உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, June 10, 2011

ஊழலை ஒழிக்க 25 கோடி பேர்களில் நீங்களும் ஒருவர்


ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா நிறைவேற்றுவதற்கு சுமார் 25 கோடிபேர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் அப்போதுதான் அதை நிறைவேற்ற முடியும் என்று மத்திய அரசு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது ஆகையினால் நாமும் இந்த போராட்டத்தில் இருக்கின்ற இடத்திலிருந்தே நமது உணர்வை பதிவு செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,

அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.

No comments:

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....