கிப் பங்குகள் சரிந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சரிவு இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என கணிக்கிறார்கள். அன்னிய முதலீடுகள் சில மாதங்கள் கழித்து இந்திய சந்தைக்குள் நுழையும் என்பது பல நிபுணர்களின் கனிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் நாம் என்ன செய்வது என்றால் பலருக்கும் தெரிந்த ஒரே லாஜிக், விலை இறங்கும்போது வாங்குவது விலை ஏறும்போது விற்பது இதை சரியாக செய்தால் லாபம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து இந்த விலை இறக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் அதேபோல் ஏற்கனவே வாங்கிய பங்குகள் விலை இறங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கி விலை ஆவ்ரேஜ் செய்யலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை ஆர்வமுள்ளவர்கள் நிதானமாக பங்குசந்தையில் இறங்கி விளையாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கையை சுடாதளவிற்கு கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு நல்ல வியாபாரம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-5047040888001486006?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/5047040888001486006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/2010-2011.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/5047040888001486006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/5047040888001486006'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/2010-2011.html' title='2010 பங்கும் 2011 சந்தையும்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4yRaxKUKpec/TTRGA27Wo8I/AAAAAAAAI_M/Oya1lH3x1Cc/s72-c/1_bb20.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-4400183375208018274</id><published>2011-01-12T16:34:00.005+04:00</published><updated>2011-12-01T14:46:35.450+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>அத்திக்கடை நண்பர்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 11&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4yRaxKUKpec/TS2jNZwqhiI/AAAAAAAAI7U/Vyyy0DwUcSA/s1600/friendship_03-k_420x315.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5561280565521057314" src="http://3.bp.blogspot.com/_4yRaxKUKpec/TS2jNZwqhiI/AAAAAAAAI7U/Vyyy0DwUcSA/s400/friendship_03-k_420x315.jpg" style="display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;இது ஒரு பாலை அனுபவம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;நண்பன் சிகாபுதீனின் வகுப்புத்தோழன் அஜீஸ்ரஹ்மான். இவன் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி சிகாபுதீனுக்கு கடிதம் எழுதுவான் இவர்களுக்கிடையில் என்னையும் கடிதத்தில் அறிமுகம் செய்து எழுதினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குள் நட்பு வளர்ந்தது ஒருவரை யொருவர் நாங்கள் அறிந்துக் கொள்ள புகைப்படங்களை பறிமாறிக்கொண்டோம் இதில் என்ன விசேஷம் என்றால் அஜீஸ்ரஹ்மான் தன்னுடைய புகைப்படத்தை நான்கு பாதியாக கட் செய்து ஒவ்வொரு பகுதியாக எனக்கு கடிதத்தில் அனுப்பிவைத்தான் அவன் தோற்றத்தை காண ஆவர்வமாக இருக்கும். முழுமையாக நான் காண்பதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவிடுமுறையில் சென்னைக்கு சென்று அவன் தங்கிருந்த வாடகை அறையில் இரு தினங்கள் அவன் கல்லூரி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு தங்கியிருந்து சினிமாவிற்கெல்லாம் சென்று வந்தோம். அந்த நாட்கள் நான் கல்லூரியில் படித்ததைப்போன்ற உணர்வைக் கொடுத்தது. கடிதத்தில் மட்டுமே உரையாடிய நாங்கள் நேரடியாக சந்தித்த போது நீண்ட நாட்கள் பழகிய நண்பனைப் போன்றே பழகினோம்.&lt;br /&gt;அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையையும் கூட அவன் படித்துவிட்டு எனக்கு தொலைபேசி செய்வான். ஆம் இந்த தொடரை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறான்.&lt;br /&gt;அந்த நாட்களில் எனக்கு அதிகமான நண்பர்களாக பழகியவர்கள் அத்திக்கடை இளைஞர்கள். சிகாபுதீன், அஜீஸ்ரஹ்மான், நைஸ்காதர், நஜ்முதீன் ,சிராஜ்தீன் இவர்களைத் தொடர்ந்து பாவா வீட்டு ஹாஜா.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் பாவா வீட்டு ஹாஜாவைத் தவிர மற்றவர்கள் துபாயில் தான் இருக்கிறார்கள். சிகாபுதீனும் தங்க மார்கெட்டில் இருப்பதால் அவ்வபோது சந்தித்துக் கொள்வதுண்டு ஆனால் அதிகமாக பேசுவதுகிடையாது காரணம் வியாபார கடையில் கதைகள் பேசமுடியாதே.&lt;br /&gt;அடுத்து அஜீஸ்ரஹ்மான் இவனும் ஜீவல்லரியில் ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடை என்பதால் அதிகமான வாடிக்கையாளர் தொந்தரவு இருக்காது என்றாலும் அவ்வபோது தொலைபேசியில் உரையாடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் முதலாழியாக வாழ்ந்தவன் பொருளாதார சுனாமியினால் மீண்டும் துபாயில் பணிப்புரிய வேண்டிய காலசூழ்நிலை என்றாலும் மனதளவில் அவன் எதையும் இலக்கவில்லை. நிறைய விசயங்களை தெரிந்திருக்கிறான் அந்த அறிவே அவனுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பொருள் அவனை இழந்தாலும் அவன் தன்னை இழக்கவில்லை. இழந்ததை விரைவில் மீட்டுவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாய்மாமன் மகன் ஆக்கூர் ஜெகபர்அலி இவனும் நானும் உயிர் நண்பர்களைப் போல சிறுபிள்ளையிலிருந்து பழகிவந்தோம். நான் துபாய் வந்து சில வருடங்களில் ஹவுஸ்பாயாக இவனும் வந்தான். வெள்ளிவிடுமுறையில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் அவனுடைய பணியில் பிரச்சனை வரவே அவனை சிகாபுதீன் தனது அரபியிடம் பேசி வேலைவாங்கி கொடுத்தான். நானும் அவர்களுடன் இணைந்துக் கொண்டதால் எங்களின் நாட்கள் இனிமையாக சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் இரவு செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு மூன்றுபேறும் சைக்கிளில் பின் படல்போட்டு நம் ஊரில் வருவதைப்போல மிதித்து வந்தோம். வரும் வழியில் போலீஸ் வாகனம் வரவே எங்களைக் கண்ட போலீஸ் ஆச்சரியப்பட்டார்கள். மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுபேர் சைக்கிளில் மிதித்து செல்வதை அப்போதுதான் அந்த போலீஸ்காரர்கள் கண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். எங்களை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.&lt;br /&gt;ஆனால் ஜெகபர்அலிக்கு சிங்கப்பூரில் செட்டில் ஆகனும் என்ற ஆவல் அவனிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அவனுடைய அந்தக் கனவும் 1986 க்கு பிறகு நனவாகி இன்று சிங்கை பிரஜையாக மனைவி மக்களோடு வாழ்ந்துவருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நட்புவட்டத்திற்கு மத்தியில் எனது தேடல் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே வந்தது அந்த நேரங்களில் எனது சிறுகதை தொகுப்பான “விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள்” சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது எழுத்தும் இலக்கிய ஆர்வமும் புதிய நண்பர்களை எனக்கு அறிமுகத்தைத் தந்தது அந்த அறிமுகம் எனக்கு ஞானப்பாட்டையை காண்பித்தது.&lt;br /&gt;என்னை ஒருகொள்கையில் ஈடுபத்திக் கொண்டிருந்த போது அதை மறுபரிசீலனை செய்யுமளவு ஆன்மத்தேடல் என்னை மாற்றியது.&lt;br /&gt;அந்த மாற்றத்தை நீங்களும் தெரிந்துக் கொள்ளத்தான் வேண்டும்…தொடர்வோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-4400183375208018274?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/4400183375208018274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_12.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/4400183375208018274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/4400183375208018274'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_12.html' title='அத்திக்கடை நண்பர்கள்'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4yRaxKUKpec/TS2jNZwqhiI/AAAAAAAAI7U/Vyyy0DwUcSA/s72-c/friendship_03-k_420x315.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-2331033096464804489</id><published>2011-01-08T10:34:00.005+04:00</published><updated>2011-01-08T11:05:19.443+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் நுட்பம்'/><title type='text'>வலைப்பூவில் இருக்கும் வைரஸ்சை நீக்குவது எப்படி?</title><content type='html'>அன்பின் பதிவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ தெரியாத விசயங்களை வலைப்பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை இந்த இணையதளம் நமக்கு உருவாக்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைப்பற்றி அறிய வேண்டுமானால் நூல்களை தேடி அல்லது அறிந்தவர்களை தேடி அலைந்தக் காலம் மலைஏறிவிட்டது.அறிவியலின் வளர்ச்சில் இருக்கும் நாம் அறையில் இருந்துக்கொண்டே இந்த உலகை சுற்றி வந்துவிடலாம் பல சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் சரிதான் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்புவிடுப்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பதிவு செய்துக்கொண்டிருக்கும் நமது வலைப்பூவில் வைரஸ்தாக்குதல் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது(?) என்பதை தெரிந்த பதிவர்கள் தயவுசெய்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் அல்லது லிங்க் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பலவாசகர்கள் எனது வலைதளத்திற்குள் வரமுடியவில்லை தலைப்புடன் நின்றுவிடுகிறது என்று புகார் செய்கிறார்கள். பலரால் கமாண்ட்டும் போடமுடியவில்லை என்று கூறுகிறார்கள் இதற்கெல்லாம் வைரஸ்தானே காரணம்? தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உபயோகமாக இருக்கும்...இதற்கு முன்னால் யாரும் வைரஸை நீக்குவதைப்பற்றி கட்டுரைகள் எழுதி இருக்கலாம் அவர்களுடைய லிங்க் கிடைத்தால் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;இதை வாசித்த உதவி செய்ய போகின்ற பதிவர்களுக்கு மிக்க நன்றியினை சமர்பிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி...நன்றி....நன்றி..!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3896840107766287785-2331033096464804489?l=kismath.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kismath.blogspot.com/feeds/2331033096464804489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_08.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/2331033096464804489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3896840107766287785/posts/default/2331033096464804489'/><link rel='alternate' type='text/html' href='http://kismath.blogspot.com/2011/01/blog-post_08.html' title='வலைப்பூவில் இருக்கும் வைரஸ்சை நீக்குவது எப்படி?'/><author><name>கிளியனூர் இஸ்மத்</name><uri>http://www.blogger.com/profile/15830575942668391621</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/SrM_fBc3QAI/AAAAAAAADSI/UeLuza8U24c/S220/DSC01940.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-7354994130155823999</id><published>2011-01-06T10:30:00.007+04:00</published><updated>2011-12-01T14:47:52.584+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><title type='text'>எமிரேட்ஸ் ஏர்லைன்சின் கவனத்திற்கு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/TSVvZEI5bvI/AAAAAAAAI5k/CGEO6_QtPv0/s1600/7603.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5558971791457218290" src="http://1.bp.blogspot.com/_4yRaxKUKpec/TSVvZEI5bvI/AAAAAAAAI5k/CGEO6_QtPv0/s400/7603.jpg" style="display: block; height: 267px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோம். குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ பரிசோதனை முடியாததால் ஒரு தினம் தாமதமாக வரக்கூடிய சூழல் ஏற்படவே எங்களது விமான பயணச்சீட்டை மாற்றுவதற்கு சென்னையிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணச்சீட்டை மாற்றுவதற்கு 500 இந்திய ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார்கள்.(தற்போது தேதி மாற்றத்திற்கு பணம் கட்டவேண்டும்) கடன் அட்டை மூலம் கட்ட வேண்டும் என்றார்கள் நானும் சரி என ஒப்புக்கொண்டு கடன் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் அட்டையின் முடிவுகால வருடம், தேதி கேட்க்க அதையும் கூறினேன். பின்னர் கடன் அட்டையின் பின் பக்க உள்ள ரகசிய எண் (ccv)3 இலக்க எண்னை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கனும் என்னால் அந்த எண்ணை கூற இயலாது அப்படி நான் கூறுவம் பாதுகாப்பு 
