உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, September 22, 2009

தொடரை மணக்கவைத்த பதிவர்கள்


மனம் கவர்ந்த மலேசியா 20 தொடரை எழுதுவதற்கு ஊக்கம் தந்த பதிவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கின்றேன்.
முதல் தொடரை எழுதியவுடன் பஹ்ரையினிலிருந்து பாண்டியன் என்ற நண்பர் இமெயிலில் தொடர்புக் கொண்டு சிங்கை மலேசியா தூதரக துபாய் தொலைபேசி எண்களையும் தூதரகத்தில் சில சந்தேகங்களையும் என்மூலமாக கேட்டு விபரம் வாங்கிக் கொண்டார். அது எனக்கு திருப்தியைத் தந்தது.
இது எத்தனை தொடர் எழுதுவது என்ற குறிப்பு இல்லாமலேயே சுற்றுலாவில் பதிந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

இந்த தொடரின் முதல் பின்னூட்டமிட்டவர் தாரிக் முஹம்மது இவர் தொடந்து பதிவை வாசித்து வந்துள்ளார் என்றே நினைக்கிறேன். இன்னொருமுறையும்
பின்னூட்டமிட்டவர்.

இந்த தொடருக்கு சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது அவர்கள் ஒவ்வொரு
தொடரையும் படித்து விட்டு தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உற்சாகமளித்தார்.

கீழைராஸா - இதற்கொரு தூண்டுகோளாக இருந்தார் என்றே சொல்லவேண்டும்.

ராஜாகமால் - அவ்வபோது குறை நிறைகளை பகிர்ந்துக் கொள்வோம் .

அது ஒரு கனாக் காலம் - சுந்தர் ராமன் - தொடரை பின்தொடந்தவர்.

.செந்தில்வேலன் - உலகம் சுற்றும் வாலிபராக இருந்தாலும் என்னுடைய சுற்றையும் இரசித்தவர்.

நட்புடன் ஜமால் - நல்ல ரசனைக்காரர்… இரசித்துப் படிக்கக்கூடியவர். இவரின் பின்னூட்டம் உந்துதலை தந்தது.

வந்தியத்தேவன் - மூன்றுமுறை வாழ்த்துக்கூறியவர்.

டொன் லீ - இவரம் பயணக்கட்டுரை எழுதியவர் எனக்கும் ஊக்கமளித்தவர்.

வடுவ+ர் குமார் - வாழ்த்துச் சொன்னவர்.

எனது தந்தையின் சிங்கப்பூர் வாழ்க்கையை தொடரில் படித்துவிட்டு நெகிழ்ந்தவர்கள்.

கலையரசன்
புருகானி
சையதுஅலி மௌலானா

இன்னும் மேலே சொன்ன பதிவர்களும்.

பல புதிய பதிவர்களை இந்த தொடர் எனக்கு அறிமுகம் தந்தது.

இனியவன் என் உலகநாதன்
சென்ஷி
கல்ப் தமிழன்
சுப.நற்குணன்
ஆர்வி
அமுதா கிருஷ்ணா
துபாய் ராஜா
ஜோய்
மை பிரண்ட் -

இவங்க மலேசியா மாணவி… தங்கள் நாட்டைப்பற்றி எழுதியதற்கு நன்றி சொன்னவங்க.

தமிழினி
.நம்பி
நாஞ்சில் பிரதாப்
முத்தையன்
சுரேஷ் -

இவர் தொடரை புக்மார்க்கில் சேமித்து படித்துவருவதாகவும் அவருடைய மலேசியா பயணத்திற்கு இத் தொடர் உதவியாக இருப்பதாகவும் கூறியவர்.

ரிஸ்னா- இலங்கை இலக்கிய நண்பி தொடரை ரசித்து படித்தவர்.

ஆசிப்மீரான் (அண்ணாச்சி)
துபாய் பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சியின்போது அறிமுகத்தில் மனம்கவர்ந்த மலேசியா பதிவர் என்று அறிமுகப்படுத்தினார்.

இத்தனை பதிவர்களையும் பாலமாக இருந்து இணைத்த
தமிழ்மணம்-
தமிழிஷ் -
திரட்டி-
தமிழ 10 .

இவ்வளவு உள்ளங்களும் இணைந்து என் உள்ளத்தை உற்சாகப்படுத்தியது எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

பதிவுலக அன்பர்கள் இதயத்தையே தந்தவர்கள்
உற்சாகத்தையா தரமாட்டார்கள்
-என்ற நம்பிக்கையில் இன்னொரு பயணக்கட்டுரையைத் தொடரலாமா…? என்ற கேள்வி என்னுல் எழுகிறது.
பாசமிக்க பதிவர்களின் பதிலை பொருத்தே பொறுத்திருக்கிறேன்………

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்… நன்றி…நன்றி…நன்றி…!

6 comments:

சிம்மபாரதி said...

good

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நிறைவாக முடித்ததற்கு வாழ்த்துகள். அடுத்த தொடரை எதிர்பார்க்கிறோம். நன்றி

gulf-tamilan said...

நிறைவாக முடித்ததற்கு வாழ்த்துகள். அடுத்த தொடரை எதிர்பார்க்கிறோம். நன்றி

repeattai !!!

சென்ஷி said...

நடுவில் இந்தத் தொடரை வாசிப்பது விடுபட்டு விட்டது.எனினும் உங்கள் பதிவு புக்மார்க் செய்து வைத்திருப்பதால் எடுத்துப் படித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

மீண்டும் ஒரு முறை முழுமையாய் தொடரை படித்துவிட்டு மடலிடுகிறேன்.

அடுத்த தொடர் பதிவு எப்போது?

அன்புடன் மலிக்கா said...

தொடர்களை தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

TAMIL said...

ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்
ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00

பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....